<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774</id><updated>2012-02-16T14:17:15.091-05:00</updated><category term='012-குசை நெகிழா'/><category term='009-ஒளியில் விளைந்த'/><category term='007-பெரும் பைம்புனத்தினுள்'/><category term='019-வையில் கதிர் வடிவேலனை'/><category term='001-அடலருணை-காப்பு'/><category term='003-அழித்துப் பிறக்க ஒட்டா'/><category term='018-வேதாகம சித்ர வேலாயுதன்'/><category term='&quot;சும்மா&quot; இரு என்றால் என்ன?'/><category term='004-தேரணி இட்டு'/><category term='008-சளத்தில் பிணிபட்டு'/><category term='015-குப்பாச வாழ்க்கையுள்'/><category term='&quot;அலங்காரம்&quot; ஏன்?'/><category term='005-ஓர ஒட்டார்'/><category term='016-தாவடி ஓட்டும் மயிலிலும்'/><category term='010-தேனென்றும் பாகென்றும்'/><category term='014-ஒருவரைப் பங்கினுடையாள்'/><category term='017-தடுங்கோள் மனத்தை'/><category term='இறுதி அலங்காரம்'/><category term='013-படைபட்ட வேலவன்'/><category term='006-திருந்தப் புவனங்கள்'/><category term='011-சொல்லுகைக்கு இல்லை'/><category term='002-பேற்றைத்தவம்'/><title type='text'>கந்தர் அலங்காரம்</title><subtitle type='html'>விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் - மெய்ம்மை குன்றா&lt;br&gt;
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்பு செய்த&lt;br&gt;
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி&lt;br&gt;
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>14</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-4660670322904673260</id><published>2009-12-28T01:00:00.006-05:00</published><updated>2009-12-30T00:04:22.034-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இறுதி அலங்காரம்'/><title type='text'>ஒரு தரம்! ரெண்டு தரம்! மூனு தரம்! - முருகா!</title><content type='html'>அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்! இது கந்தர் அலங்காரம்! - இறுதி அலங்காரம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)&lt;br /&gt;மோட்ச ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பெருமாள்" என்ற சொல் வைணவச் சொல் ஆகி விட்டது! அதை நம் பாட்டில் நாமே பயன்படுத்தினால், நாம் out of focus ஆகி விடுவோமோ, என்றெல்லாம் கணக்கு போடத் தெரியாத ஒரு பேதை உள்ளம்! அது அருணகிரி உள்ளம்!&lt;br /&gt;அது "பெருமாளே பெருமாளே" என்று தான் பல திருப்புகழையும், என் முருகனுக்காக முடித்தது!&lt;br /&gt;&lt;strong&gt;அந்த உள்ளம் செய்யும் அலங்காரம் - இது கந்தர் அலங்காரம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesU2VmbTI/AAAAAAAAIMw/Ca-YjtMuL_g/s1600-h/4d59.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 182px; display: block; height: 274px;" id="BLOGGER_PHOTO_ID_5419990150747155762" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesU2VmbTI/AAAAAAAAIMw/Ca-YjtMuL_g/s320/4d59.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://murugaperuman.blogspot.com/" target="new"&gt;அலங்காரத்துக்கு என்று தனித்த வலைப்பூ&lt;/a&gt; துவங்கினாலும்,&lt;br /&gt;கந்தர் அலங்காரம் அங்கு முழு வீச்சுடன் நடைபெற முடியவில்லை! தக்க துணையின்றி, சில பல தொய்வுகளால், அலங்காரம் நின்றே போயிருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;அதான், தண்ணிக்கு, வாய்க்காலில் மடக்கு மாற்றி விடுவது போல், அதனை மாற்றி விடப் போகிறேன்!&lt;br /&gt;&lt;strong&gt;அலங்காரத்தை, அடியவர்கள் யாரேனும், எப்போதேனும், ஏற்று நடாத்தித் தருவார்கள் ஆகுக!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;அருணகிரி திருப்புகழ் பாடியிருக்காரு! அனுபூதி பாடியிருக்காரு! இன்னும் என்னென்னமோ பாடியிருக்காரு! &lt;strong&gt;ஆனால் இந்தக் கந்தர் அலங்காரத்துக்கு மட்டும் ஒரு "இனம் புரியாத" தனித்த பெருமை உண்டு!&lt;/strong&gt; ஏன்-ன்னு உங்களுக்குத் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szeq0mTxmkI/AAAAAAAAIMY/CJNeaQLTLsQ/s1600-h/450064331_025f6e39ac.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 297px; display: block; height: 212px;" id="BLOGGER_PHOTO_ID_5419988497177090626" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szeq0mTxmkI/AAAAAAAAIMY/CJNeaQLTLsQ/s320/450064331_025f6e39ac.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;* &lt;strong&gt;திருப்புகழ்&lt;/strong&gt; = தலம் தலமாக முருகனைக் கண்டு, உண்டு, வளர்த்துக் கொண்டார்! பயண மிதப்பில், சந்தமும் முந்திக் கொண்டு வந்தது!&lt;br /&gt;* &lt;strong&gt;அனுபூதி&lt;/strong&gt; = வளர்த்துக் கொண்ட அன்பை, நிலை நிறுத்திக் கொள்ளப் பாடு-கிறார்! பாடு-படு-கிறார்! அனுபூதி (அவனோடு என்றும் இருத்தல்) வேண்டப்படுகிறது!&lt;br /&gt;* &lt;strong&gt;கந்தர் அலங்காரம்&lt;/strong&gt; = ஆனால் வேண்டியது கிடைத்ததா? அன்பு "நிலை" கொண்டதா?? பதிவை முடிக்கும் போது சொல்கிறேன்! :)&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;அதற்கு முன்.....&lt;br /&gt;அலங்காரத்தில் எனக்குப் பிடித்த, சில முக்கியமான பாடல்களைத் தந்து விடுகிறேன்! உங்களுக்கும் பிடித்து விடும்-ன்னே நினைக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;பல பாடல்கள் காதல் கைகூட, திருமணம் கைகூட, பரிந்துரைக்கப்படும் பரிகாரப் பாடல்களாம்! &lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;(முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்றவனே)&lt;br /&gt;&lt;/span&gt;ஹா ஹா ஹா! அம்மா, எதுக்கு கந்தர் அலங்காரதுக்கு, என் கிட்ட பொருள் கேட்டாங்க-ன்னு இப்போ புரியுதா? ஹைய்யோ! ஹைய்யோ! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவை தினமுமே ஓதவல்ல பாடல்கள்! அவ்வளவு சுவை!&lt;br /&gt;&lt;/strong&gt;இறைவனுக்காக அல்ல என்றாலும் கூட, தமிழ்&lt;br /&gt;இனிமைக்காக ஓதவல்ல அழகிய பாடல்கள்!&lt;br /&gt;இந்த அழகுக்கெல்லாம் அங்கே பொருள் சொல்ல முடியாமற் போனது! இருப்பினும் இங்கே...&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesVPPWCUI/AAAAAAAAIM4/vvSXK86fUpA/s1600-h/69045335_FBQKaMuV_DSC07735copy.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 221px; display: block; height: 262px;" id="BLOGGER_PHOTO_ID_5419990157431802178" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesVPPWCUI/AAAAAAAAIM4/vvSXK86fUpA/s320/69045335_FBQKaMuV_DSC07735copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;u&gt;(தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே)&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த&lt;br /&gt;கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு&lt;br /&gt;தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்&lt;br /&gt;தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே&lt;/span&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்டமி-நவமி, செவ்வாய்க் கிழமை, இராகு காலம்,&lt;br /&gt;அடுத்தவன் வைத்த தீவினை, ஏவல்-சீவல்,&lt;br /&gt;நான் கூப்பிடா விட்டாலும், எனைத் தேடிப் பிடிச்சி, "நாடி வரும்" நவ கிரகங்கள்,&lt;br /&gt;இவ்வளவு பேரு கிட்டயும் மாட்டிக்காம, "இன்பமா" இருக்கணும்-ன்னு ஏகப்பட்ட பரிகாரம்....&lt;br /&gt;இறுதியாக வரும் கூற்றுவனாகிய எமன்! அவனுக்கு என்ன பரிகாரம்??? :)&lt;br /&gt;&lt;br /&gt;* என் முருகன் எனக்கு இரு தாளைக் காட்டுகின்றான்! அதில் சிலம்பும் சலங்கையும் ஓம் ஓம் என்று அவர்களுக்கு ஒலித்துக் காட்டுகின்றான்!&lt;br /&gt;* என் முருகன் எனக்கு ஆறு முகம் காட்டுகின்றான்= முகம் பொழி கருணை!&lt;br /&gt;அவர்களுக்கோ அவன் தோளைக் காட்டுகின்றான்= மல்லாண்ட திண் தோள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்படி எனக்குக் காட்டுவதெல்லாம் நான் அவனைக் கொஞ்ச!&lt;br /&gt;அவர்கட்கு காட்டுவதெல்லாம் அவர்கள் அவனைக் கெஞ்ச! அஞ்ச!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை நிலவரம் இப்படி இருக்க, நான் எதற்கு நாள்-கிழமை-கிரகம்-ன்னு பயப்பட வேணும்? அவன் தோளில் சூடிய கடம்ப மாலை! அது வெற்றி மாலை! அது எனக்கு முன்னே வந்து தோன்றிடாதா என்ன? இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzfopZJCE5I/AAAAAAAAINY/i5jqY24sS10/s1600-h/panchanana_or_fiveheaded_shiva_bg44.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 187px; display: block; height: 260px;" id="BLOGGER_PHOTO_ID_5420056474384733074" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzfopZJCE5I/AAAAAAAAINY/i5jqY24sS10/s320/panchanana_or_fiveheaded_shiva_bg44.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="text-align: left;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szfop0gHoqI/AAAAAAAAINg/S0DH_rDjiW4/s1600-h/malayappa_17.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 179px; display: block; height: 261px;" id="BLOGGER_PHOTO_ID_5420056481729323682" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szfop0gHoqI/AAAAAAAAINg/S0DH_rDjiW4/s320/malayappa_17.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;ஆலுக்கு அணிகலம் வெண் தலை மாலை! அகிலம் உண்ட&lt;br /&gt;மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய்! மயில் ஏறும் ஐயன்&lt;br /&gt;காலுக்கு அணிகலம் வானோர் முடியும், கடம்பும், கையில்&lt;br /&gt;வேலுக்கு அணிகலம் வேலையும், சூரனும், மேருவுமே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;* ஆல மரத்தின் கீழ் அமர்ந்தவர் சிவனார்! அவர் சூடு மிக்கவர்! அவருக்கு குளிர்ச்சி தரும் வில்வம்! அவர் சூடிய மாலையோ மண்டையோட்டு மாலை!&lt;br /&gt;* உலகம் உண்ட பெருவாயா - பெருமாள்! இவன் குளிர்ச்சி மிக்கவன்! இவனுக்கு, சாப்பிட்டால் சூடு தரும் துளசி! ஆனால் வெளியில் தண்-ணென்று குளிர்ந்து இருக்கும் துளசி மாலை!&lt;br /&gt;&lt;br /&gt;மயில் ஏறும் என் ஐயன் முருகனுக்கோ, பலப் பல மாலைகள்!&lt;br /&gt;* காலுக்கு = வானவர் கிரீடங்களே மாலை!&lt;br /&gt;* தோளுக்கு = கடம்பப் பூ மாலை!&lt;br /&gt;* கையில் வேலுக்கு = கடலும், மலையும், சூரனுமே மாலைகள்! அனைத்தும் வெற்றி மாலைகள்! வெற்றிகளே மாலையாகி விழுந்த வேல் மாலைகள்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்&lt;br /&gt;வைதாரையும் ஆங்கு வாழ வைப்போன், வெய்ய வாரணம் போல்,&lt;br /&gt;கை தான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க&lt;br /&gt;எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்டுகள் மொய்க்கும் மலர் வள்ளியை அவனும் மொய்ப்பான்! :)&lt;br /&gt;உமை அன்னை கொஞ்சிடும் குற்றால மலை இலஞ்சி முருகன்! இலஞ்சி என்னும் குளத்தில் உதித்த குகன்! &lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சியில் அமர்ந்த பெருமாளே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழால் திட்டினாலும், அச்சோ தமிழ் பேசுகிறானே என்று, ஆங்கே அப்போதே வாழ வைப்பான்!&lt;br /&gt;&lt;strong&gt;தாழப் பேசியவனுக்கும் வாழப் பேசுபவன் என் முருகன்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;யானை போல் மதம் கொண்ட, இருபது கை இராவணனை....பத்து தலையும் "கத்தரித்தான்" - பேப்பரைக் கத்தரித்தால் எப்படி களேபரம் ஆகாமல், மென்மையாக, அதே சமயம் சரக் சரக் என்று கத்தரித்து விடுமோ, அது போல் "&lt;strong&gt;கத்தரித்தானாம்&lt;/strong&gt;"! - ஏன்?&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szeq0MKwJsI/AAAAAAAAIMI/4pt8oKYVK9s/s1600-h/Scissor-Web_1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 204px; display: block; height: 212px;" id="BLOGGER_PHOTO_ID_5419988490159924930" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szeq0MKwJsI/AAAAAAAAIMI/4pt8oKYVK9s/s320/Scissor-Web_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வைதாரையும் வாழ வைப்பான் என்று இதற்கு முன்னடியில் சொல்லிவிட்டு, "அழித்தான்" என்றா சொல்வது? அதான் "கத்தரித்தான்" என்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;தையல்காரர் கத்தரிக்கும் போது பார்த்து இருக்கீங்களா? அய்யோ, காசு கொடுத்து வாங்குன துணியை இப்படிச் சரக் சரக்-ன்னு வெட்டுறாரே-ன்னு இருக்கும்! :)&lt;br /&gt;ஆனால் அப்பறம் தான் தெரியும் - கத்தரிப்பது துணியை அல்ல! உதிரிகளைத் தான் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;பயனற்ற உதிரிகளைக் கத்தரித்தால் தான், பயனுள்ள ஆடை வரும்!&lt;br /&gt;அது போல் "கத்தரித்த" பெருமாள்!&lt;br /&gt;&lt;strong&gt;தையல் காரப் பெருமாள்! ஒரு தையல் காத்த பெருமாள்!&lt;/strong&gt;&lt;br /&gt;அந்தப் பெருமாளின் மருகன்! என் ஆசை முருகன்!&lt;br /&gt;&lt;br /&gt;* வைத சூரனை வாகனம் ஆக்கி, இன்று நம்மையும் அந்த மயிலை(சூரனை) தொழ வைக்கிறான்!&lt;br /&gt;* வைத இராவணனை வாயிற் காப்போன் ஆக்கி, இன்று நம்மையும் ஜய-விஜயர்களை(இராவணனை) தொழ வைக்கிறான்!&lt;br /&gt;இன்னும் ஒரு படி மேலே போய், இராவணனுக்குத்  தன் சங்கு சக்கரங்களையும் கொடுத்து, கருவறை வாயிலில், இன்று நம்மையும் அவனைத் தொழ வைக்கிறான்!&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesVVg5c0I/AAAAAAAAINA/VwBb6Sgarug/s1600-h/samhara-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 241px; display: block; height: 171px;" id="BLOGGER_PHOTO_ID_5419990159116038978" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesVVg5c0I/AAAAAAAAINA/VwBb6Sgarug/s320/samhara-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szfq2d1YqzI/AAAAAAAAINw/hDr-W9VSook/s1600-h/5.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 248px; display: block; height: 143px;" id="BLOGGER_PHOTO_ID_5420058898006059826" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szfq2d1YqzI/AAAAAAAAINw/hDr-W9VSook/s320/5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;அருணகிரி பாடுவதோ: வைதாரையும் ஆங்கே "வாழ" வைப்பான்!&lt;br /&gt;ஆண்டாள், நம் தோழி பாடுவதோ: சிறு பேர் அழைத்தனவும் சீறி "அருளாதே"!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மாயோனும் சேயோனும் அருளே செய்கிறார்கள்!&lt;br /&gt;"கத்தரித்து" விடுகிறார்கள்! வைதாரையும் ஆங்கே வாழ வைக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;இன்னும் சில கொஞ்சு மொழிப் பாடல்கள் இருக்கு...&lt;br /&gt;ஆனால் அவை அத்தனைக்கும் பொருள் சொல்லாது, &lt;br /&gt;பத்தி பிரித்து, பக்தி சேர்த்து, செல்கிறேன்! &lt;br /&gt;பாட்டில், பத்தி பிரிச்சிட்டா, பக்தி வந்திடாதா? பொருள் வேறு சொல்லணுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;சேல் வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி&lt;br /&gt;மால் வாங்கி ஏங்கி மயங்காமல், வெள்ளி மலை எனவே&lt;br /&gt;கால் வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி, &lt;strong&gt;கழுத்தில் கட்டு&lt;br /&gt;நூல் வாங்கிடாது, அன்று வேல் வாங்கி, பூங்கழல் நோக்கு நெஞ்சே!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(கழுத்தில் கட்டு நூல் - இந்திரன் மனைவிக்கு மாங்கல்ய பலமாகிய தாலி வரம் அளித்தது - மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று!)&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szeq1VHM06I/AAAAAAAAIMo/iJYwWNFgWII/s1600-h/a.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 205px; display: block; height: 267px;" id="BLOGGER_PHOTO_ID_5419988509740815266" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szeq1VHM06I/AAAAAAAAIMo/iJYwWNFgWII/s320/a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;படிக்கின்றிலை, பழநித் திரு நாமம் படிப்பவர் தாள்&lt;br /&gt;முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல் இட்டு&lt;br /&gt;மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற் கொள விம்மி விம்மி&lt;br /&gt;நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண்&lt;br /&gt;சேல் என்பது ஆகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை&lt;br /&gt;வேல் என்கிலை, கொற்ற மயூரம் என்கிலை, வெட்சி தண்டை&lt;br /&gt;கால் என்கிலை, மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டேய், சும்மா ரோட்டோரம் அவளைப் பார்த்துவிட்டு, அவ உடம்பைப் பால்-ன்னு சொல்லுற, பேச்சைப் பஞ்சு-ன்னு கொஞ்சற! கண்ணு மீன் மீன்-ன்னு சீன் போடும் நீ... மனம் போன போக்கெல்லாம் போகும் நீ...&lt;br /&gt;&lt;br /&gt;செந்திலோன் கை வேல்-ன்னு சொல்ல வாய் வரலை,&lt;br /&gt;மயில்-ன்னு சொல்ல வாய் வரலை,&lt;br /&gt;கொஞ்சும் சலங்கை இரு தாள்-ன்னு சொல்ல வாய் வரலை!&lt;br /&gt;ஹைய்யோ மனமே! நீ எங்ஙனே முக்தி காண்பதுவே? :))&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லை! இனி அவளைக் கொஞ்சறதா இருந்தாலும்...சும்மா பஞ்சு மஞ்சு-ன்னு ஓவரா அளக்காம,&lt;br /&gt;அவள் கண், செந்திலோன் கை வேல் என்று சொல்லு!&lt;br /&gt;அவள் நடை, செந்திலோன் மயில் என்று சொல்லு!&lt;br /&gt;அந்த வேலும் மயிலுமே உனக்குத் துணையாகும்! முக்தி காண்பாய் நீ!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதோ...முடிவுக்கு வந்து விட்டேன்!....&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா&lt;br /&gt;மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த&lt;br /&gt;பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி&lt;br /&gt;வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதுக்குப் பொருள் தேவையா என்ன? ஒரே ஒரு பொருள் தான்! பயந்த தனி வழிக்கு அவன் அருளே பொருள்! அவனே பொருள்! அவனே பொருள்!&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesVkqFD2I/AAAAAAAAINI/1ODUYJi3Xzs/s1600-h/kartikeya-poly.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 129px; display: block; height: 320px;" id="BLOGGER_PHOTO_ID_5419990163181080418" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesVkqFD2I/AAAAAAAAINI/1ODUYJi3Xzs/s320/kartikeya-poly.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கண்ணிலே அவன் பாதங்கள் வந்து தோன்ற, வாயிலோ முருகாஆஆஆ என்னும் நாமங்கள் வந்து தோன்ற...&lt;br /&gt;முன்பு செய்த எத்தனையோ தவறுகளுக்கும், பாவங்களுக்கும் எத்தனை எதிரிகள் திரண்டு வரப் போகிறார்களோ?&lt;br /&gt;அவர்களை எதிர்கொள்ள என்னிரு தோளா? பன்னிரு தோளா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் பயந்து போய், தனி வழியில் செல்லும் வேளை வந்து விட்டது!&lt;br /&gt;உற்ற துணை எல்லாம் மற்ற துணை ஆகி விட்டது!&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szeq046x8OI/AAAAAAAAIMg/A9liEUhRO0w/s1600-h/dws_primer_symbol-vel.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 162px; display: block; height: 150px;" id="BLOGGER_PHOTO_ID_5419988502172528866" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/Szeq046x8OI/AAAAAAAAIMg/A9liEUhRO0w/s320/dws_primer_symbol-vel.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzfoqUYGjaI/AAAAAAAAINo/1JFLWq_yOGY/s1600-h/dws_primer_symbol-mayil.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 162px; display: block; height: 155px;" id="BLOGGER_PHOTO_ID_5420056490285632930" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzfoqUYGjaI/AAAAAAAAINo/1JFLWq_yOGY/s320/dws_primer_symbol-mayil.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;u&gt;இனி யார் தான் துணை?&lt;/u&gt;&lt;br /&gt;சிகராத்ரி கூறு இட்ட வேல் துணை! சிகை விரித்தாடும் அந்த மயில் துணை!&lt;br /&gt;பகர் ஆர்வம் ஈ என்னும் அந்தச் செந்தமிழ் மொழியால்&lt;br /&gt;&lt;strong&gt;முருகாஆஆஆ என்னும் பேரே துணை! அவன் பேரே துணை!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பயந்த தனி வழிக்கு - முருகன் துணை என்று சொல்லாது, எதுக்கு வேலும் மயிலும் துணை-ன்னு சொல்லணும்?&lt;/u&gt;&lt;br /&gt;* மயில் = சூரன் = ஆயிரம் தவறுகள் செய்து இருப்பினும், இன்று அவன் காலடியில்! அதே போல் நாம் ஆயிரம் தவறுகள் செய்திருப்பினும்...என்று மயிலைக் காட்டுகிறார் - Negative Inspiration!&lt;br /&gt;* வேல் = ஞானம் = இருட்டு வழிக்கு ஒளி பாய்ச்சி, உடன் அழைத்துச் செல்வது! வேல் நம் மீது பட்டு, நம்மையும் அவனிடம் மயிலாய் அடைவிக்கும் - Positive Inspiration!&lt;br /&gt;&lt;br /&gt;அதான் பயந்த தனி வழிக்கு, இரண்டு Inspiration!&lt;br /&gt;பயந்த தனி வழிக்கு, வேலும் மயிலும் துணை! வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;* சந்தம் கொஞ்சும் திருப்புகழுக்கு இல்லாத ஒரு புகழ்&lt;br /&gt;* அனுபூதிக்கு இல்லாத ஒரு நீதி&lt;br /&gt;* கந்தர் "அலங்காரத்துக்கு" மட்டுமே உண்டு! அது என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பர்களே, கந்தர் அலங்கார வலைப் பூவை இடம் மாற்றுகிறேன்! &lt;a href="http://iniyathu.blogspot.com/2009/12/blog-post.html" target="new"&gt;இங்கே&lt;/a&gt; செல்லுங்கள்! முடித்து வைக்கிறேன்! முருகா!&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzZxOSHcRhI/AAAAAAAAILw/Sw8gROZUWJY/s1600-h/SIRUVAPURI%2520A1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 263px; display: block; height: 170px;" id="BLOGGER_PHOTO_ID_5419643691782129170" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzZxOSHcRhI/AAAAAAAAILw/Sw8gROZUWJY/s320/SIRUVAPURI%2520A1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-4660670322904673260?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/4660670322904673260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/4660670322904673260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/4660670322904673260'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/12/blog-post.html' title='ஒரு தரம்! ரெண்டு தரம்! மூனு தரம்! - முருகா!'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SzesU2VmbTI/AAAAAAAAIMw/Ca-YjtMuL_g/s72-c/4d59.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-7880857358672230321</id><published>2009-03-24T22:55:00.001-04:00</published><updated>2009-03-24T23:16:42.147-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='018-வேதாகம சித்ர வேலாயுதன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='019-வையில் கதிர் வடிவேலனை'/><title type='text'>அலங்காரம்-18/19:  அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு!</title><content type='html'>மக்களே, கந்தர் அலங்காரப் பதிவுகள், கொஞ்ச நாள் பணி மிகுதியால் இல்லாமல் இருந்தது! மன்னிக்கவும்! அலங்காரம் பதிவில் தான் இல்லையே தவிர, முருகனிடம் இருந்ததே!&lt;br /&gt;&lt;strong&gt;அலங்காரத்துக்கே அலங்காரம் சேர்ப்பவன் அல்லவா அழகன் முருகப் பெருமான்!&lt;/strong&gt; அதான் இன்று அலங்காரம் செய்ய வந்து விட்டான்!&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் வேண்டுகோளின் படி எழுதத் துவங்கிய வலைப்பூ அல்லவா?&lt;br /&gt;"என்னடா கொஞ்ச நாளா ஆளைக் காணோம்"-ன்னு ஒரு சின்ன அதட்டல் அலங்காரம் நடந்துச்சி! அடியேன் அலங்காரம் துவங்கி விட்டேன் :))&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmY9cJBJDI/AAAAAAAAGuk/Trvj5nvdWhw/s1600-h/2f7d.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316949016381039666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 233px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmY9cJBJDI/AAAAAAAAGuk/Trvj5nvdWhw/s320/2f7d.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே-ன்னு சொன்னது யாரு? = பட்டினத்தாரா? அருணகிரியா??&lt;br /&gt;&lt;/strong&gt;பட்டினத்தார்-ன்னு நிறையப் பேரு சொல்வீங்க! இல்லை அருணகிரியார்-ன்னு நான் சொல்லறேன்! ஹிஹி! மேற்கொண்டு படிங்க!&lt;br /&gt;&lt;br /&gt;* அருணகிரியார் பற்றி அப்பப்போ முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கேன்!&lt;br /&gt;* பட்டினத்தார் பற்றி உங்களுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும்-ன்னு நினைக்கிறேன்!&lt;br /&gt;&lt;strong&gt;அது என்ன - "அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு!"?&lt;/strong&gt;&lt;br /&gt;இருவருமே சித்தர்கள் தான்! இருவருக்குமே அருள் உண்டு தான்! அப்புறம் என்ன இவருக்கு இல்லாதது, அவருக்கு உண்டு? கண்டு பிடிங்க பார்ப்போம்! :)&lt;br /&gt;&lt;br /&gt;அருணகிரி காலத்தால் முந்தியவரா? இல்லை பட்டினத்தார் முந்தியவரா? இல்லை இருவரும் ஒரே காலமா?&lt;br /&gt;ஏன் கேட்கிறேன் என்றால், &lt;strong&gt;அருணகிரிநாதர், பட்டினத்தார் பாடிய "அதே வரிகளைத்" தன் பாடலில் வைக்கப் போகிறார்! = காதற்ற ஊசியும் வாராது காண், கடைவழிக்கே!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஆச்சரியமா இல்லை?&lt;br /&gt;சென்ற பதிவில் பெரியாழ்வாரின் "மூவடி-தாவடி" வரிகளை அப்படியே எடுத்து வைச்சாரு அருணகிரி!&lt;br /&gt;இந்தப் பதிவில் பட்டினத்துப் பிள்ளையின் "காதற்ற ஊசி" வரிகளை அப்படியே எடுத்து வைக்கறாரு!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXWSRNm3I/AAAAAAAAGts/CQ-6yKCg6sU/s1600-h/pattinathar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316947244204530546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXWSRNm3I/AAAAAAAAGts/CQ-6yKCg6sU/s320/pattinathar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXWo1205I/AAAAAAAAGt0/u7uw-wVsSns/s1600-h/arunagirinathar.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316947250263806866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 198px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXWo1205I/AAAAAAAAGt0/u7uw-wVsSns/s320/arunagirinathar.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிறைய புலவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள்!&lt;/strong&gt;&lt;br /&gt;* சில பேரு தன்மானம், சுய கெளரவம் எல்லாம் பார்ப்பாங்க!&lt;br /&gt;* சில பேரு "காப்பி அடிச்சிட்டாருப்பா"-ன்னு தங்களைப் பேசிடப் போறாங்களோ-ன்னு பயப்படுவாங்க!&lt;br /&gt;* சில பேரு "இறை விஷயமே ஆனாலும், அவன் சொன்னதை நாம எதுக்குச் சொல்லணும்? நாம தனியா சொல்லுவோம்"-ன்னு கொஞ்சம் கெத்து காட்டுவாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அருணகிரி அப்படி அல்ல!&lt;br /&gt;&lt;strong&gt;"இறைவனா? ஈகோவா?" என்றால்...அருணகிரிக்கு "இ" தான்! "ஈ" அல்ல!&lt;/strong&gt;&lt;br /&gt;ஆண்டாள்-பெரியாழ்வார் கூட அருணகிரி போலவே தான்!&lt;br /&gt;திருக்குறள், சிலப்பதிகாரத்தில் இருந்தெல்லாம் எடுத்து, அப்படி அப்படியே போட்டுருவாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நினைந்து "உண்மையாலுமே" ஆழ்பவர்கள் அனைவரும், சக அடியார்களின் நூல்களையும், வாக்கையும், கருத்தையும் மிகவும் மதிப்பார்கள்! தங்கள் நூலை மட்டுமே பிடிச்சித் தொங்கிக் கொண்டு இருக்க மாட்டார்கள்!&lt;br /&gt;எது கேட்டாலும், "நான் அந்த நூலில் அப்பவே சொல்லி இருக்கேனே, இந்த நூலில் இப்பவே சொல்லி இருக்கேனே" என்பது போன்ற வாசகங்கள் எழாது! மாறாக சக அடியவர்களை வெளிப்படையாகவே தம் நூலிலும் குறிப்பிடுவார்கள்! இது தான் &lt;strong&gt;அடியார் லட்சணம்&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"இறைவனா? ஈகோவா?" என்றால்...அவர்களுக்கு "இ" தான்! "ஈ" அல்ல!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை இங்கு சொல்லக் காரணம் உண்டு! அருணகிரிநாதர் பல திருப்புகழ்களில் "பெருமாளே" என்று தான் முடிப்பார்! முருகப் பெருமானை அவர் ஏன் பெருமாளே என்று குறிப்பிட வேண்டும்?-ன்னு சில பேரு முன்பே கேட்டிருந்தாங்க!&lt;br /&gt;அதற்கு விடை அறிந்து கொள்ள, அருணகிரியின் இந்த "&lt;strong&gt;அப்படியே எடுத்தாளும் அடியார் சுபாவம்&lt;/strong&gt;" மிக உதவியாய் இருக்கும்! இப்போ ஞாபகம் மட்டும் வச்சிக்குங்க! இன்னொரு நாள் பார்ப்போம்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_017.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வேத ஆகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டை&lt;br /&gt;பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லா,&lt;br /&gt;சூதானது அற்ற வெளிக்கே, ஒளித்து சும்மா இருக்கப்&lt;br /&gt;போதாய் இனி மனமே, தெரியாது ஒரு பூதர்க்குமே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;மேலோட்டமாக....&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வேதம், ஆகமத்தால் போற்றப்படும் முருகனின் திருவடிகளைக் காப்பாகக் கொண்டு&lt;br /&gt;இரவு-பகல், சூது-வாது, பாப-புண்ணியம் என்று வேற்றுமைகள் இல்லாத நிலை = ஞானாந்தம்&lt;br /&gt;அதில் இருந்து கொண்டு, சும்மா இரு, மனமே!&lt;br /&gt;இந்த நிலையை உலகத்தார் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;இனி பிரிச்சி மேயலாம்...&lt;br /&gt;&lt;/u&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வேத ஆகம&lt;/span&gt;&lt;/strong&gt; = வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படும்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;சித்ர வேலாயுதன்&lt;/span&gt;&lt;/strong&gt; = சித்ர வேலாயுதப் பெருமான்&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXXBojyGI/AAAAAAAAGuE/6HTwD6BKYPI/s1600-h/kathirgamam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316947256918919266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 225px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXXBojyGI/AAAAAAAAGuE/6HTwD6BKYPI/s320/kathirgamam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சித்ர வேலா? வெற்றி வேல், வீர வேல் தெரியும்! அது என்ன சித்ர வேல்? ஹா ஹா ஹா!&lt;br /&gt;&lt;strong&gt;ஈழத்துக் கதிர்காமத்தில், முருகப் பெருமான் சிலை உருவில் இல்லாமல், சித்திர உருவத்தில் தான் இருக்கின்றான்!&lt;/strong&gt; சன்னிதியில் ஓவியம் தொங்கும்! அதன் பின்னே ஷண்முக-ஷட்கோண (அறுகோண) யந்திரமும் உண்டு! ஆனால் நம் முன்னே அவன் ஓவிய ரூபன்! அவனே சித்ர வேலாயுதப் பெருமான்!&lt;br /&gt;&lt;br /&gt;சித்ரம்-ன்னா அழகு என்ற பொருளும் உண்டு! அழகிய வேல் ஆயுதன்!&lt;br /&gt;வேலால் அவனுக்கு அழகா? அவனால் வேலுக்கு அழகா? = இதுக்குப் பதில் சொல்வது வள்ளிக்கும் தேவசேனைக்குமே மிக மிக கடினம் :)&lt;br /&gt;&lt;br /&gt;கொலைத் தொழில் மட்டுமே செய்யும் இன்றைய ஆயுதங்களான, ராக்கெட்-லாஞ்சர் எல்லாம் கூட, பார்க்க மட்டும் அழகாக வடிவமைக்கறாங்க-ல்ல?&lt;br /&gt;அருள் தொழிலும், மருள் தொழிலும் சேர்த்தே செய்யும் வேல் அப்போ எம்புட்டு அழகா இருக்கணும்?&lt;br /&gt;&lt;strong&gt;அதான் வேலனுக்கு வேலழக்கு! வேலுக்கு வேலனழகு! சித்ர வேலாயுதம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXXDR6kcI/AAAAAAAAGt8/EHkHOtoEuNw/s1600-h/vetchi_poo.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316947257360814530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXXDR6kcI/AAAAAAAAGt8/EHkHOtoEuNw/s320/vetchi_poo.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வெட்சி பூத்த&lt;/span&gt;&lt;/strong&gt; = வெட்சிப்பூ பூத்த பாதங்கள்! வெட்சி புனையும் வேளே போற்றி என்பது கந்த சஷ்டிக் கவசம்!&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;தண்டை&lt;/span&gt;&lt;/strong&gt; = தண்டை, ஜல்-ஜல் என்று ஒலிக்கும் பாதங்கள்! தண்டை அணி வெண்டையும், கிண்கிணி சதங்கையும் என்று திருப்புகழ்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பாதார விந்தம்&lt;/span&gt;&lt;/strong&gt; = அந்தப் பாத+அரவிந்தங்களை, திருவடித் தாமரைகளை...&lt;br /&gt;அரணாக = காப்பாகக் கொண்டு! செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்பது பல்லாண்டு பாசுரம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;அல்லும் பகலும் இல்லா&lt;/span&gt;&lt;/strong&gt; = இரவு பகல் இல்லாத&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;சூதானது அற்ற&lt;/span&gt;&lt;/strong&gt; = வஞ்சகம் இல்லாத&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வெளிக்கே&lt;/span&gt;&lt;/strong&gt; = ஆன்ம வெளியில்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;ஒளித்து&lt;/span&gt;&lt;/strong&gt; = ஒடுங்கி இருந்து&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;சும்மா இருக்க&lt;/span&gt;&lt;/strong&gt; = எம்பெருமானோடு ஏகாந்தமாய் "சும்மா" இருக்க!&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா இரு, சொல் அற என்றலுமே, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!&lt;br /&gt;எல்லாம் இழந்து, சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல, எனை விட்டவா! - என்றெல்லாம் முன்னர் அருணகிரி பாடி இருந்தார் அல்லவா? "சும்மா இரு"-ன்னா என்ன?-ன்னு &lt;a href="http://murugaperuman.blogspot.com/2008/11/11_11.html" target="new"&gt;இந்தப் பதிவில் பார்த்தோம் அல்லவா?&lt;/a&gt; ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால் = "சும்மா" இருப்போம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;போதாய் இனி மனமே&lt;/span&gt;&lt;/strong&gt; = மனமே, இனி, அப்படியே நடவாய்! போதாய்! போந்தாரோ? போந்து எண்ணிக் கொள்!&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;தெரியாது ஒரு பூதர்க்குமே&lt;/span&gt;&lt;/strong&gt; = இந்த நிலையை உலகத்தோர் அவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ள மாட்டார்கள்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;u&gt;அடுத்த பாட்டு தான் பட்டினத்தார் இஷ்டைல் அருணகிரிப் பாட்டு = "உதவாது காண் கடை வழிக்கே"! :)&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_018.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வையில் கதிர் வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்&lt;br /&gt;நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள்! நுங்கட்கு, இங்ஙன்&lt;br /&gt;வெய்யிற்கு ஒதுங்க உதவா, உடம்பின் வெறு நிழல் போல,&lt;br /&gt;கையில் பொருளும், உதவாது காண் உம் கடை வழிக்கே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;மேலோட்டமாக...&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கூர்வேல் முருகனை தினமும் வாழ்த்துங்கள்!&lt;br /&gt;அடுத்து, உடைச்ச அரிசி அளவாச்சும், இல்லாதவர்க்கு உணவிடுங்கள்!&lt;br /&gt;உங்க சொந்த உடம்பு தான் என்றாலும், அந்த உடம்பின் நிழல் உங்களுக்கே உதவாது!&lt;br /&gt;உங்க சொந்த பொருள் தான் என்றாலும், அந்தப் பொருள் உங்கள் கடைவழிக்கு வாராது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;இப்போ, பிரிச்சி மேயலாம்...&lt;br /&gt;&lt;/u&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வையில்&lt;/span&gt;&lt;/strong&gt; = வை+இல் = கூர்மை உடைய! வைவேல் என்றும் வேலைப் போற்றுவார்கள்!&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;br /&gt;கதிர் வடி வேலோனை வாழ்த்தி&lt;/span&gt;&lt;/strong&gt; = ஒளி வீசுமாறு வடிக்கப்பட்ட வேல்! ஒளி வீசுமாறு வடித்து வைத்தாற் போலே இருக்கும் வடிவேலன்! அவனைப் போற்றி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வறிஞர்க்கு என்றும்&lt;/span&gt;&lt;/strong&gt; = ஏழைகளுக்கு எப்போதும்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;நொய்யின் பிளவு அளவேனும்&lt;/span&gt;&lt;/strong&gt; = ஒரு நொய்யின் சிறிய பிளவாச்சும்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பகிர்மின்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; = பகிர்ந்து கொடுத்துச் சாப்பிடுங்கள்!&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmY9fkKOMI/AAAAAAAAGuc/yx0YxC2Lgnk/s1600-h/broken_rice.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316949017300187330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 188px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmY9fkKOMI/AAAAAAAAGuc/yx0YxC2Lgnk/s320/broken_rice.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நொய் பார்த்து இருக்கீங்களா? நொய்-ன்னா என்ன? சும்மா நொய் நொய்-ன்னு பேசறதா? ஹிஹி! &lt;strong&gt;உடைச்ச அரிசியை நொய்-ன்னு சொல்வது வழக்கம்!&lt;/strong&gt;&lt;br /&gt;நொய்க் கஞ்சி குடிச்சிருந்தா தெரியும்! நாம தான் இப்பல்லாம் Corn Flakesக்கு மாறிட்டம்-ல? :)&lt;br /&gt;&lt;br /&gt;நொய்யும் கிட்டத்தட்ட கார்ன் ஃப்ளேக்ஸ் போலத் தான்!&lt;br /&gt;அரிசி நொய்யோ, கோதுமை நொய்யோ, மோரில் விளாவி, கஞ்சி போல் ஆக்கித் தருவார்கள்! கொஞ்சம் கொத்தமல்லி கிள்ளிப் போட்டுக்கலாம்!&lt;br /&gt;ரொம்ப சத்து மிக்கது! ரொம்ப டேஸ்ட்டாவும் இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்பல்லாம் நொய் பாக்கெட்டிலேயே அடைச்சி விக்குது! இன்ஸ்டன்டா கலந்துக்கலாம்!&lt;br /&gt;ஒரு முறை, காலையில் Corn Flakesக்கு பதிலா &lt;strong&gt;நொய்க்கஞ்சி&lt;/strong&gt; குடிச்சிப் பாருங்க! எப்பவும் Corn Flakes மட்டுமே சாப்பிடுவதற்குப் பதில், ஒரு நாள் அதுவும், மறுநாள் இதுவும்-ன்னு மாறி மாறி சாப்பிட்டுப் பாருங்க! உற்சாகம் பீறிடும்! :)&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmY9Z_DmWI/AAAAAAAAGuU/0tOKQy_3H-M/s1600-h/rice-soup.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316949015802386786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmY9Z_DmWI/AAAAAAAAGuU/0tOKQy_3H-M/s320/rice-soup.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்தில் "கொடுத்து உண்பது" என்பது கொஞ்சம் அரிதாகி விட்டதல்லவா?&lt;br /&gt;அவரவர் உணவை அவர்களே தேடிக்கணும்? இல்லீன்னா சோம்பல் தான் வளரும்? என்றும் பேசுகிறோம் அல்லவா?&lt;br /&gt;மேலும் பிச்சை எடுப்பவர்கள் கூட இப்போதெல்லாம் வீடு வீடாகச் சென்று எடுப்பதில்லை! வேறு வசதியான முறைகளுக்கு மாறிக் கொண்டார்கள்!&lt;br /&gt;&lt;strong&gt;அப்புறம் எப்படி அருணகிரி சொல்வது போல் கொடுத்து விட்டு உண்பது? :)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சோம்பலை வளர்க்க பிச்சையாகப் "போடச்" சொல்லவில்லை, ஆன்மீகப் பெரியவர்கள்! கால வழக்கில் நாம தான் அப்படி ஆக்கி வைத்து விட்டோம்!&lt;br /&gt;நல்லாப் பாருங்க! &lt;strong&gt;யாருக்குத் "பகிரச்" சொல்கிறார்? =&lt;/strong&gt; &lt;strong&gt;வறிஞர்க்கு&lt;/strong&gt;!&lt;br /&gt;போடுதல், பகிர்தல் = இரண்டுக்கும் வேறுபாடு உண்டு!&lt;br /&gt;நீங்கள் இன்று உணவு தந்து விட்டால், அதை உண்ட பின், அவருக்குப் பசி போய் விடுகிறது! இனி உழைக்க முடியும்! இனி அவர் வறிஞர் ஆக மாட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உணவு கொடுத்தாலும், இன்று பசி போனாலும், நாளையும் பசியோடு, அதற்கு வழி அறியாமல் இருப்பவர்களே வறிஞர்கள்! பிஞ்சுக் குழந்தைகள்! வேறு சில ஊனம் கொண்டவர்கள்!&lt;br /&gt;நான் கடவுள் திரைப்படம் - பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடலைப் பார்த்திருப்பீர்கள் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அன்னதானம் என்பது ஆலயங்களில் வரும் பல தரப்பினருக்கும் தான்!&lt;br /&gt;அன்று உணவகங்கள் இல்லாத நிலையில், பெரிய ஆலயங்களில் சத்திரமாகக் கட்டி வைத்தார்கள்! தொலைதூரத்துக்கு கட்டுச் சாப்பாடு கட்டிப் போக முடியுமா? அதான் இப்படி!&lt;br /&gt;இங்கு உண்பவர் வறிஞராகத் தான் இருக்கணும் என்ற அவசியம் இல்லை! அறிஞராகவும் இருக்கலாம்! சிலர் உண்டு முடித்து, உதவித் தொகையும் கொடுத்துப் போவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக மாநிலம் தர்ம ஸ்தலாவில் இன்றும் நடக்கிறது!&lt;br /&gt;நல்ல மேலாண்மை இல்லாததால் சத்திரங்கள், பின்னாளில் சோம்பேறி மடங்கள் போல் ஆகி விட்டன! உண்பவரே மீண்டும் மீண்டும் உண்பது வாடிக்கையாகிப் போனது!&lt;br /&gt;மக்களும் கருணையால் கொடுக்காமல், தங்கள் பாவம் போக்கிக் கொள்ள, "தர்மம் தலை காக்கும்"-ன்னு எல்லாம் நினைத்து, இதை மறைமுகமாக ஊக்குவிக்கத் துவங்கி விட்டார்கள்! தர்ம வழியில் தாங்கள் செல்லாமல், இப்படி "தர்மம்" பண்ணுவது என்று ஆக்கி விட்டார்கள்! இதுவல்ல தருமம்!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXXHpUc-I/AAAAAAAAGuM/wsEizj7ic1U/s1600-h/610x.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5316947258532721634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 191px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmXXHpUc-I/AAAAAAAAGuM/wsEizj7ic1U/s320/610x.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்று காணும் அளவுக்கு, ஆலயக் கையேந்துபவர்கள் முற்காலத்தில் இல்லை! இப்போது தான் வாழ்க்கை முறை மிகவும் மாறிப் போய் விட்டது!&lt;br /&gt;ஆலயச் சீர்திருத்தத்தில், இதையும் ஒரு இறைத் தொண்டாகவே கருதி, இந்தக் கொடுமையைக் களைய வேணும்! பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு அந்தந்த ஆலயமே பொறுப்பேற்றுக் கொள்ள வேணும்! ஆலய மேலாண்மைத் திட்டங்களை இதற்கும் வகுக்க வேணும்!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கு அலங்காரம் செய்து "அழகு பார்க்கும்" பக்தர்கள்/நிர்வாகம்...&lt;br /&gt;இறைவன் உலா வரும் தெருக்களிலும், இந்தக் கொடுமையை நீக்கி, அழகு பார்க்க வேணும்! இதுவும் &lt;strong&gt;கந்தர்&lt;/strong&gt; "&lt;strong&gt;அலங்காரம்&lt;/strong&gt;" தான்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;நுங்கட்கு&lt;/span&gt;&lt;/strong&gt; = உங்களுக்கு&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;இங்ஙன்&lt;/span&gt;&lt;/strong&gt; = இங்கே, இப்பிறவியில்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வெய்யிற்கு ஒதுங்க உதவா&lt;/span&gt;&lt;/strong&gt; = வெய்யிலுக்கு ஒதுங்கக் கூட லாயக்கில்லாத&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;உடம்பின் வெறு நிழல் போல்&lt;/span&gt;&lt;/strong&gt; = உடம்பின் வெத்து நிழலைப் போல்!&lt;br /&gt;உங்க உடம்பு தானே! ஆனா அதன் நிழல் உங்களுக்கு உதவுமா? அடுத்தவங்களுக்கு வேணும்னா அந்த நிழல் உதவலாம்! அதுவும் அந்த நிழல் கூடும், குறையும்! பெருசா உதவாது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;கையில் பொருளும்&lt;/span&gt;&lt;/strong&gt; = அதே போல், உங்கள் கையில் இருக்கும் பொருளும்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;உதவாது காண் உம் கடைவழிக்கே&lt;/span&gt;&lt;/strong&gt; = உங்கள் இறுதி வழிக்கு ரொம்பவும் பெருசா உதவாது!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி வரை வருவது உங்க உடம்பு! அதன் நிழலே உங்களுக்கு உதவாத போது, அப்பப்போ வந்து போகும் பொருளா உங்கள் கடைவழிக்கு உதவப் போகிறது? காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதுக்காக, கடைசிக் காலத்தில் பொருள் உங்களுக்கு வேணாம்-ன்னு சொல்லலை அருணகிரி!&lt;/strong&gt; அவருக்கும் தெரியும் பெற்ற மக்கள், உற்ற மக்களை விடக் காசு தான் கடைசிக் காலத்தில் உதவும்-ன்னு! சொல்லப் போனால் கடைசிக் காலத்துக்கு அப்புறமும்,அனுப்பி வைக்க கொஞ்சம் காசு தேவைப்படும்! ஆனால் அதுக்கு அப்புறமும் கூட, அது உங்க கூடவே வந்துக்கிட்டு இருக்கும்-ன்னு நினைச்சிக்காதீங்க என்று தான் சொல்கிறார்! &lt;strong&gt;அதுக்கு அப்புறமும் = கடைவழிக்கு!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சாட்டிலைட்-ல இயங்கும் வங்கியில் போட்டு, ஜென்மா-டு-ஜென்மா ட்ரான்ஸ்பர் பண்ண முடியாது! :)&lt;br /&gt;பிறந்த போது எப்படி வந்தோமோ, அதே போலத் தான் போகும் போதும்! எந்தக் கியாரெண்டியும் இல்லாமத் தான் வந்தோம்! எந்தக் கியாரெண்டியும் இல்லாமத் தான் செல்வோம்! அதனால் அளவுக்கு அதிகமா ஆசைப்பட்டு, அதிலேயே கிடந்து உழலாமல்...இயன்றவரை தன்னையும் காத்து, காக்க வேண்டியவரையும் காக்கச் சொல்கிறார்! காசை மட்டுமே கணக்கு போட்டு காக்காமல் விடாதே! அது வாராது காண் கடைவழிக்கே!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வியை மறந்துடாதீங்க: இலக்கியத்தில், அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு - அது என்ன? :) &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-7880857358672230321?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/7880857358672230321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/03/1819.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7880857358672230321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7880857358672230321'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/03/1819.html' title='அலங்காரம்-18/19:  அருணகிரிக்கு இல்லை! பட்டினத்தாருக்கு உண்டு!'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/ScmY9cJBJDI/AAAAAAAAGuk/Trvj5nvdWhw/s72-c/2f7d.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-29928722727587515</id><published>2009-02-03T02:07:00.001-05:00</published><updated>2009-02-03T16:10:37.181-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='017-தடுங்கோள் மனத்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='016-தாவடி ஓட்டும் மயிலிலும்'/><title type='text'>அலங்காரம்-16/17: புத்தகம் படிக்கும் பழக்கம் - சைவ/வைணவ ஆண்டிகள்!</title><content type='html'>அந்தக் காலத்தில் புத்தகம், நூலகம் இதெல்லாம் இல்லாமலேயே, மற்ற ஏடுகளைப் படி எடுத்து வச்சி, படிக்கும் பழக்கம் இருந்திருக்கு போல! பாருங்களேன், ஆண்டாள் வள்ளுவரையும் இளங்கோவையும் வாசித்து, அதே வரிகளை அப்படியே பாட்டில் கையாளுறா!&lt;br /&gt;&lt;br /&gt;அருணகிரியும் அதே போல பல நூல்களை ஆர்வமா படிச்சி வச்சிருக்காரு போல! சைவ நூல்களை மட்டுமல்ல! வைணவ நூல்களையும்!&lt;br /&gt;ஆழ்வார்களின் வரிகளை அப்படியே தம் பாட்டில் எடுத்துக் கையாளுகிறார்! ஆர்வம் தானே காரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;நீரளவே அகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு! &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;நாமும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்போம்! அதுவும் இணைய உலகில், திரையில் படிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி, நல்ல புத்தகங்களைக் கையில் எடுத்து வாசிப்போம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfnnckMtsI/AAAAAAAAGg0/pCbjFEgnKAA/s1600-h/boy_reading_book.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5298458151493613250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 167px; CURSOR: hand; HEIGHT: 188px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfnnckMtsI/AAAAAAAAGg0/pCbjFEgnKAA/s400/boy_reading_book.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாயோனின் மாயத்தில் மயங்காத மனம் உண்டா என்ன? கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே? என்று சமணரான இளங்கோவே பாடுகிறார் என்றால், எம்புட்டு மயக்கி வச்சிருப்பான், இந்தப் பய புள்ள? :)&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;இன்னிக்கி கந்தர் அலங்காரத்தில், கந்தனுக்கு அலங்காரம் இல்லை!&lt;br /&gt;என் ஆருயிர்க் கண்ணனுக்கு அலங்காரம்! செய்வது யாரு?&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேற யாரு? கேஆரெஸ் தான் ஆனா-வூனா கண்ணனை இழுத்துக்கிட்டு வருவான்!-ன்னு அவசரப் படாதீங்க மக்கா! கண்ணனுக்கு அலங்காரம் செய்வது அடியேன் அல்ல! &lt;strong&gt;திருமுருகச் செம்மல் அருணகிரிநாதர்&lt;/strong&gt;!&lt;br /&gt;ஓங்கி உலகளந்த உத்தமனை, ஓங்கி அலங்காரம் செய்கிறார் அருணகிரி! நாமும் பார்க்கலாமா? :)&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_015.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;தாவடி, ஓட்டும் மயிலிலும், தேவர் தலையிலும், என்&lt;br /&gt;பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோ! படி மாவலி பால்,&lt;br /&gt;மூவடி கேட்டு, அன்று மூது, அண்ட கூட முகடு முட்ட,&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;சேவடி நீட்டும் பெருமான் மருகன்!&lt;/span&gt; தன் சிற்றடியே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான பொருள்:&lt;/u&gt; மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டான் ஒரு சின்னக் குழந்தை! அவன் சிறிய திருவடிகள் பெரிய திருவடிகள் ஆகின! பெரிய திருவடிப் பெருமாளின் ஆசை மருமகன், முருகன்! அவனுக்கோ சிறிய திருவடிகள்!&lt;br /&gt;அந்தச் சிற்றடிகள், தேவர் தலையிலும், மயில் மேலும், என் பாடல்கள் மேலும் பதிந்துள்ளதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிரிச்சி மேயலாமா?&lt;/u&gt;&lt;br /&gt;அது என்னாங்க &lt;strong&gt;தாவடி&lt;/strong&gt;? தாவடி ஓட்டும் மயில்=முருகன் ஓட்டும் மயில்! அப்போ தாவடி=முருகன்? முருகனுக்கு இன்னொரு பேரு தாவடியா? ஹா ஹா ஹா!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெரியாழ்வாரும் தாவடி-ன்னு சொல்றாரே! அதைக் கிட்டத்தட்ட வரிக்கு வரி அப்படியே பாடுறாரு அருணகிரி! அப்படீன்னா ஆழ்வார் பாசுரம் அத்தனையும் அருணகிரிக்கு அத்துப்படி-ன்னு தானே அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார் சொல்லும் தாவடியைப் பாருங்கள்:&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று,&lt;br /&gt;"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை&lt;br /&gt;ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்&lt;br /&gt;"&lt;strong&gt;தாவடி இட்டானால்&lt;/strong&gt;" இன்று முற்றும்!&lt;br /&gt;தரணி அளந்தானால் இன்று முற்றும்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அருணகிரியாரின் நூல் வாசிப்பு எப்படிப் பரவிப் படர்ந்து இருக்கு-ன்னு பாருங்க!&lt;br /&gt;&lt;u&gt;ஆரம்ப கால வாழ்வில், சுகபோகத்தில் திளைத்தாலும், புத்தகம் படிக்கற நல்ல பழக்கத்தை மட்டும் அருணகிரி விடலை போலிருக்கு!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் தொழுநோய் வந்த போதும் அது தான் கை கொடுத்தது! தியானத்தில் அமர்ந்த பின்னும் அது தான் கை கொடுத்தது!&lt;br /&gt;"யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்" என்று அவரே சொல்கிறார்! அந்தக் கல்வியின் பயனைத் "தாமே பெற வேலவர் தந்ததினால்"...திருப்புகழ் விளைந்தது! &lt;strong&gt;நாமும் நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்க பழகிப்போம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SUnkFZK7KVI/AAAAAAAAE9w/dZ9SuQNhCIQ/s1600-h/vamana.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5281002819375802706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 182px; CURSOR: hand; HEIGHT: 232px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SUnkFZK7KVI/AAAAAAAAE9w/dZ9SuQNhCIQ/s400/vamana.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SUnkF46FEUI/AAAAAAAAE94/pQwEHim5veg/s1600-h/tiruvikrama.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5281002827895083330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 186px; CURSOR: hand; HEIGHT: 272px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SUnkF46FEUI/AAAAAAAAE94/pQwEHim5veg/s400/tiruvikrama.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span style="color:#6600cc;"&gt;"மூவடி தா" என்று, இரந்த இம்மண்ணினை&lt;br /&gt;ஓரடி இட்டு, இரண்டாம் அடி தன்னில்&lt;br /&gt;"&lt;strong&gt;தாவடி இட்டானால்&lt;/strong&gt;" இன்று முற்றும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;u&gt;இரண்டாம் அடியில் தான் தாவடி இட்டானாம்! இப்போ சொல்லுங்க! தாவடி-ன்னா என்ன?&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் அடியில் நம்முடைய பூமியை அளந்தான்! அது எளிது! ஏன்னா அவன் பூமி மேலேயே நிற்கிறான்!&lt;br /&gt;இரண்டாம் அடிக்கு, ஆகாசம் பயணப்படணும்! அங்கே, தான் மட்டும் தனியாப் போய், அளந்துட்டு வர முடியுமா? சாட்சி கேட்பார்களே! என்ன செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்...கீழே இருந்தே, "தாவி" அளக்கலாம்! காலை உசரமாத் "தாவுவது" போல் தூக்கி, தாவி அளக்கலாம்! "தாவி" அடியால் அளக்கலாம்! "தாவடியால்" அளக்கலாம்!&lt;br /&gt;* தாவடி புரிஞ்சுதுங்களா? &lt;strong&gt;தாவி வரும் அடி = தாவடி!&lt;/strong&gt;&lt;br /&gt;* &lt;strong&gt;முருகனுக்கு காவடி! பெருமாளுக்குத் தாவடி!&lt;br /&gt;&lt;/strong&gt;* அடியார்கள் குறை தீர்க்க, தாவி வரும் அடி = தாவடி!&lt;br /&gt;&lt;br /&gt;பெருமாள் திருட்டுப் பய! அயோக்கியப் பய! குழந்தையா வந்து மூனு அடி மண்ணு கேட்டுப்புட்டு, இப்படி மொத்தமா வளைச்சிக்கிட்டானே? - இதுவா சாமியின் லட்சணம்? அப்படின்னு சில பேரு மனசுக்குள்ள நினைச்சிப்பாங்க! சிலர் வெளிப்படையாவே ஏசுவாங்க! :)&lt;br /&gt;&lt;u&gt;ஆனால் உண்மை என்ன? பெருமாள் ஏமாத்தினாரா? = இல்லை! அருணகிரியே சொல்றாரு!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகாபலிக்கு பூமி முழுசும் சொந்தமா என்ன? இல்லையே! பூமியில் ஒரு பெரும் பகுதிக்கு அவன் அரசன்! அவ்ளோ தான்! அவனைத் தவிர இன்னும் பல அரசர்கள் பூமியில் இருந்தார்கள்!&lt;br /&gt;பூமியே முழுசும் சொந்தம் இல்லாத போது, விண்வெளி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்கள் எல்லாமுமா மாவலிக்குச் சொந்தம்? இல்லை அல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்படியிருக்க, மாபலிக்கு உரிமை இல்லாத ஒன்றில் எப்படி அவனை ஏமாற்ற முடியும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாவலிக்கு உரிமை இல்லாத நிலங்களையும் பெருமாள் சேர்த்தே தான் அளந்தார்! ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலத்துக்கு உரிமையாளர், தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டாலும், அப்பப்போ சென்று, அளந்து, வேலி காத்து வருவார்! அதே போல், இறைவன், தனக்குச் சொந்தமான நம் எல்லாரையும் அளந்து, வேலி காக்க வந்தான்! தன் திருவடி சம்பந்தம் நமக்குச் செய்வித்து, நம்மை உரிமை கொண்டாட வந்தான்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/R0Odlw_sIoI/AAAAAAAAAyU/0vyJWOfAbC8/s1600-h/Thirukovilur1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5135121272265253506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" height="358" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/R0Odlw_sIoI/AAAAAAAAAyU/0vyJWOfAbC8/s320/Thirukovilur1.jpg" width="276" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1. மொத்த உலகங்களுக்கும் தன் &lt;strong&gt;திருவடி சம்பந்தம்&lt;/strong&gt; செய்து வைக்கணும்!&lt;br /&gt;2. மக்கள் பாவம் தீர்க்கும் &lt;strong&gt;கங்கை&lt;/strong&gt; என்னும் ஆற்றை, உலகுக்குத் தரணும்!&lt;br /&gt;3. பிரகாலாதனின் பேரனான &lt;strong&gt;மாவலியைக் கொல்லாது&lt;/strong&gt;, அவன் ஆணவத்தை அடக்கி, அவன் பிள்ளை நமுசி பெண்களுக்குச் செய்த அட்டகாசங்களையும் அடக்கணும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே கல்லில் மூனு மாங்கா அடிப்பது எப்படி? :)&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;இறைவனே குழம்பி நிற்கும் போது, அவன் உதவிக்கு வந்தன அவன் திருவடிகள்!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. முதலில், அந்தச் "சிறிய திருவடி", "பெரிய திருவடி" ஆகி, நம் மொத்த பேருக்கும் &lt;strong&gt;திருவடி சம்பந்தம்&lt;/strong&gt; செய்து வைத்தது!&lt;br /&gt;&lt;br /&gt;2. பின்பு, "பெரிய திருவடி", "தாவடியாகி", மேலே எழுந்தது! நான்முகன் "தாவடியை" நீராட்டினார்!&lt;br /&gt;விண்வெளியின் ஆவரண நீர், மேலே பிரம்மன் விடும் நீர், கீழே மாவலி தாரை வார்க்கும் நீர் என்று மூன்றும் ஒரே தாரையாகப் பாய, பெருமாள் &lt;strong&gt;திருவடிகளில் கங்கை உற்பத்தி ஆனது!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;3. மாவலியைக் கொல்லாது, அவன் மும்மலத்தின் முதல் மலமான, ஆணவத்தை அழித்தது!&lt;br /&gt;அவதாரம்-ன்னாலே அழித்தல் என்பது போய், "&lt;strong&gt;அழிவு இல்லாத அவதாரம்&lt;/strong&gt;" என்று செய்து வைத்தது! மாவலிக்கு முன்பு இருந்ததை விட பெரிய அரசை, மொத்த பாதள அரசையும் கொடுத்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;இறைவனையே கொலைத் தொழிலில் இருந்து தடுத்து, அருள் தொழிலில் ஈடுபடச் செய்தது திருவடிகள்!&lt;/u&gt;&lt;br /&gt;தாவில் கொள்கை-ன்னு நக்கீரர் பாடுவார்! தாவு=குற்றம்!&lt;br /&gt;* தாவு இல்லாத அடி = தாவடி!&lt;br /&gt;* நம்மிடம் தாவி வரும் அடி = தாவடி!&lt;br /&gt;* உன்னடியை எனக்குத் "தா-அடி" என்று நாம் கேட்கும் = தாவடி!&lt;br /&gt;&lt;br /&gt;* நம் நெற்றியில், நாம் தான், திருவடிகள் (நாமம்) தாங்கியிருக்கோம்னா,&lt;br /&gt;* தன் நெற்றியில், இறைவனே, திருவடிகள் (நாமம்) தாங்கிக்கிட்டு இருக்கான்!&lt;br /&gt;&lt;strong&gt;இது தான் திருவடிப் பெருமை!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார் இறைவன் "அடி" சேரா தார்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படி மாவலி பால்&lt;/strong&gt; = மாவலியிடம்,&lt;br /&gt;&lt;strong&gt;மூவடி கேட்டு&lt;/strong&gt; = மூன்று அடி கேட்டு,&lt;br /&gt;&lt;strong&gt;அன்று மூது&lt;/strong&gt; = அன்று, முதியதாய், (பல காலம் இருந்த விண்வெளி)&lt;br /&gt;&lt;strong&gt;அண்ட கூட முகடு முட்ட&lt;/strong&gt; = அண்ட சராசரங்களின் முகடு (உச்சி) முட்டும் படியாக,&lt;br /&gt;&lt;strong&gt;சேவடி நீட்டும் பெருமான்&lt;/strong&gt; = சேவடியை நீட்டினான் "பெரு"மான்! "ஓங்கி" உலகளந்த உத்தமன்! &lt;br /&gt;&lt;strong&gt;மருகன்&lt;/strong&gt; = அவனின் ஆசை மருமகன் முருகன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தன் சிற்றடியே&lt;/strong&gt; = முருகக் குழந்தையின் சிற்றடிகள்! வாமனக் குழந்தைக்கோ பெரிய திருவடி! முருகக் குழந்தைக்கோ சிறிய திருவடி! &lt;strong&gt;இருவருமே ஆண்டிக் கோலம் தான்&lt;/strong&gt;! :)&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfsm6zGBdI/AAAAAAAAGhU/ohTg9zsgtG4/s1600-h/vamanadev.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5298463639987422674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 148px; CURSOR: hand; HEIGHT: 321px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfsm6zGBdI/AAAAAAAAGhU/ohTg9zsgtG4/s400/vamanadev.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfnnm0otaI/AAAAAAAAGg8/-b9WQQhftlQ/s1600-h/andavar350.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5298458154246911394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 131px; CURSOR: hand; HEIGHT: 322px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfnnm0otaI/AAAAAAAAGg8/-b9WQQhftlQ/s400/andavar350.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;p align="center"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;u&gt;இரு ஆண்டிகள்! பெரிய திருவடிகள், சிறிய திருவடிகள்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாவடி&lt;/strong&gt; = மாமனைப் போலவே, மருகனுக்கும் தாவி வரும் அந்தத் தாவடிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓட்டும் மயிலிலும்&lt;/strong&gt; = அவன் ஓட்டும் மயில் மேல் பாதம் பட&lt;br /&gt;&lt;strong&gt;தேவர் தலையிலும்&lt;/strong&gt; = தேவர்கள் தலையில் பாதம் பட&lt;br /&gt;&lt;strong&gt;என் பா அடி ஏட்டிலும்&lt;/strong&gt; = என் பாக்களான திருப்புகழ் ஏட்டிலும் பாதம் பட&lt;br /&gt;&lt;strong&gt;பட்டது அன்றோ&lt;/strong&gt; = அவன் திருவடி சம்பந்தம் பட்டவன் ஆனேனே!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அருணகிரியார் தன்னைத் தானே மாவலிக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார் என்றும் சிலர் சொல்லுவர்! //&lt;span style="color:#660000;"&gt;மாவலியும் அருணகிரியாரும் மேலே உள்ள தேவர் சாட்சியாகத் தத்தம் ஆணவம் கீழ் அடக்கப்பட்டு, இறைவன் திருவடி முத்திரைப் பெற்று ஏற்று கொள்ளப்பட்டனர்&lt;/span&gt;// - என்பது சைவ சித்தாந்த நூல்களில் இருந்து வாரியார் சுவாமிகள் காட்டுவது!&lt;br /&gt;&lt;br /&gt;மாவலி போல் செல்வம் நிரம்பிய அருணகிரி, உடல் தனதே என்ற ஆணவத்தில் அழுந்திப் பாவங்களே புரிய, உடல் சுகம் என்னும் ஆணவம் அடக்கி, தன் அடிக்கீழ் அழுத்திக் கொண்டான் முருகன்! மாவலித் தலைமேல் மாமன் வைத்தாற் போல், அடியேன் தலைமேல் மருகன்-முருகன் வைத்தானே என்று கொண்டாடுகிறார் திருமுருகச் செம்மல், அருணகிரிநாதர்!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_016.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;தடுங்கோள் மனத்தை! விடுங்கோள் வெகுளியை! தானம் என்றும்&lt;br /&gt;இடுங்கோள்! இருந்தபடி இருங்கோள்! எழு பாரும் உய்யக்&lt;br /&gt;கொடும் கோபச் சூருடன், குன்றம் திறக்க, தொளைக்க வை வேல்&lt;br /&gt;விடுங்கோன் அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான பொருள்:&lt;/u&gt;&lt;br /&gt;மனத்தை அடக்குங்கள்! கோபத்தை விடுங்கள்! தானத்தை இடுங்கள்! இருந்தபடி அமைதியாக இருங்கள்! இப்படி இருந்தால்...&lt;br /&gt;ஏழு உலகம் உய்யும் பொருட்டு, கோபச் சூரனையும், மாயத் தாருகனையும், வேல் வீசிப் பிளந்தானே! அந்த முருகனின் அருள் உங்களுக்குத் தானாகவே வந்து வெளிப்படும்!&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfnnmz-kNI/AAAAAAAAGhM/w-3Se4tyDBA/s1600-h/Blessing.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5298458154244149458" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 306px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfnnmz-kNI/AAAAAAAAGhM/w-3Se4tyDBA/s400/Blessing.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;u&gt;கொஞ்சம் விரிவான பொருள்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தடுங்கோள் மனத்தை&lt;/strong&gt; = மனசைத் தடுக்கணும்! யாரேனும் தற்கொலைக்கு முயன்றால் தடுப்போம்-ல? (ஈழத்து நிலைப்பாட்டுக்கு அண்மையில் தன் இன்னுயிர் தந்த முத்துக்குமார் தான் நினைவுக்கு வரார்)! அதே போல், தன்னைத் தானே கொல்லும் நம் மனசைத் தடுக்கணும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விடுங்கோள் வெகுளியை&lt;/strong&gt; = வீண் கோபத்தை விடணும்! உள்ளியது எல்லாம் உடன் எய்தும், உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தானம் என்றும் இடுங்கோள்&lt;/strong&gt; = கெடுவாய் மனனே கதி கேள்! கரவாது இடுவாய்! வடிவேல் இறைதாள் நினைவாய்! -ன்னு அனுபூதியிலும் தானம் இடச் சொல்லுவாரு!&lt;br /&gt;ஐயமும் பிச்சையும் ஆந் தனையும் கைகாட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருந்தபடி இருங்கோள்&lt;/strong&gt; = முன்னேறாம அப்படியே இருந்தபடியே இருங்கோ-ன்னா சொல்றாரு அருணகிரி? இல்லை இல்லை!&lt;br /&gt;* முன்னேறுவதற்கு முன், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இருந்தியே!&lt;br /&gt;* முன்னேறிய பின்னும், அதே போல், அடக்க ஒடுக்கமாய், எளிமையாய் இரு! முன்பு இருந்தபடி, இருங்கோள் என்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருந்தாக்கா...&lt;br /&gt;&lt;strong&gt;எழு பாரும் உய்ய&lt;/strong&gt; = ஏழ் உலகும் உய்ய&lt;br /&gt;&lt;strong&gt;கொடும் கோபச் சூருடன்&lt;/strong&gt; = கோபச் சூரனையும்&lt;br /&gt;&lt;strong&gt;குன்றம் திறக்க&lt;/strong&gt; = அவன் தம்பி தாரகன், கிரெளஞ்ச மலையாய் நின்றானே! &lt;strong&gt;அவனையும் தொளைக்க&lt;/strong&gt; = அவர்களைத் துளைக்க&lt;br /&gt;&lt;strong&gt;வை வேல் விடுங்கோன்&lt;/strong&gt; = கூர் வேலை விட்டவன், முருகன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்&lt;/strong&gt; = அவன் அருள், "தானே" உமக்கு வந்து வெளிப்படும்! நீ உன் சுயநலத்தின் பொருட்டு, உன் அறிவுக்குத் தீனி போட, பெரிது பெரிதாப் பேசி, கர்மா, ஹோமம், சாந்தி, அது இது-ன்னு எதுவுமே "தனியாகப்" பண்ண வேணாம்!&lt;br /&gt;இருந்தபடி இருங்கோள்! அருள் வந்து, தானே உமக்கு வெளிப்படும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருந்தபடி இருக்க, அடியேனை இருத்துவாய்! முருகா! முருகா!&lt;/strong&gt;&lt;br /&gt;மலை மிசை மேவும் பெருமாளே! என் மனம் மிசை மேவும் பெருமாளே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-29928722727587515?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/29928722727587515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/02/1617.html#comment-form' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/29928722727587515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/29928722727587515'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/02/1617.html' title='அலங்காரம்-16/17: புத்தகம் படிக்கும் பழக்கம் - சைவ/வைணவ ஆண்டிகள்!'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SYfnnckMtsI/AAAAAAAAGg0/pCbjFEgnKAA/s72-c/boy_reading_book.gif' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-7184053454289118366</id><published>2009-01-27T00:20:00.003-05:00</published><updated>2011-05-09T10:07:51.954-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='015-குப்பாச வாழ்க்கையுள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='014-ஒருவரைப் பங்கினுடையாள்'/><title type='text'>அலங்காரம்-14/15: சப்பாணி! மயிலு! முருகா!</title><content type='html'>சப்பாணியா? அப்படீன்னா என்ன? ஜப்பான் தான் சப்பான்-ன்னு ஆகி, சப்பாணி ஆயிருச்சா? தமிழ்க் கடவுள் முருகன், ஜப்பான் கடவுள் ஆயிட்டானா?&lt;br /&gt;அது சரி நம்ம சூப்பர் ஸ்டார், ஜப்பான் ஸ்டார் ஆகும் போது, எங்க முருகப் பய புள்ள, ஜப்பான் கடவுள் ஆகக் கூடாதா என்ன? :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;சப்பாணி-ன்னா என்னாங்க? எந்தத் தமிழ்ச் சினிமாவில் வருது? சப்பாணியா யார் வருவா? சொல்லுங்க பார்ப்போம்! :)&lt;/u&gt;&lt;br /&gt;"ஆத்தா வையும், சந்தைக்குப் போவணும்! காசு கொடு"-ன்னு, அப்பவே ரிப்பீட்டிய கமல் தான் சப்பாணி! நிரந்தரக் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் மயிலு! அடடா, என்ன ஒரு படம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முருகனும் ஒரு சப்பாணி தான்! :) முருகா சப்பாணி கொட்டாயே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சப்பாணி-ன்னா தளர்ந்து தளர்ந்து நடத்தல்&lt;/strong&gt;!&lt;br /&gt;சின்னப் புள்ளைங்க நடக்க ஆரம்பிக்கும் பருவம்! ஆனா நடக்காதுங்க! பொத்துன்னு விழுந்துருங்க!&lt;br /&gt;உடனே இரு கைகளையும் அதுங்களே தட்டிக்கும்! பொக்கையாச் சிரிக்கும்! கூல் பேபி கூல்...என்பது போல! :)&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaL8VT5I/AAAAAAAAGds/kFQ7uUaOOx4/s1600-h/baby_clap.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 306px; display: block; height: 194px;" id="BLOGGER_PHOTO_ID_5295834488949264274" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaL8VT5I/AAAAAAAAGds/kFQ7uUaOOx4/s400/baby_clap.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இதைத் தமிழ் இலக்கியம் மிக அழகாகப் படம் பிடிச்சிக் காட்டுது!&lt;br /&gt;பரிசில் வாங்க வேண்டி, மன்னர்களை ஆகா, ஓகோ-ன்னு புலவர்கள் உலா பாடிக் கொண்டிருந்த கால கட்டம்! ஆனால் அதை விடுத்து, இனிய குடும்பத்தையும், அழகான குழந்தைகளையும் பாடும் போக்கினை ஏற்படுத்திக் கொடுத்தவர் &lt;strong&gt;பெரியாழ்வார்&lt;/strong&gt;! அவர் தான் &lt;strong&gt;பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி&lt;/strong&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;புட்டியில் சேறும், புழுதியும், கொண்டு வந்து,&lt;br /&gt;அட்டி அமுக்கி அகம்புக் கறியாமே!&lt;br /&gt;சட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும், உண்&lt;br /&gt;பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி! கொட்டாய் சப்பாணி!&lt;/span&gt; - என்று பாடுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் இதை &lt;strong&gt;பிள்ளைத் தமிழ்&lt;/strong&gt; என்று வகைப்படுத்தி, சப்பாணிப் பருவம் என்று பெயர் வைத்தார்கள்!&lt;br /&gt;&lt;strong&gt;சப்பாணிப் பருவம் = இரு கைகளையும் ஒருங்கு சேர்த்து டப்-டப்-ன்னு கொட்டும் பருவம்!&lt;/strong&gt; பொதுவா, இது ஒன்பதாம் மாதம் நடக்கும்!&lt;br /&gt;அருணகிரியும் இந்தச் சப்பாணி முருகக் குழந்தையைக் கொஞ்சறாரு! பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;embed type="audio/x-pn-realaudio-plugin" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_013.mp3" autostart="false" controls="ControlPanel" border="0" height="40" width="275"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்&lt;br /&gt;திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு அரக்கர்&lt;br /&gt;வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக&lt;br /&gt;பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான விளக்கம்:&lt;/u&gt; சிவனைத் தன் பாகத்தில் வைத்த உமையன்னை! அவள் தன் பிள்ளை முருகனுக்கு அரை-ஞாண் கயிறு கட்டுகிறாள்! அதில் மணிகள் கிண்-கிண் என்று ஒலிக்க...&lt;br /&gt;குழந்தையின் ஒலியைக் கேட்டு அரக்கர் நடுங்கினர்! எட்டுத் திசை மலைகளும் அதிர, பொன்னான மேருமலையும் அதிர்ந்தது! அமரர் அச்சம் நீங்கியது!&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX0h3HAuBUI/AAAAAAAAGcs/gBuZnikKhxo/s1600-h/ardhanaricolor.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 225px; display: block; height: 305px;" id="BLOGGER_PHOTO_ID_5295425967516157250" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX0h3HAuBUI/AAAAAAAAGcs/gBuZnikKhxo/s400/ardhanaricolor.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிரிச்சி மேயலாமா?&lt;br /&gt;&lt;/u&gt;&lt;strong&gt;ஒருவரைப் பங்கின் உடையாள்&lt;/strong&gt; = ஆகா! ஈசன் உமையன்னைக்கு இடம் கொடுத்தாரா? இல்லை உமையன்னை ஈசனுக்கு இடம் கொடுத்தாங்களா?&lt;br /&gt;சிவபெருமான் தானே, தனது இடப் பாகத்தை ஈந்து, அர்த்த நாரி, மாதொரு பாகன்-ன்னு பெயர் எல்லாம் பெற்றார்? இங்கே அருணையார் மாத்திச் சொல்லுறாரே! சரியான Spin Doctorஆ இருப்பாரோ நம்ம அருணகிரி? :)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரைப் பங்கின் உடையாள் = தன் பாகத்தில் ஒருவரை உடையாள்! ஆணொரு பாகி! :)&lt;br /&gt;&lt;u&gt;மாதொரு பாகனா? ஆணொரு பாகியா? - தீர்ப்பு சொல்லுங்க மக்களே!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குமாரன், உடைமணி சேர் திரு அரை, கிண் கிணி அசை பட&lt;/strong&gt; = யாரெல்லாம் இன்னமும் அரை ஞாண் கட்டி இருக்கீக? கையைத் தூக்குங்க! :)&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளுக்கு வெள்ளிக் கொடியில் அருணாக்கயிறு செய்து போடுவது வழக்கம்! (அரை ஞாண் கயிறு; ஞாண்-ன்னாலும் கயிறு-ன்னாலும் ஒன்னு தான்; அதனால் அரை-ஞாண் ன்னு சொன்னாலே போதுமானது) &lt;br /&gt;அரை ஞாண் தான் Dividing Line! அதுக்கு மேலே தங்கம் போடலாம்! அதுக்குக் கீழே தங்கம் கூடாது!&lt;br /&gt;அந்த அரை ஞாணில் இலை ஒன்னு செஞ்சி தொங்க விடுவாய்ங்க! எதுக்கு? :)&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6YJzQeMNI/AAAAAAAAGeM/Q78E1nh7Tvk/s1600-h/baby_muruga_arai-gnaan_kayiru.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 197px; display: block; height: 240px;" id="BLOGGER_PHOTO_ID_5295837505979822290" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6YJzQeMNI/AAAAAAAAGeM/Q78E1nh7Tvk/s400/baby_muruga_arai-gnaan_kayiru.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் வசதிப்பட்டவுக, உடைமணி-ன்னு செஞ்சி, நிறைய தொங்க விடுவாங்க! முருகன் வசதிப் பட்டவன் தானே! அவங்க அப்பாரு ஏழை-ன்னு அப்பப்ப சொல்லிக்கிட்டாலும், சொத்தெல்லாம் மனைவி மீனா பேர்ல மதுரைல சேர்த்து வச்சிருக்காரு-ல்ல? :) அதான் முருகனுக்கு இப்படி எல்லாம் விலை மதிப்பா அலங்காரம் செய்யறாங்க அவங்க அம்மா! :))&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை அசையும் போதெல்லாம் உடைமணி கல்-கல்-ன்னு ஒலி எழுப்பும்! இன்னும் நடக்க ஆரம்பிக்கலை! அதனால் காலில் மணி கட்டிப் பயனில்லை! அதான் இடுப்பில் மணி! டங், டங், டங் - டிங், டிங், டிங்! டகு டகு - டிகு டிகு! டங்கு டிங்குகு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திடுக்கிட்டு அரக்கர் வெருவர&lt;/strong&gt; = வெருவுதல்? என்ன குறள்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்?&lt;br /&gt;நாம சும்மா மக்களை ஓட்டும் பொருட்டு, கேலி பேசுவோம்-ல! சத்தம் கேட்ட மாத்திரத்தில் உச்சா போயிட்டான்-ன்னு! :) அதே போல அருணகிரியும் சொல்றாரு! அரை ஞாண் கயிற்றுச் சத்தத்திலேயே, அரக்கர்கள் ஆடிப் போயிட்டாங்க! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திக்கு செவிடு பட்டு&lt;/strong&gt; = எட்டுத் திசையும் காதடைக்கும் படி&lt;br /&gt;&lt;strong&gt;எட்டு வெற்பும்&lt;/strong&gt; = எண் திசை மலைகளும் (என்னென்ன?)&lt;br /&gt;&lt;strong&gt;கனக பருவரை குன்றும்&lt;/strong&gt; = பொன் மலையான மேருவும் (இது எங்க இருக்கு?)&lt;br /&gt;&lt;strong&gt;அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே&lt;/strong&gt; = சும்மா அதிருதல்ல? அதனால் அமரர் பயம் தீர்ந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி முருகனின் ஓசை ஒரு சாரார்க்கு அச்சம் கொடுக்குது! இன்னொரு சாரார்க்கு அச்சம் தீர்க்குது! அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்! &lt;strong&gt;முருகாஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;embed type="audio/x-pn-realaudio-plugin" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_014.mp3" autostart="false" controls="ControlPanel" border="0" height="40" width="275"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SWwLcoW33FI/AAAAAAAAGPE/PG13_zu4B8M/s1600-h/reincarnationr.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 321px; display: block; height: 194px;" id="BLOGGER_PHOTO_ID_5290616248751086674" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SWwLcoW33FI/AAAAAAAAGPE/PG13_zu4B8M/s400/reincarnationr.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,&lt;br /&gt;இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,&lt;br /&gt;அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,&lt;br /&gt;சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான பொருள்:&lt;/u&gt;&lt;br /&gt;இழிவான வாழ்க்கை! அதில் கூத்தாடும் ஐம்புலன்கள்! அதில் ஆடி ஆடிக் கலக்கம் அடைந்த அடியேன்! ஆனால் நான் பாச நெஞ்சன்! என்னை ஈடேற்றுவாய் சண்முகா!&lt;br /&gt;எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க, சப்பாணி கொட்டி-கைத்தட்டி விளையாடும் கந்தக் குழந்தாய்! என்னை ஈடேற்றுவாய் சண்முகா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிரிச்சி மேயலாமா?&lt;/u&gt;&lt;br /&gt;இந்தப் பாட்டு தான் முன்பு சொன்ன சப்பாணிப் பருவப் பாடல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குப்பாச&lt;/strong&gt; = கு+பாசம் = இழிவான பாசம்! பாசத்தில் என்னங்க இழிவு?&lt;br /&gt;சுயநலம் போர்த்திய பாசம்! அதான் இழிவு! பணத்துக்காக, படை பலத்துக்காக, வெளீல பாசம் காட்டிக்கறது! ஊரறிய ஏசி விட்டு, காரியம் ஆகணும்-ன்னா மட்டும் கூட்டுச் சேர்ந்து பாசம் காட்டுறது! இதான் குப்பாசம்! நப்பாசையால் வந்த குப்பாசம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில்&lt;/strong&gt; = இந்தப் போலியான பாச நாடகத்தில் அஞ்சு பேரு டான்ஸ் ஆடுவாங்க!&lt;br /&gt;* &lt;strong&gt;கண் = பார்வை&lt;/strong&gt; = என் பார்வைக்கு என்ன படுதோ, அதான் சரி! அடுத்தவன் என்ன தான் சொல்லுறான்னு பேசக் கூட விட மாட்டோம்! நான் அப்படித் தான் இருப்பேன்! நீ எனக்கு, இப்படித் தான் இருக்கணும்! :)&lt;br /&gt;* &lt;strong&gt;காது = கேட்டல்&lt;/strong&gt; = என்னைப் புகழ்ந்து, என் சார்பா மட்டும் தான் பேசணும்! நான் விரும்புவேன்! அதையே நீயும் பேசணும்!&lt;br /&gt;* &lt;strong&gt;நாக்கு = ருசித்தல்&lt;/strong&gt; = என் ருசியே எனக்கு முக்கியம்! நல்ல ருசியா? தீய ருசியா? - கவலையில்லை! எனக்குப் பிடிச்ச ருசியா! அது போதும்!&lt;br /&gt;* &lt;strong&gt;மூக்கு = வாசனை&lt;/strong&gt; = என் காரியத்துக்கு மட்டுமே தான் மூச்சு விடுவேன்! அதுக்கு மட்டுமே உயிர் வாழ்வேன்! ஊருக்கே நாறினாலும், எனக்கு மட்டும் வாசனை!&lt;br /&gt;* &lt;strong&gt;உடல் = உறவு = உணர்ச்சி&lt;/strong&gt; = பாசம் காட்டுவது போல் உடலாடுவேன்! ஆனால் அது அன்பால் விளைந்த கூடல் அல்ல! தன்னை இழக்கும் கூடல் அல்ல! தன்னை மட்டும் தீர்த்துக் கொள்ளும் சுயநலக் கூடல்!&lt;br /&gt;&lt;br /&gt;அருணகிரி இப்படியெல்லாம் இருந்தவர் தான்! ஒரு கட்டத்தில், தொழு நோய் வந்த போதும் இச்சை தாளவில்லை! ஆனால் பரத்தையரோ அவரை ஒதுக்க, மனைவியை அவர் மிதிக்க......&lt;br /&gt;கடைசியில் சொந்த அக்காவே, "வேண்டுமானால் என்னைச் சுவைத்துக் கொள்", என்ற போது தான் &lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;அருணகிரி நெஞ்சில் வேல் பாய்ந்தது! வேல் பாய்ந்த நெஞ்சில் வேல்முருகன் பாய்ந்தான்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொட்பு அடைந்த&lt;/strong&gt; = கலக்கம் அடைந்த மனசு! அதிலேயே ஊறி ஊறி இருந்தா, குளம் கலங்கலாத் தானே இருக்கும்?&lt;br /&gt;&lt;strong&gt;இப் பாச நெஞ்சினை ஈடேற்றுவாய்&lt;/strong&gt; = குப்பாசம் இல்லாமல் இப்பாசம், இறைப்பாசம் கொண்டேன்! &lt;strong&gt;முருகா! முருகா! முருகா! என்னை ஈடேற்றுவாயே! ஈடேற்றி, வீடேற்றுவாயே!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஈடு-ன்னா என்ன? சொல்லுங்க பார்ப்போம்! ஈடேறுதல்-ன்னா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரு நான்கு வெற்பும், அப் பாதியாய் விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய&lt;/strong&gt; = அட! முன்பு சொன்னதே தான்! எண்திசை மலை குலுங்க, மேரு மலை குலுங்க!&lt;br /&gt;குழந்தையிடம் பேசுவதால் அதே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்றாரு போல அருணகிரி! :)&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaWsmzII/AAAAAAAAGd8/JhyBJBUU7uQ/s1600-h/baby_muruga.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 264px; display: block; height: 241px;" id="BLOGGER_PHOTO_ID_5295834491836091522" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaWsmzII/AAAAAAAAGd8/JhyBJBUU7uQ/s400/baby_muruga.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaQqlkAI/AAAAAAAAGd0/4T-taKjRl8o/s1600-h/baby_kanna.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 264px; display: block; height: 242px;" id="BLOGGER_PHOTO_ID_5295834490217009154" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaQqlkAI/AAAAAAAAGd0/4T-taKjRl8o/s400/baby_kanna.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சப்பாணி கொட்டிய&lt;/strong&gt; = இரண்டும் கையும் தட்டித் தட்டிச் சப்பாணி கொட்டுறான் முருகக் குழந்தை!&lt;br /&gt;அவன் நடை பழகி, கீழே விழலை! நாம் தான் ஆன்மீக நடை பழகி, வழுக்கி வழுக்கி விழறோம்! ஆன்மீகம், மோனம், சாதனை-ன்னு என்னென்னமோ சொல்லி, ஆனால் இறை அன்பை மட்டும் மறந்துடறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;நம் ஆன்மீக நடை பாதையில் நாம் வீழ, அந்தக் குழந்தை பொக்கை வாய்த்தனமாய்ச் சிரிக்கிறது! சப்பாணி கொட்டுகிறது!&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;சப்பாணி கொட்டாயே சண்முகா, சப்பாணி கொட்டாயே!&lt;br /&gt;என்னைப் பார்த்துப் பார்த்து, சிரித்துச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கை ஆறிரண்டு உடை சண்முகனே&lt;/strong&gt; = ஆறிரு கைகள்! பன்னிரு கையால் பாலனைக் காக்க! சரணம் சரணம் சண்முகா சரணம்!&lt;br /&gt;&lt;br /&gt;முருகப் பெருமானின் திருக்காட்சியைச் சொல்லும் போது, இந்தப் பன்னிரு கர வர்ணனையைச் சொல்வதுண்டு! ஆறு முகம்! ஆறிரு தடந் தோள்!&lt;br /&gt;* முருகனுக்கு முகங்கள் ஆறு! = தமிழ் வல்லின, மெல்லின, இடையினங்கள் ஆறு!&lt;br /&gt;* முருகனுக்கு கரங்கள் பன்னிரண்டு! = தமிழ் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு!&lt;br /&gt;* முருகனுக்கு கண்கள் பதினெட்டு! = தமிழ் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு!&lt;br /&gt;* முருகனுக்கு உண்டு ஒரு ஆயுதம் - வேல்! = தமிழுக்கும் உண்டு ஒரு ஆயுதம் - ஃ&lt;br /&gt;&lt;strong&gt;இப்படி உருவிலேயே தமிழாய் நிற்கிறான் முருகப் பெருமான்! தமிழ்க் கடவுள் முருகவேள் போற்றி போற்றி!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;u&gt;இது மிகவும் நயமான வர்ணனை! எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! இலக்கிய நயத்துக்காகச் சொல்லிய வர்ணனை! அவ்வளவு தான்!&lt;/u&gt;&lt;br /&gt;ஆனால் இதை வைத்து, முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள்-ன்னு நிலைநாட்டப் பார்ப்பார்கள் சில பேரு! அதை நினைச்சி நினைச்சி, எனக்கும் முருகனுக்கும் சிரிப்பு தான் வரும்! ஹா ஹா ஹா! :) &lt;a target="new" href="http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html"&gt;இங்கே பாருங்க!&lt;/a&gt; :)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆறு தலை, பன்னிரெண்டு கை, பதினெட்டு கண் - இதெல்லாம் தமிழ் மரபுப் படி, எந்தவொரு தமிழ் நிலத் தெய்வத்துக்கும் இல்லை!&lt;br /&gt;அது குறிஞ்சி சேயோன் ஆகட்டும், இல்லை முல்லை மாயோன் ஆகட்டும்! &lt;strong&gt;இருவருமே இயற்கைத் தெய்வங்கள்! இயற்கையான உருவம்! இயற்கையான வழிபாடு தான்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaGyxLMI/AAAAAAAAGdk/noBNEVMMf2k/s1600-h/06faces-12hands-18eyes-muruga.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; text-align: center; width: 274px; display: block; height: 345px;" id="BLOGGER_PHOTO_ID_5295834487566970050" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaGyxLMI/AAAAAAAAGdk/noBNEVMMf2k/s400/06faces-12hands-18eyes-muruga.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இப்படிப் பல கைகள், பல தலைகள், இவை எல்லாம் பின்னாளில் வடமொழிப் பண்பாடும், தென்தமிழ்ப் பண்பாடும் கலந்த பின், வடவர் கதைகளில் இருந்து தோன்றியது-ன்னு தமிழ்ப் பகுத்தறிவாளர்கள் இவர்களே சொல்லுவாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருக்க, பன்னிரெண்டு கரம், எப்படி பன்னிரண்டு உயிர் எழுத்து ஆகும்? பதினெட்டு கண், எப்படி பதினெட்டு மெய் எழுத்து ஆகும்?&lt;br /&gt;12, 18 எல்லாம் வடவர் கதையில் ஸ்கந்தன் ஆயிற்றே! அவன் எப்படி, இப்படி விதம் விதமா நம்பர் கணக்கு காட்டினான்? ஸ்கந்தன் எப்போ ரிவர்ஸ் கியர் போட்டுத் தமிழ்க் கடவுள் ஆனான்? ஹா ஹா ஹா! அதாச்சும் தனக்குப் பிடிக்கும் பட்சத்தில் வடமொழிக் கட்டுக் கதைகள் ஓக்கே! ஆனால் மற்ற நேரங்களில் ஓக்கே இல்லை! :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த மாதிரி நம்பர் கணக்கை எல்லாம் வைத்துத் தான் முருகனைத் தமிழ்க் கடவுளாக நிலை நாட்டணும்-ன்னு அவசியமே இல்லை!&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழில் இன்று கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் முருகப் பெருமானை அழகாக நிலை நாட்டிச் சென்று விடுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மை-வரை உலகமும்&lt;/span&gt; - என்று தொல்காப்பியமே முழங்குகிறது!&lt;br /&gt;திருமாலான மாயோனையும், முருகனான சேயோனையும் தமிழ்க் கடவுள்களாகக் காட்டி முழங்குகிறது! இவர்களுக்கு மட்டுமே ஆலயங்களும், பூசைகளும், மக்கள் வழிபாடும், குரவைக் கூத்துகளும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன!&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(குறிப்பு: இந்திரனும், வருணனும் வெறும் நிலத் தெய்வங்களாகவே சொல்லப்பட்டு, மக்கட் தெய்வங்களாகச் சொல்லப்படாததால்...இவர்கள் தமிழ்க் கடவுள், தமிழர் கடவுளாக ஆகவில்லை!)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சப்பாணி கொட்டாயே முருகா, சப்பாணி கொட்டாயே!&lt;br /&gt;தமிழ்க் கடவுளாய், உன் திருமுகத்தில் அழகு பொங்கச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-7184053454289118366?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/7184053454289118366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/01/1415.html#comment-form' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7184053454289118366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7184053454289118366'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/01/1415.html' title='அலங்காரம்-14/15: சப்பாணி! மயிலு! முருகா!'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SX6VaL8VT5I/AAAAAAAAGds/kFQ7uUaOOx4/s72-c/baby_clap.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-4550665246518134790</id><published>2009-01-20T00:07:00.004-05:00</published><updated>2009-01-27T14:46:33.502-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='012-குசை நெகிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='013-படைபட்ட வேலவன்'/><title type='text'>அலங்காரம்-12/13:  முருகனின் மயில்! சேவல்! குதிரை?</title><content type='html'>ஒரு மாத சூறாவளி திருப்பாவைப் பதிவுகளினால், கந்தரலங்காரப் பதிவுகள், தடைபட்டுப் போயிருந்தன! &lt;strong&gt;கோதை முருகனுக்கு மாமியாச்சே&lt;/strong&gt;! மறு பேச்சு பேசுவானா நம்ம பய புள்ள? மாமியாருக்காக காத்துக் கிடப்பானே! உருகிப் போயிருவானே! மறுபேச்சு பேசவும் முடியுமா என்ன? :)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் கடவுள் முருகவேள், &lt;a href="http://madhavipanthal.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88" target="new"&gt;தன்னிகரில்லாக் கோதைத் தமிழுக்கு&lt;/a&gt; வழி விட்டு காத்துக் கிடந்தான்! அன்பு சேர்த்துக் கிடந்தான்! உடல் வேர்த்துக் கிடந்தான்!&lt;br /&gt;இன்னிக்கி மீண்டும் முருகனுக்கு அலங்காரத்தைத் துவக்கலாம்-ன்னு நினைச்சேன்! ஆகா, வந்த அலங்காரச் செய்யுளும் அதே மனநிலையில் தான் இருக்கு = இடைபட்ட, தடைபட்ட-ன்னு வருது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://murugaperuman.blogspot.com/2008/11/11_11.html" target="new"&gt;சென்ற பகுதியில்&lt;/a&gt; &lt;strong&gt;சும்மா இருத்தல்&lt;/strong&gt;-ன்னா என்ன-ன்னு பார்த்தோம்!&lt;br /&gt;* நடக்க வேண்டியதை/இறைவனை முன்னுக்குத் தள்ளி, "நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்....."சும்மா" இருக்க முடியும்-ன்னும் பார்த்தோம்!&lt;br /&gt;* &lt;strong&gt;இந்தப் பகுதியில் அப்படிச் சும்மா இருக்கும் மனத்தில், முருகன் எப்படி வந்து குடி இருக்கிறான்-ன்னு பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்னாது? முருகன் குடி இருக்கானா? இது வரை ஒத்த ரூவா கூட வாடகையே கொடுத்ததில்லையே-ன்னு ஆச்சர்யப்படக் கூடாது! :)&lt;br /&gt;குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்! குடியிருக்க நான் வருவதென்றால், வாடகை என்ன தர வேண்டும்?&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhm-lqJQI/AAAAAAAAGWc/jRsLr-LUQsY/s1600-h/JR98073-p-cock-portrait.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293244259307758850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 198px; CURSOR: hand; HEIGHT: 194px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhm-lqJQI/AAAAAAAAGWc/jRsLr-LUQsY/s400/JR98073-p-cock-portrait.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாங்க பார்க்கலாம்...முருகன் மயில் மேல் பறந்து வரும் அழகுக் காட்சியை!&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_011.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;குசை நெகிழா வெற்றி வேலோன்! அவுணர் குடர் குழம்பக்,&lt;br /&gt;கசை இடு, வாசி விசை கொண்ட வாகன பீலியின் கொத்து,&lt;br /&gt;அசை படு கால் பட்டு, அசைந்தது மேரு! அடியிட, எண்&lt;br /&gt;திசை வரை தூள் பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான பொருள்:&lt;/u&gt;&lt;br /&gt;வெற்றி வேல் முருகன் மயில் மேல் பறந்து வருகிறான்! கடிவாளம் போடப்படாமல் மயில் ஜிவ்வுன்னு பறக்கிறது! அசுரர்களின் குடல் கலங்கும்படி ஒரு வேகம்!&lt;br /&gt;தோகைகள் பரபர-ன்னு அசைய, பெரிய காற்று! மேரு மலையே அசைகிறது! கடலே வற்றி மேடாகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிரிச்சி மேயலாமா?&lt;br /&gt;&lt;/u&gt;&lt;strong&gt;குசை நெகிழா வெற்றி வேலோன்&lt;/strong&gt; = குசை-ன்னா கடிவாளம்! கடிவாளம் நெகிழாமல், தளராமல் பிடித்து ஓட்டிக்கிட்டு வரான் வெற்றி வேலன்! யாரை?&lt;br /&gt;அட, கடிவாளம்-ன்னா குதிரைக்குத் தானே இருக்கும்! முருகன் குதிரை எல்லாம் கூட ஓட்டுவானா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொப்புரானே! அவன் மாமன் கள்ளழகரு தான் குதிரை மேல வருவாரு! பரி மேல் அழகரு! மருமகன் எப்போ குதிரை ஏறினான்?&lt;br /&gt;&lt;strong&gt;ஹிஹி! முருகன், பரியாரை ஓட்டலை! மயிலாரை ஓட்டிக்கிட்டு வாரான்! :)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVjP05Z1TI/AAAAAAAAGWs/4XAfoOq0kVY/s1600-h/palam_ni_3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293246060592485682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 216px; CURSOR: hand; HEIGHT: 273px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVjP05Z1TI/AAAAAAAAGWs/4XAfoOq0kVY/s400/palam_ni_3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மயிலையே குதிரை போல ஓட்டிக்கிட்டு வாரானாம்! சும்மா அப்படியே கற்பனைப் பாருங்க! டொடக்-டொடக்-ன்னு மயிலாரு விசிறி விசிறி வாராரு!&lt;br /&gt;கூர் மூக்கை அப்படியும் இப்படியும் திருப்பி, சவுண்டு விட்டுக்கிட்டே வாராரு!&lt;br /&gt;தோகையெல்லாம் சும்மா ஜிவ்வுனு காற்றில் பறக்குது! அப்படி ஒரு ஓட்டம்! கடிவாளம் புடிச்சும் புடிக்காத ஓட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவுணர் குடர் குழம்ப&lt;/strong&gt; = அசுரர்கள் குடல் நடுங்குது, இந்த வேகத்தைப் பார்த்து! &lt;strong&gt;கசை இடு&lt;/strong&gt; = சவுக்கடி கொடுத்து.....&lt;br /&gt;ஹோய்...முருகா...என்ன கொழுப்பு உனக்கு? எங்க மயிலாரைச் சவுக்கடி கொடுத்து ஓட்டறயா? ஹிஹி! சவுக்கால் அடிக்கலீங்க!&lt;br /&gt;முருகன் சும்மா சொடுக்கறான்! சீன் போடுறான்! சொடுக்கும் போது உய்ய்ய்ய்ய்ஷ்-ன்னு ஒரு சத்தம் வரும்-ல? அது குதிரைக்கு ரொம்பவும் பிடிக்கும்! நமக்கும் தான்! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசி விசை கொண்ட வாகன&lt;/strong&gt; = அப்படி குதிரையின் வேகம் கொண்ட மயில் வாகனம்!&lt;br /&gt;&lt;strong&gt;பீலியின் கொத்து&lt;/strong&gt; = அந்த மயில் தோகைகளின் கொத்து...&lt;br /&gt;&lt;strong&gt;அசை படு, கால் பட்டு&lt;/strong&gt; = அசைய அசைய, பறக்க பறக்க, அந்தக் காற்று பட்டு! கால்=காற்று! சிறுகால்=தென்றல்! பெருகால்=புயல்! தமிழில் அருமையான காரணப் பெயர்களில் இந்தக் கால்=காற்று என்பதும் ஒன்று!&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhmo2dJcI/AAAAAAAAGWM/7sqdwmQs7hc/s1600-h/flying_peacock.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293244253472630210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 299px; CURSOR: hand; HEIGHT: 185px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhmo2dJcI/AAAAAAAAGWM/7sqdwmQs7hc/s400/flying_peacock.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;p align="center"&gt;பறக்கும் மயில்&lt;/p&gt;&lt;br /&gt;மயில் நடக்கும் போதும், நடனமாடும் போதும் நல்லா இருக்கும்! ஒயிலா இருக்கும்! ஆனா பறக்கும் போது கொஞ்சம் பயமாத் தான் இருக்கும்! ரொம்ப தூரமும் அதால் பறக்க முடியாது! அதன் பெரிய உடலும், தோகையும் கொண்டு ரொம்ப தொலைவு பறக்க முடியாது! அதனால் தத்தித் தத்தித் தாவும்! அதுவே ஒரு சிலிர்ப்பை, பயத்தைக் கொடுக்கும்! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அசைந்தது மேரு!&lt;/strong&gt; = மயில் தோகைக் காற்று பட்டு, அசைந்தது மேரு மலை!&lt;br /&gt;&lt;strong&gt;அடியிட, எண் திசை வரை தூள் பட்ட&lt;/strong&gt; = மயில் குதிரைக் கால் பாய்ச்சல் எடுத்து வைக்க, எட்டுத் திசைகளில் உள்ள மலைகளிலும் புழுதி கிளம்ப...(வரை-ன்னா மலை)&lt;br /&gt;&lt;strong&gt;அத் தூளின் வாரி, திடர் பட்டதே!&lt;/strong&gt; = அந்தத் புழுதித் தூள் படிந்து படிந்து, வாரி என்னும் கடலே வற்றி, அது மேடானது! நிலமானது!&lt;br /&gt;&lt;br /&gt;வாரி-ன்னா கடல்! &lt;strong&gt;கிருபானந்த வாரி = கிருபை+ஆனந்த+வாரி = கருணை+களி+கடல்&lt;br /&gt;&lt;/strong&gt;இது புரியாம, வாரியை, லாரி-ன்னு ஆக்கி, வாரியார் சுவாமிகளைக் கேலி பேசுவார்கள், சில பகுத்தறிவுத் தமிழ்ப் புலவர்கள்! தமிழ்த் தகையாளர்களைக் கேலிபேசும் அவர்களோடு கன்னா-பின்னா-ன்னு சண்டை போட்டிருக்கேன்! :)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக...மயில் பறக்கும் வேகக் காற்றில் மேரு மலையே அசைந்து கொடுக்க, எண்டிசைப் புழுதிகள் பறக்க, அது கடலாய் நின்ற அசுரத் தன்மையையே வற்றச் செய்தது!&lt;br /&gt;&lt;u&gt;மனதில் அந்த அசுரத்தன்மை வற்ற வற்ற, மனம் மேடானது! மேலானது!&lt;br /&gt;மேடான மனம் நிலமானது! அதில் நாம் வாழ, அவனும் வந்து வாழ்வான்!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படி இருந்துச்சி மயில் வாகன சேவை?&lt;br /&gt;&lt;/strong&gt;இந்தப் பாட்டு, மயிலின் ஆற்றலை விளக்கும் பாட்டு! மயில் விருத்தம்-ன்னு தனியாகவே பாடி இருக்காரு அருணகிரி!&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;சித்ரப் பதம் நடிக்கு மயிலாம்! ரத்ன கலாப மயிலே! ரத்ன கலாப மயிலே!&lt;/span&gt;-ன்னு சந்தமாப் பாடுவாரு, மயில் நடனத்தை!&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVjQfkEx3I/AAAAAAAAGW8/duPJV_uztF4/s1600-h/dancing+peacock.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293246072045750130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 205px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVjQfkEx3I/AAAAAAAAGW8/duPJV_uztF4/s400/dancing+peacock.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVjQFBPt-I/AAAAAAAAGW0/FmxqM78synE/s1600-h/walking+peacock.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293246064920344546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 236px; CURSOR: hand; HEIGHT: 204px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVjQFBPt-I/AAAAAAAAGW0/FmxqM78synE/s400/walking+peacock.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;p align="center"&gt;நடன மயில் - நடக்கும் மயில்&lt;/p&gt;&lt;br /&gt;பரத நாட்டிய - மயில் நடனத்துக்கு, அருணகிரியின் மயில் விருத்தம் அம்புட்டு சூப்பராப் பொருந்தும்! அவ்ளோ மயில் சந்தம்! அதை விட்டுட்டு, என்னென்னமோ பாஷை புரியாத மொழியில், இழுத்து இழுத்துப் பாடறாங்க மயில் நடனத்தை! மயில் நடனம்-ன்னா சும்மா தொம் தொம்-ன்னு அதிர வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;சரி, உங்களுக்கு ஒரு வேலை!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மயிலுக்கு வேற என்னென்ன பேரெல்லாம் இருக்கு? தமிழ்-வடமொழி-ன்னு ரெண்டுமே சொல்லுங்க பார்ப்போம்!&lt;br /&gt;மயில்களின் மலை விராலிமலை! அதைப் பற்றிய பதிவு &lt;a href="http://madhavipanthal.blogspot.com/2008/05/blog-post.html" target="new"&gt;இங்கே!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhmjtX16I/AAAAAAAAGWE/ZtqZHLcU7U8/s1600-h/cock.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293244252092356514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 291px; CURSOR: hand; HEIGHT: 213px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhmjtX16I/AAAAAAAAGWE/ZtqZHLcU7U8/s400/cock.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_012.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;படைபட்ட, வேலவன் பால் வந்த, வாகை பதாகை என்னும்,&lt;br /&gt;தடைபட்ட சேவல், சிறகு அடிக் கொள்ள, சலதி கிழிந்து,&lt;br /&gt;உடைபட்டது அண்ட கடாகமும்! உதிர்ந்தது உடு படலம்! உதிர்ந்தது&lt;br /&gt;இடைபட்ட குன்றமும்! மேரு வெற்பும் இடிபட்டவே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான பொருள்:&lt;br /&gt;&lt;/u&gt;வேல்படை உடைய முருகனிடம் வந்து சேர்ந்தது ஒரு வெற்றிக் கொடி! அது சேவற்கொடி! அது சிறகைச் சடசட என்று அடித்துக் கொள்ள, அந்த சத்தத்தில் கடல் கிழிந்தது!&lt;br /&gt;அண்ட லோகங்களும் உடைபட்டன! நட்சத்திரக் கூட்டங்கள் உதிர்ந்தன! இடையே இருந்த குன்றும் மேருமலையும் பொடியாயின!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பிரிச்சி மேயலாமா?&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படைபட்ட வேல்! அவன் பால் வந்த&lt;/strong&gt; = படைகளில் சிறந்த வேலாயுதம்! அது முருகன் கிட்ட ஏற்கனவே இருக்கு! அப்போ வந்த சேர வேண்டியவை இன்னும் இரண்டு!&lt;br /&gt;ஒன்று மயில் = சென்ற பாட்டில்! இன்னொன்று சேவல் = இந்தப் பாட்டில்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாகை பதாகை என்னும்&lt;/strong&gt; = வெற்றிக் கொடியாய் வந்து சேர்ந்தது! பதாகை=கொடி!&lt;br /&gt;&lt;strong&gt;தடைபட்ட சேவல்&lt;/strong&gt; = அது என்ன தடைபட்ட சேவல்? சேவலுக்குத் தான் தடையே இல்லாமல் சுத்துமே! காலங்கார்த்தால கத்துமே! அப்புறம் என்ன தடை?&lt;br /&gt;&lt;br /&gt;போர் செய்யும் எண்ணத்துடன் வந்தான் சூரன்! ஆனால் அந்த எண்ணம் தடைபட்டுப் போய், மயிலும் சேவலுமாய் நின்றான்! அதான் தடைபட்ட சேவல்!&lt;br /&gt;பேராசை, ஆணவம், கன்மம், மாயை எல்லாம் தடைபட்ட சேவல், உடைபட்ட சேவல், வேலிடம் நடைபட்ட சேவல்!&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhm5HYExI/AAAAAAAAGWU/9U1-jKRBp_I/s1600-h/flying+cock.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293244257838568210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 247px; CURSOR: hand; HEIGHT: 283px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhm5HYExI/AAAAAAAAGWU/9U1-jKRBp_I/s400/flying+cock.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறகு அடிக் கொள்ள&lt;/strong&gt; = அது சிறகைப் பரபர-ன்னு அடித்துச் சிலுப்பிக் கொள்கிறது! சேவல் சிலுப்பிக்கும் போது பார்த்தால் தெரியும்! கண்ணுல ஒரு கோவம் இருக்கும்! அந்தச் சிலுப்பும் வேகத்தில் நமக்கு லேசாப் பயமும் இருக்கும்! அந்தச் சமயம் வச்சிக்கக் கூடாது! விட்டுப் பிடித்து, பட்டியில் அடைக்கணும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சலதி கிழிந்து&lt;/strong&gt; = சலதி-ன்னா கடல்! ஜலதி=சலதி?&lt;br /&gt;கடலை இது போல நிறைய பேரால் சொல்லுவாரு அருணகிரி! என்னென்ன சொல்லுங்க பார்ப்போம்! திமிர ***, இன்னும் நிறைய இருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உடைபட்டது அண்ட கடாகமும்&lt;/strong&gt; = அண்டங்கள் பொடியாக&lt;br /&gt;&lt;strong&gt;உதிர்ந்தது உடு படலம்&lt;/strong&gt; = நட்சத்திரங்கள் வீழ&lt;br /&gt;&lt;strong&gt;உதிர்ந்தது இடைபட்ட குன்றமும்&lt;/strong&gt; = இடையில் உள்ள மலைகள் வீழ&lt;br /&gt;&lt;strong&gt;மேரு வெற்பும் இடிபட்டவே&lt;/strong&gt; = மேரு மலையும் ஒரு இடி பட்டதுவே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேரு மலை-ன்னா என்ன? இமய மலையா? கந்த வெற்பா? Imaginary Mountainஆ? :)&lt;/u&gt;&lt;br /&gt;யாராச்சும் குறிப்பு கொடுங்க!&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhnDrjRcI/AAAAAAAAGWk/Er5Xd3wjhfw/s1600-h/nakeerar_turuchendur_muruga.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5293244260674651586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 203px; CURSOR: hand; HEIGHT: 286px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhnDrjRcI/AAAAAAAAGWk/Er5Xd3wjhfw/s400/nakeerar_turuchendur_muruga.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருமுருகாற்றுப்படையில் முருகன் பறந்து வரும் காட்சியை நக்கீரர் காட்டுவது போலவே அருணகிரியும் காட்டுகிறார்!&lt;br /&gt;அவர் யானை மேல் வருவதைக் காட்டுகிறார்! இவர் மயில் மேல் வருவதைக் காட்டுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடல் சேவலின் சிறப்பைச் சொல்கிறது! முந்தைய பாடல் மயிலின் சிறப்பைச் சொல்கிறது! சேவல்=நாதம்! மயில்=விந்து! நாத-விந்து கலாதீ நமோ நம!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்படிச் சேவலும், மயிலுமாய் இந்தப் பதிவு! முருகா!!&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-4550665246518134790?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/4550665246518134790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/01/1213.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/4550665246518134790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/4550665246518134790'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2009/01/1213.html' title='அலங்காரம்-12/13:  முருகனின் மயில்! சேவல்! குதிரை?'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SXVhm-lqJQI/AAAAAAAAGWc/jRsLr-LUQsY/s72-c/JR98073-p-cock-portrait.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-7818148973954240408</id><published>2008-11-11T20:27:00.003-05:00</published><updated>2009-01-27T14:45:00.532-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='011-சொல்லுகைக்கு இல்லை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='&quot;சும்மா&quot; இரு என்றால் என்ன?'/><title type='text'>அலங்காரம்-11:  "சும்மா" இரு!  அம்-மா பொருள்!</title><content type='html'>கந்தரலங்காரம், ஒரு மாத சூறாவளி(அ)இடைவெளிக்குக்குப் பின் மீண்டும் தொடர்கிறது!:) "சும்மா" இருப்பது எப்படி? என்பது தான் அடுத்த பதிவு-ன்னு முருகனுக்குத் தெரியும் போல! அதனால் தான் என்னைய ஒரு மாசம் பூரா "சும்மா" இருக்க வச்சிட்டான்! வாங்க பார்க்கலாம்!:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"சும்மா" இருக்கறது-ன்னா என்ன?&lt;/strong&gt; பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா? ஹிஹி!&lt;br /&gt;* &lt;span style="color:#6633ff;"&gt;"சும்மா" இருக்கும் திறம் அரிதே!&lt;/span&gt; - என்று தாயுமானவர் பாடுகிறார்!&lt;br /&gt;* &lt;span style="color:#6633ff;"&gt;"சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!&lt;/span&gt; - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா? அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்? அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை! ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படியா என்ன? :)&lt;br /&gt;ஹா ஹா ஹா! இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoVHj69SaI/AAAAAAAAEm0/RsVhNZ8h4SE/s1600-h/a7e6.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5267545933809011106" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoVHj69SaI/AAAAAAAAEm0/RsVhNZ8h4SE/s320/a7e6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;embed height="40" type="audio/x-pn-realaudio-plugin" width="275" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_010.mp3" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சொல்லுகைக்கு இல்லை என்று, &lt;span style="color:#990000;"&gt;எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்&lt;br /&gt;எல்லையுள் செல்ல என்னை விட்டவா&lt;/span&gt;! இகல் வேலன், நல்ல&lt;br /&gt;கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை கொவ்வைச் செவ்வாய்&lt;br /&gt;வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இகல் வேலன்&lt;/strong&gt; = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்! வலிமை வாய்ந்த வேலன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை&lt;/strong&gt; = இது யாருப்பா? கொல்லி-சொல்லின்னு?&lt;br /&gt;கொல்லி என்றால் இந்தளப் பண். நாதநாமக்ரியை ராகம்.&lt;br /&gt;பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி -வள்ளி! அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் நாமங்களுக்கு இறைவனைக் காட்டிலும் அவ்வளவு பெருமை!&lt;br /&gt;முருகாஆஆஆஆ என்று ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!&lt;br /&gt;என்ன, முருகனை விட இனிக்குதா? :) அதான் &lt;span style="color:#6600cc;"&gt;நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;/span&gt;நாத நாமத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தா, நம்மையும் அறியாமல், நம் குரலும் கனிவாகி, இனிமையாகி, இந்தளம் ஆகிவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கல்வரை, கொவ்வைச் செவ்வாய், வல்லியை&lt;/strong&gt; = கல் மலையில் வாழ்பவள், கொவ்வைப்பழம் போல் சிவப்பான வாயாடி, வல்லிக் கொடி போன்று மெலிந்த வள்ளி!&lt;br /&gt;&lt;br /&gt;கல்-மலை என்றால் அதிகம் பசுமை இல்லாத மலை! வள்ளி மலை/திருத்தணி போய் பார்த்தால் தெரியும்! கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் என்பது அப்பர் தேவாரம்! கொவ்வை-ன்னா கொய்யாப் பழமா? இல்லையில்லை!&lt;br /&gt;கொவ்வைப் பழம் தான் திரிந்து...கோவைப் பழம் ஆகி விட்டது! கோவைப் பழம்-ன்னா உடனே கோயம்புத்தூர் பழம்-ன்னு சன்னமா வந்து நிக்கப் போறாங்க! :)&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoepr_17SI/AAAAAAAAEnE/ebJmM5JRxAs/s1600-h/Kovakkai.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; DISPLAY: block; HEIGHT: 225px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5267556415697186082" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoepr_17SI/AAAAAAAAEnE/ebJmM5JRxAs/s320/Kovakkai.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோவைப் பழம் பாத்து இருக்கீங்களா? வீட்டுல கோவக்கா கறி செய்வாங்களா?&lt;br /&gt;கிளிக்கு ரொம்ப பிடிக்குமே, அந்தக் கோவைப் பழம்! அதான் கிளி மூக்கு போலவே சிவப்பான உதட்டைக் கொவ்வைச் செவ்வாய்-ன்னு சொல்லுறாங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புல்கின்ற மால்வரை தோள் அண்ணல்&lt;/strong&gt; = அவளை அணைத்த வண்ணம் காட்சி தரும் அண்ணல்! அவனுக்கு மால்+வரை+தோள் = மயங்கும் மேகம்+மலை+தோள்!&lt;br /&gt;தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :)&lt;br /&gt;அந்தத் தோள் மலையின் மீது முருகனின் முடிச் சுருள், மேகம் போல வந்து விழுகிறது! அதை ஓவியமா வரைஞ்சி காட்டுறாரு அருணகிரி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வல்லபமே&lt;/strong&gt; = அவனுக்குப் பிடித்தமான திறம்! சாமர்த்தியம்! அட, முருகனுக்கு என்னாங்க சாமர்த்தியம்? வேல் விடுறதா? மயில் மேல ஸ்டைலா வரதா? உம்...அதை எல்லாம் சொல்லுறத்துக்கு இல்லையாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொல்லுகைக்கு இல்லை&lt;/strong&gt; = சொல்லுன்னு சொன்னா, சொல்ல முடியாது!&lt;br /&gt;&lt;strong&gt;எல்லாம் இழந்து&lt;/strong&gt; = யாவற்றையும் இழந்து&lt;br /&gt;&lt;strong&gt;சும்மா இருக்கும் எல்லையுள்&lt;/strong&gt; = சும்மா இருக்கும் ஒரு எல்லைக்குள்&lt;br /&gt;&lt;strong&gt;செல்ல எனை விட்டவா&lt;/strong&gt; = என்னைச் சென்று சேர்ப்பித்தவா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உன் வல்லபத்தைச் சொல்லத் தான் முடியுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏதாச்சும் புரிஞ்சிச்சா?&lt;/strong&gt;&lt;br /&gt;ஹா ஹா ஹா! ஏதோ நாதநாமக்கிரியை புரிஞ்சுது, கொவ்வைச் செவ்வாய் புரிஞ்சுது, மால் வரை தோள் புரிஞ்சுது! நல்லா இருந்திச்சி வர்ணனை! :)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் "சும்மா" இருக்கும் எல்லை-ங்கிறாரு! அங்க கொண்டு போய் முருகன் விட்டாரு-ன்னு வேற சொல்றாரு! &lt;br /&gt;எல்லாம் இழந்து = ஒட்டு மொத்தமா இழந்து! - இழப்பதில் என்னாங்க பெருசா சாமார்த்தியம் வேண்டி இருக்கு? இந்த அருணகிரி ரொம்பவே "லொள்ளு" செய்கிறாரோ? &lt;span style="font-size:78%;"&gt;("லொள்ளு" என்ற சொல் ஒவ்வாதவர்கள், இந்த அருணகிரி "போக்கு" காட்டுகிறாரோ என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்!)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoVHhuPGgI/AAAAAAAAEm8/dFKZr8cmalY/s1600-h/bhogar_abhisekam_jpg.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 235px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5267545933218781698" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoVHhuPGgI/AAAAAAAAEm8/dFKZr8cmalY/s320/bhogar_abhisekam_jpg.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்னிக்கி பார்க்கப் போறது மிகவும் விசேடமான பாட்டு! மிகவும் அனுபவிச்சிப் படிக்கணும்! யோசிச்சிட்டுப் படிக்கணும்! படிச்சிட்டும் யோசிக்கணும்!&lt;br /&gt;அதுனால இன்னிக்கி ரெண்டு பாட்டு கிடையாது! ஒரே பாட்டுக்குத் தான் பொருள் பாக்கப் போறோம்! சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;மீண்டும் அதே கேள்வி! - "சும்மா இரு" என்றால் என்ன?&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;* எதுவும் பேசாமல் மெளன விரதம் இருப்பதா? சொல்+அற ன்னு வேற சொல்றாரு!&lt;br /&gt;அதுவாத் தான் இருக்குமோ? ஆனா பின்னாடியே பாடும் பணியே பணியாய் அருள்வாய்-ன்னு வேற சொல்லிடறாரு! ஆக, அது கிடையாது!&lt;br /&gt;&lt;br /&gt;* எந்த வேலையும் செய்யாம, அலட்டிக்காம, சும்மா இருப்பதா?&lt;br /&gt;* கடமையைச் செய், பலனை எதிர் பார்! (பாராதே)-ன்னு சும்மா இருப்பதா?&lt;br /&gt;* கடமையைச் செய்யும் போது, வருமா வருமா-ன்னு பலனை எதிர்பார்த்துக்கிட்டே செய்யாம, கடமையைச் சிதறாமல் செஞ்சி சும்மா இருப்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;* யார் கூடவும் எதுவும் பேசாமல், யார் கூடவும் எதுவும் வச்சிக்காமல், சும்மா ஒதுங்கி இருப்பதா?&lt;br /&gt;* சரி, யார் கூடவும் எதுவும் வச்சிக்கலை! ஆனால் தனியா இருந்தால் கூட மனம் எங்கெங்கோ போகுதே! என்ன செய்ய?&lt;br /&gt;* பழைய காதலி வீட்டுக்குப் போயி வருது! நிலத் தகராற்றில் வெட்டிக் கொன்றவன் வீட்டுக்குப் போயி வருது! கடனை அடைக்காமல் நின்ற கோர்ட் வாசலுக்குப் போயி வருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;* பாவனா வீட்டுக்குப் போயி வருது! கள்ளப் படம் பார்க்கப் போயி வருது! :)&lt;br /&gt;* ஈழத்துக்குப் போய் வருது! பின்னூட்டத்தில் சண்டை போட்டவர்கள் பதிவுக்கு எல்லாம் கூடப் போயி வருது! :)&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு வருசமா பேசாமல் கோபமாய் இருக்கும் என் உயிர் நண்பன் வீட்டுக்குப் போயி வருது!&lt;br /&gt;* திருமலை மேல் ஏறி, தடுப்பார் யாருமில்லாமல் கருவறைக்குள் போயி வருது!&lt;br /&gt;* இது நல்லது தானே! மனசால சாமியைப் பார்ப்பது நல்லது தானே! அதைக் கூடச் செய்யாமல் "சும்மா இரு"-ன்னா எப்படி இருக்குறதாம்? அடப் போங்கப்பா! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போ சொல்லுங்க, சும்மா இருத்தல் என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெய்யாலுமே ஒருத்தர் சும்மா இருக்கத் தான் முடியுமா? கடவுளையாச்சும் நினைப்போம்-ல? சும்மா கிட! அது கூட வேணாம் என்றா சொல்லி இருப்பாரு அருணகிரி?&lt;br /&gt;அப்படின்னா இதுல வேற ஏதோ ஒரு விஷயம் இருக்கணும், இல்லையா? &lt;br /&gt;அந்த வரியை இன்னொரு முறை நல்லாப் பாருங்க! = &lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்&lt;/strong&gt;, எல்லையுள் செல்ல, எனை விட்டவா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆங்...இப்போ தாங்க கொஞ்சம் லேசுமாசாப் புரியிது!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நம்மாலேயும் சும்மா இருக்க முடியுமாம்! எப்படி? = எல்லாம் இழந்து! எல்லாம் இழந்தாச் சும்மா இருக்கலாமாம்!&lt;/u&gt;&lt;br /&gt;ஆசையைப் பாருங்க! எதை எல்லாம் இழக்கச் சொல்றீங்க? = சிந்தனை, சொல், செயல்! (மனம், வாக்கு, காயம்)! அட இதெல்லாம் இழந்தா ஜடமா ஆயிட மாட்டோமா? என்னா பேச்சு பேசறீங்க நீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உம்ம்ம்ம்ம்.....அன்னிக்கி வீட்டுல செம ரகளை!&lt;/strong&gt;&lt;br /&gt;வேறு யாருக்கு? எனக்கும் தங்கச்சிக்கும் தான்! வாடீ, போடா-ன்னு எல்லாம் வாய் வார்த்தை முத்திப் போயி, கை கலப்பும் வந்தாச்சு! மனசுக்குள்ள வேற கறுவுகிறோம்...உன்னைய இன்னிக்கி ஒரு கை பாக்காம வுடறதில்லை! ஒரே ரணகளம்! :)&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்தோ அம்மா ஓடியாறாங்க! இந்தக் காட்சியைப் பாத்துட்டு திகைச்சிப் போயி நிக்குறாங்க! ஒன்னுமே சொல்ல முடியலை அவங்களால! இதுங்களுக்கு இப்போ எடுத்துச் சொன்னா ஒன்னும் மண்டையில் ஏறாது-ன்னு நல்லாத் தெரியுது! குரலை உசத்தி ஒரு கத்து கத்துறாங்க பாருங்க! அவிங்களுக்கு மூச்சு வாங்குது! &lt;br /&gt;"யப்பாஆஆஆ...கொஞ்சம் "&lt;strong&gt;சும்மாஆஆஆஆ&lt;/strong&gt;" இருக்க மாட்டீங்களா???"&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான்! ஒரே நிசப்தம்!&lt;br /&gt;* பாவி! உனக்கு இருக்குடா பூசை என்று கறுவுதல் நின்னு போச்சு = மனம்!&lt;br /&gt;* நீ தான்டீ காரணம் என்ற பதிலுக்குப் பதில் பேசுவது நின்னு போச்சு = வாக்கு!&lt;br /&gt;* கை நீட்டி அடிச்சிப் பேசறதும் நின்னு போச்சு = காயம்(உடல்)!&lt;br /&gt;&lt;u&gt;இப்படி மனம்-வாக்கு-காயம், அத்தனையும் ஓர் நொடிக்குள் அடங்கிப் போச்சி! ஏன்? எப்படி?&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஏன்னா....அம்மா மேலே எங்க ரெண்டு பேருக்குமே பாசம்!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;அவிங்க மூச்சு வாங்கி நிக்குறதைப் பாத்த அடுத்த விநாடி...&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள்" சொல், "எங்கள்" செயல், "எங்கள்" சிந்தனை, "எங்கள்" நியாயம், "எங்கள்" ஈகோ!&lt;br /&gt;= &lt;u&gt;எல்லாம் அற, எங்களை இழந்த நலம்! எங்களை "இழ"ந்தாச்சு! "&lt;strong&gt;சும்மா&lt;/strong&gt;" இருந்தாச்சு!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு வளரவே இல்லை! உம்ம்ம்ம்ம்-ன்னு ஒரே நிசப்தம் தான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், "அம்மா பசிக்குதும்மா, சாப்பாடு போடுங்க!" :)&lt;br /&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoepljTLGI/AAAAAAAAEnM/WxgkUqTlmHs/s1600-h/arunagiri_falls.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 204px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5267556413966855266" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoepljTLGI/AAAAAAAAEnM/WxgkUqTlmHs/s320/arunagiri_falls.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;கந்தர் அநுபூதி:&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#660000;"&gt;* எல்லாம் அற, என்னை "&lt;strong&gt;இழந்த&lt;/strong&gt;" நலம்! சொல்லாய் முருகா! - 2nd செய்யுள்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;* "&lt;strong&gt;சும்மா&lt;/strong&gt; இரு", சொல்லற, என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - 12th செய்யுள்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;u&gt;கந்தர் அலங்காரம்:&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;* &lt;span style="color:#000000;"&gt;"எல்லாம் &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;இழந்து&lt;/span&gt;&lt;/strong&gt; + &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சும்மா &lt;/span&gt;&lt;/strong&gt;இருக்கும்", எல்லையுள் செல்ல, எனை விட்டவா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அநுபூதியில் தனித்தனியாகச் சொன்ன தத்துவத்தை, &lt;br /&gt;இங்கு அலங்காரம் என்பதால் கோர்த்து விடுகிறார் பாருங்கள் அருணகிரி! &lt;br /&gt;இணைத்துப் பார்த்தால் இனிமை புரியும்! &lt;br /&gt;அது துற-அறமோ, இல்-அறமோ, இணைப்பே இனிப்பு! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;எல்லாம் அற, என்னை இழந்த நலம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;= இதுவே பரிபூர்ண சரணாகதி!&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;எல்லாம் அற = சர்வ தர்வமான் பரித்யஜ்ய&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;என்னை இழந்த நலம் =&lt;/span&gt; (என்னை இழந்து, அவனையே) &lt;span style="color:#6633ff;"&gt;மாம் ஏகம் சரணம் வ்ரஜ! &lt;/span&gt;&lt;br /&gt;சரணம் என்பதே நலம்! நம்மை அவனுக்கு இழந்த நலம்! நம் இழப்பு என்பது, நமக்கே நலம் ஆகி விடுவது, இங்கு மட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;சும்மா இரு! "அம்மா" பொருள் ஒன்றும் அறிந்திலனே!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;சும்மா இரு! சொல் அற (பேசாதே)!-ன்னு முருகன் சொல்லிட்டுப் போயிட்டான்! அம்மாடி! பொருள் ஒன்றும் அறியலையே! - அப்படியா பாடுகிறார் நம் அருணகிரி? இல்லை! இல்லை! இப்போ பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;சும்மா இரு! "அம்- மாபொருள்" ஒன்றும் அறிந்திலனே!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;"சும்மா இருத்தல்" என்பது மா பொருள்! பெரும் பொருள்! ஞான ரகஸ்யம்!&lt;br /&gt;நிர்விகல்ப சமாதி நிலை-ன்னு கூடச் சொல்லுவாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் போயும் போயும் எனக்கு வருமா? நானோ (அருணகிரி) புலனடக்கம் கற்காதவன்! ஞான-கர்ம-பக்திகள் எதுவும் உளமாரத் தெரியாது! ஆனால் தெரிந்தது போல் பேசுவேன்! ஏதோ முருக-அன்பு கொஞ்சமா நெஞ்சில் மிதக்கிறது! அவ்வளவு தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அம் மாபொருள் எல்லாம் அடியேனுக்குத் தெரியாது! ஆனாலும் முருகனருளால் "சும்மா" இருந்தேனே!&lt;br /&gt;&lt;u&gt;அம்- மாபொருள் ஒன்றும் அறிந்திலனே! என்றாலும் "சும்மா" இருக்க முடிந்ததே! எப்படி?&lt;/u&gt;&lt;br /&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoVGsjgzHI/AAAAAAAAEmk/C4ApVittTHY/s1600-h/yaam_irukka_bayam_en_jpg.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 195px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5267545918946724978" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoVGsjgzHI/AAAAAAAAEmk/C4ApVittTHY/s320/yaam_irukka_bayam_en_jpg.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சும்மா இருக்க மாட்டீங்களா? என்று அப்போது அம்மா கத்தினார்கள்!&lt;br /&gt;அம்மா கத்தும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து, "சும்மா" இருந்தோமே!&lt;br /&gt;சும்மா இரு! சொல்லற! என்று இப்போது இறைவன் கழறுகிறான்!&lt;br /&gt;அவன் கழறும் போது, நம் சுய பிரதாபங்களை இழந்து "சும்மா" இருக்க முடியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;முடியாது! முடியாது! முடியாது!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;நம் வேண்டுதல்களை எல்லாம் நடத்திக் கொடுக்கவே அவன்!&lt;br /&gt;நமக்கு மோட்சம் கொடுக்கவே அவன்!&lt;br /&gt;என்று "நம்"மை முன்னே தள்ளி, அவனைப் பின்னே தள்ளினால்? = முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;முடியும்! முடியும்! முடியும்!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அவன் முக உல்லாசத்துக்கு நாம்!&lt;br /&gt;அவன் திருவுள்ள உகப்புக்கு நாம்!&lt;br /&gt;என்று அவனை முன்னே தள்ளி, "நம்"மைப் பின்னே தள்ளினால்? = முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு பிறவிக்கான அம்மாவை முன்னுக்குத் தள்ளினோம்! "சும்மா" இருக்க முடிந்தது!&lt;br /&gt;* ஒவ்வொரு பிறவிக்குமான அம்மாவை முன்னுக்குத் தள்ளினால், "சும்மா" இருக்க முடியும்!&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/R2QF3J1g2oI/AAAAAAAAA48/yOEblD2RbDk/s1600-h/28-1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; DISPLAY: block; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5144243119455263362" border="0" alt="" src="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/R2QF3J1g2oI/AAAAAAAAA48/yOEblD2RbDk/s320/28-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யோகிகளாலும், ஞானிகளாலும் மட்டும் தான் "சும்மா" இருக்க முடியும் என்பதில்லை! அன்றாடங் காய்ச்சிகளான நம்மால் கூடச் "சும்மா" இருக்க முடியும்!&lt;br /&gt;&lt;/strong&gt;நல்ல விஷயங்கள் நடக்க, குடும்ப நற் காரியங்கள் நடக்க, பொது நன்மை நடக்க, அன்மீக மறுமலர்ச்சி நடக்க, மக்கள் தொண்டு நடக்க.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நடக்க வேண்டியதை முன்னுக்குத் தள்ளி,&lt;br /&gt;"நம்"மைப் பின்னுக்குத் தள்ளினால்.....&lt;br /&gt;குதர்க்கம் குறையும்! "சும்மா" இருப்போம்!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் இந்த அன்பு தங்கினால், &lt;br /&gt;வாக்குச் சண்டை/உடல் சண்டை/மனச் சண்டை போட மாட்டோம்! &lt;br /&gt;இப்படி மனம்-வாக்கு-காயம் எல்லாம் இழந்து, நம்மைக் கொஞ்சம் பின்னே தள்ளினால்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color:#006600;"&gt;என்னை இழந்த நலம் = இதுவே சரண நலம்! "சும்மா" நலம்!&lt;br /&gt;சரண கதி = இதுவே அம்-மா பொருள்! "சும்மா" பொருள்!&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரணம் சரணம் சண்முகா சரணம்! ஹரி ஓம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;u&gt;பின் குறிப்பு:&lt;/u&gt;&lt;br /&gt;"சும்மா இரு" என்பதற்கான பொருளை "நிர்விகல்ப சமாதி" என்றே பெரியோர்களும், ஆன்றோர்களும் இந்தப் பாடலுக்கு விளக்கமாகத் தருகின்றனர்!&lt;br /&gt;விருப்பு-வெறுப்பு, இருள்-ஒளி, இன்பம்-துன்பம் என்ற இரட்டைகளில் சிக்கிக் கொள்ளாத நடுநிலை! இது மிகவும் சரியான விளக்கம் தான்! தத்துவ-ஞான ரகசியம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதை உபன்னியாசமாகப் பேசி விட்டு, அப்புறம் ஒரு பத்தடி தள்ளியே வைத்து விடுகிறோம்! "சமாதி நிலை"ன்னு பேரைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது! ஒதுங்கிக் கொள்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் விளக்கத்தை மரபு வழியில் இருந்து சற்றே மாற்றி அமைத்தேன்! வீட்டுச் சண்டையில் "சும்மா" போவதை எடுத்துக்காட்டாக வைத்தேன்!&lt;br /&gt;இதில் பிழையேதும் இருந்தால், சாதனா-சாதன கர்ம நிஷ்டர்களும், சித்த புருஷர்களும் அடியேனை மன்னிக்க வேண்டும்!&lt;br /&gt;நம் வலையுலக ஆன்மீகப் பெரியவர்களும் அடியேன் கருத்தினைப் பொறுத்தருள வேண்டுகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா இரு" என்பது ஞானிகளுக்கு மட்டும் அல்ல! நமக்கும் தான்! என்பதைப் புரிந்து கொள்வதே அடியேன் நோக்கம்!&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா, அம்-மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! முருகா! முருகா!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-7818148973954240408?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/7818148973954240408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/11/11_11.html#comment-form' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7818148973954240408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7818148973954240408'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/11/11_11.html' title='அலங்காரம்-11:  &quot;சும்மா&quot; இரு!  அம்-மா பொருள்!'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SRoVHj69SaI/AAAAAAAAEm0/RsVhNZ8h4SE/s72-c/a7e6.jpg' height='72' width='72'/><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-5357129419449756553</id><published>2008-09-23T16:00:00.009-04:00</published><updated>2009-01-27T14:43:03.781-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='010-தேனென்றும் பாகென்றும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='009-ஒளியில் விளைந்த'/><title type='text'>அலங்காரம்-09/10:  முருகன் அருணகிரிக்குச் செய்த உபதேசம் என்ன?</title><content type='html'>முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தான்! எல்லாருக்கும் தெரியும்! ஆனா அவன் என்ன-ன்னு உபதேசம் செய்தான்? அது எல்லாருக்கும் தெரியுமா? அதே உபதேசத்தை அருணகிரிக்கும் பின்னாளில் செய்தானாம்! அருணகிரியே சொல்றாரு! முருகன் சொன்னான்-ன்னு சொல்றாரு, ஆனா என்ன சொன்னான்-ன்னு சொல்லாம கொஞ்சம் லொள்ளு பண்ணுறாரு! பார்க்கலாம் வாரீங்களா, இன்னிக்கி அலங்காரத்துல? :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து, உச்சியின் மேல்&lt;br /&gt;அளியில் விளைந்தது, ஒரு ஆனந்தத் தேனை, அநாதி இல்&lt;br /&gt;வெளியில் விளைந்த, வெறும் பாழை பெற்ற, வெறும் தனியை&lt;br /&gt;தெளிய விளம்பிய வா முகம் ஆறுடை தேசிகனே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_008.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான பொருள்:&lt;/u&gt;&lt;br /&gt;சிவ மயமான மலையின் மீதுள்ள ஆனந்த மயமான தேன்! - அதுக்குப் பேரு சிவானந்தம்!&lt;br /&gt;முதல் முடிவு என்று இல்லாது, ஆனந்த வெளியாக விளங்கும் தனிமை நிலை! சும்மா இருத்தல்! அதை, ஆறுமுக தேசிகன் எனக்குத் தெளிவாக உபதேசித்தானே! என்ன ஆச்சரியமோ?&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFF91vAAI/AAAAAAAADNo/_OzBMc_R5TE/s1600-h/4d59.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233469842038652930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFF91vAAI/AAAAAAAADNo/_OzBMc_R5TE/s320/4d59.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாட்டைக் கொஞ்சமாப் பிரிச்சி மேயலாம்!&lt;/strong&gt; இது தத்துவங்கள் நெறைஞ்ச பாட்டு! அதுனால கொஞ்சம் லைட்டாப் பிரிச்சி மேயறேன்! :)&lt;br /&gt;மீதியை முருக பக்தர்கள், பின்னூட்டத்தில் விளக்கேற்றி விளக்குவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒளியில் விளைந்த&lt;/strong&gt; = ஒளியில் என்ன விளையும்? &lt;strong&gt;ஒளியில் தான் உணவுக்கே உணவு விளையுது!&lt;/strong&gt;&lt;br /&gt;ஒளிச் சேர்க்கை - Photo Synthesis கேள்விப்பட்டிருக்கீங்க தானே அறிவியல் வகுப்பில்? செடி கொடிகள் எல்லாம் ஒளியில் தான் உணவு தேடிக் கொள்கின்றன!&lt;br /&gt;செடிகளை விலங்குகள் உண்கின்றன!&lt;br /&gt;விலங்குகளை மனிதன் உண்கிறான்!&lt;br /&gt;மனிதனை?....&lt;br /&gt;மனிதனை எது உண்கிறது?&lt;br /&gt;அகங்காரம் உண்கிறது! ஹா ஹா ஹா! அடியேன் சொல்வது சரியா மக்களே? :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயர் ஞான பூதரத்து&lt;/strong&gt; = உயர்ந்த ஞானமாகிய மலை! ஒளியில் விளைந்த ஞான மலை!&lt;br /&gt;மலை எப்படிங்க ஒளியில் போய் விளையும்? கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க! &lt;u&gt;ஆத்ம ஒளி - அதில் எழும்பும் ஞான மலை!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளியுண்டாகும்&lt;/span&gt; என்றான் பாரதி!&lt;br /&gt;ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஈசியாப் புரிஞ்சக்கணுமா? எப்பவாச்சும் கொஞ்ச நாள் ஏதோ ஒரு சோகத்தில் இருந்து விட்டு, திடீர்-னு உங்களுக்கே ஒரு தெளிவு பிறந்திருக்கும் அல்லவா?&lt;br /&gt;மனதில் தெளிவு-ன்னு ஒன்னு, விளைய விளைய, சிந்தனை மேலே மேலே எழும்புது!&lt;br /&gt;ஆத்மாவில் சத்திய ஒளி, விளைய விளைய, ஞானம் என்னும் மலை மேலே மேலே எழும்புது!&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNlmz25HewI/AAAAAAAAD2I/ZD5zcnJT5vc/s1600-h/photosynthesis.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNlmz25HewI/AAAAAAAAD2I/ZD5zcnJT5vc/s320/photosynthesis.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5249339881771465474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உச்சியின் மேல்&lt;/strong&gt; = அந்த ஞான மலையின் உச்சியில் மேல் என்ன இருக்கு?&lt;br /&gt;&lt;strong&gt;அளியில் விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை&lt;/strong&gt; = அளி-ன்னா கருணை! தமிழ் மொழியில் சொல்லும் பேரும் எப்படியெல்லாம் இருக்குன்னு பாருங்க!&lt;br /&gt;கருணை இருந்தாத் தானே அளிக்க முடியும்? அதான் அளி-ன்னே கருணைக்குப் பேர் வச்சிருக்காங்க பண்டைத் தமிழ்ச் சான்றோர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு? என்ன இருக்கணும்?&lt;/u&gt; ஞானமா? கர்மமா? பக்தியா? ஹிஹி....கருணை இருக்கணுமாம்!&lt;br /&gt;நிறைய பேருக்கு, சாதகம் செய்யறேன் பேர்வழி-ன்னு ஆத்மா, ஞானம்-ன்னு எல்லாம் பேசிட்டு, அந்த மலையில் என்ன எழுப்பிக்கறாங்க?&lt;br /&gt;ஆணவம், படோபடம், விளம்பரம், புகழ்ச்சி மாயை - இதெல்லாம் தான் ஏத்திக்கறாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை "ஸோ கால்ட் ஸ்வாமி-ஜிக்களைப்" பார்க்கிறோம்! ஆனா கொஞ்ச நாள் தான்! பாரம் தாங்காம, கொஞ்ச நாள்-லயே மலை மீதிருந்து, அதல பாதாளத்திற்கு விழுந்துடறாங்க! அப்போது சாதாரண மக்களே, இந்த முன்னாள் சாதகர்களைக் கைத்தூக்கி விட வேண்டி இருக்கு! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஆக, ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;தான் நரகம் புகினும் பரவாயில்லை! அன்பர்களுக்கு மோட்சம் கிட்டினால் போதும் என்ற பரம கருணை! கேழில் பரங்கருணை! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் "கருணை"!&lt;br /&gt;காரேய்க் கருணை இராமானுசா என்று அதான் கருணையை முன் வைத்து அவரைச் சொன்னார்கள்! பரம காருண்ய காரணத்தால் தான் யதி-ராசர், துறவிக்கெல்லாம் அரசர் என்று போற்றினார்கள்! அருட் பெரும் ஆத்ம சோதியில் தனிப் பெருங் கருணை இருக்கணும் என்று வள்ளலார் எம்புட்டு நுட்பமாச் சொல்லி இருக்காரு பாருங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கருணை தான் ஞானியின், யோகியின், பக்தனின் பரம லட்சணம்!&lt;/strong&gt;&lt;br /&gt;ஆத்ம ஒளியில் எழுந்த ஞான மலையின் மேல்...கருணை இருக்கணும்!&lt;br /&gt;அப்படிக் கருணை இருந்தால், தேன் விளையும்! அளியில் (கருணையில்) விளைந்தது ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி! என்ன தேன்?&lt;br /&gt;&lt;br /&gt;சிவானந்தம் என்னும் தேன்!&lt;br /&gt;அம்பிகானந்தம் என்னும் தேன்!&lt;br /&gt;முருகானந்தம் என்னும் தேன்!&lt;br /&gt;மாலானந்தம் என்னும் தேன்!&lt;br /&gt;அச்சுதானந்தம் என்னும் தேன்!&lt;br /&gt;&lt;u&gt;அத்தனையும் கிருபானந்தம் என்னும் தேன் தான்! கருணையே சிவம்! அன்பே சிவம்! காரேய்க் கருணை உடையவருக்குக் கருணையே பரமம் சிவம்!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNlm0J6uA0I/AAAAAAAAD2Q/GvYCkxeXSuU/s1600-h/350px-Structure_of_the_magnetosphere_svg.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNlm0J6uA0I/AAAAAAAAD2Q/GvYCkxeXSuU/s320/350px-Structure_of_the_magnetosphere_svg.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5249339886878458690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அநாதி இல் வெளியில் விளைந்த&lt;/strong&gt; = ஆதி=தோற்றம் x அநாதி=முடிவு! முடிவில்லாத வெட்ட வெளி = Cosmos. அம்பலவாணர் நடமிடும் வெளி! அங்கு என்ன தான் விளையும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெறும் பாழை&lt;/strong&gt; = வெற்றிடம் தான் விளையும்! அண்ட வெளியில் பாழ் என்னும் வெற்றிடம் தான் விளையும்! Vaccum! Volume of space that is empty of matter!&lt;br /&gt;Quantum Theory உங்களுக்குப் படிக்கப் பிடிக்குமா? அவிங்களுக்கு இந்திய இறையியலில் அறிவியல் எப்படி எல்லாம் பின்னிப் படர்ந்து இருக்கு-ன்னு ஈசியாப் புரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;பாழ் = கணிதத்தில் Zero என்பதை விட இங்கு Null என்று கொள்ளலாம்! நாதம் என்பார்கள்! நாத விந்து கலாதீ நமோ நம! ஒன்றுமில்லாத நிலை! கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க - அந்த "ஒன்றும்" இல்லாத நிலை என்பதில் "ஒன்று" இருக்கு அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஹி! இதுக்கு மேலச் சொன்னா, இதைப் படிச்சிக்கிட்டு வர எங்க அம்மா பயந்துருவாங்க! நிப்பாட்டிக்கறேன்! :) நீங்க பின்னூட்டத்தில் தொடருங்க! நம்ம பையன் மட்டும் இதப் பத்திப் பேசலை; ஜீவா பேசறாரு, குமரன் பேசறாரு, ராகவன் பேசறாரு, மெளலி பேசறாரு, பாலாஜி பேசறாரு, அம்பி பேசறாரு-ன்னு பார்த்தாங்கன்னா, அவங்க பயம் போயிடும்! :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெறும் தனியை&lt;/strong&gt; = "ஒன்றும்" இல்லாத என்பதில் "ஒன்று" இருக்குன்னு சொன்னேன்-ல? அந்த ஒன்றைத் தான் வெறும் தனி என்கிறார் அருணகிரி!&lt;br /&gt;&lt;u&gt;அந்த வெறும் தனி தான் பிரணவம்! அது தான் ஓம்!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தெளிய விளம்பியவா&lt;/strong&gt; = அந்த ஓங்காரத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தவனே!&lt;br /&gt;&lt;strong&gt;முகம் ஆறு உடை தேசிகனே&lt;/strong&gt; = ஆறு முகங்களை உடைய தேசிகனே (குருவே)! அருணகிரிக்குச் சொன்னது போல், அடியோங்களுக்கும், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(குறிப்பு: இந்தத் தேசிகன் என்னும் சொல்லையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அருணகிரியின் எண்ணப் போக்கையும், ஆழ் மனச் சிந்தனைகளையும் புரிந்து கொள்ள இதுவும் உதவும்! மாதவிப் பந்தலில் பின்னர் பார்ப்போம்!)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;hr  style="font-size:0;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி, தெய்வ வள்ளி&lt;br /&gt;கோன், அன்று எனக்கு, உபதேசித்தது ஒன்று உண்டு! கூற அற்றோ?&lt;br /&gt;வான் அன்று! கால் அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று!&lt;br /&gt;தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_009.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" autostart="false" border="0" controls="ControlPanel"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான பொருள்:&lt;/u&gt;&lt;br /&gt;தேன்/பாகு என்றெல்லாம் உவமை சொல்ல முடியாத அளவுக்கு தெய்வ-வள்ளி மொழி இனிக்கிறது! தலைவன் முருகன்! அவன் முன்பொரு நாள், எனக்கு உபதேசித்த "ஒன்னு" இருக்கு! அதைக் கூற முடியுமோ? வேண்டுமானால் ஒரு குறிப்பு கொடுக்கிறேன்!&lt;br /&gt;அது வானம் இல்லை, வாயு இல்லை! தீ இல்லை! நீர் இல்லை! மண்ணும் இல்லை!&lt;br /&gt;தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மக்களே, அருணகிரியார் கொடுத்த க்ளூ ஏதாச்சும் புரிஞ்சிச்சா? இந்தப் பாட்டைப் பிரிச்சி மேய்ஞ்சேன்னா, என்னை மேய்ஞ்சிருவாய்ங்க! :)&lt;br /&gt;அருணகிரி என்னமா சஸ்பென்ஸ் கொடுக்கறாரு! சான்ஸே இல்லை! அருணகிரி முதலில் பக்தர்! முடிவிலும் பக்தர்! ஆனால் அவர் தெளிவுக்கு, அவரைச் சித்தர் என்று தாராளமாகக் கொண்டாடலாம்! அம்புட்டு நுட்பம்!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNlm0clLzqI/AAAAAAAAD2Y/wcNKg49PXHU/s1600-h/Blessing.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNlm0clLzqI/AAAAAAAAD2Y/wcNKg49PXHU/s320/Blessing.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5249339891888410274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேன் என்றும், பாகு என்றும், உவமிக்க ஒணாத மொழி, தெய்வ வள்ளி கோன்!&lt;/strong&gt; = நல்லாப் பாருங்க தெய்வ வள்ளி என்னும் சொற்செட்டுகளை!&lt;br /&gt;இதுக்குச் சில பேரு தெய்வத்தன்மை பொருந்திய வள்ளி-ன்னு மட்டும் பொருள் எடுத்துப்பாய்ங்க! ஆனா தெய்வ வள்ளி-ன்னா, தெய்வானை-வள்ளி! அப்படியும் பொருள் எடுத்துக்கலாம்! பாருங்க அப்பவே அருணகிரியார் ஆடும் பதிவுலக விளையாட்டை! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு&lt;/strong&gt; = அன்று-ன்னா என்று? என்னிக்கி தெய்வ-வள்ளி கோன் அவருக்கு உபதேசித்தான்? அருணகிரி வரலாறு அறிந்தவர்கள் அறியத் தர வேணும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கூறவற்றோ&lt;/strong&gt; = சொல்லத் தான் முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வான் அன்று! கால்(காற்று) அன்று! தீ அன்று! நீர் அன்று! மண்ணும் அன்று!&lt;/strong&gt; = ஆக பஞ்ச பூதங்களும் இல்லை!&lt;br /&gt;கால் கொண்டு மெள்ளமா நடக்கலாம், வேகமா ஓடலாம், குதிக்கலாம், இன்னும் பல...அதான் காற்றுக்கும் கால் என்று பெயர்! தென்றல் காற்றைச் &lt;span style="color:#6600cc;"&gt;சிறு கால் அரும்பத் தீ அரும்பும்&lt;/span&gt; என்று சொல்லும் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்! &lt;u&gt;தமிழ் மொழியின் இடுகுறிப் பெயர்களை விட காரணப் பெயர்களின் அருமையே அருமை!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தான் அன்று! நான் அன்று! அசரீரி அன்று! சரீரி அன்றே!&lt;/strong&gt; = தானும் இல்லை! நானும் இல்லை! அருவமும் இல்லை! உருவமும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எதுவுமே இல்லை இல்லை-ன்னா, அப்ப என்ன தான்-யா அந்த உபதேசம்?&lt;br /&gt;சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம், "இரு" செவி மீதிலும் பகர்-ன்னு, அப்படி என்னய்யா சொல்லிட்டான் எங்க முருகன்? &lt;br /&gt;முருகன் இப்படியெல்லாம் கன்னா பின்னா-ன்னு க்ளூ கொடுத்தா பொருள் சொன்னான்?&lt;br /&gt;&lt;strong&gt;அருணகிரியார் மட்டும் ஏன் இப்படிப் பண்ணுறாரு? ரொம்ப தான் லொள்ளு பண்ணறாரோ? :)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த செவ்வாயில் அடுத்த அலங்காரத்தில் இதைச் சந்திப்போம்! சிந்திப்போம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-5357129419449756553?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/5357129419449756553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/09/0910.html#comment-form' title='100 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/5357129419449756553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/5357129419449756553'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/09/0910.html' title='அலங்காரம்-09/10:  முருகன் அருணகிரிக்குச் செய்த உபதேசம் என்ன?'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFF91vAAI/AAAAAAAADNo/_OzBMc_R5TE/s72-c/4d59.jpg' height='72' width='72'/><thr:total>100</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-7224553319087473708</id><published>2008-09-17T11:44:00.010-04:00</published><updated>2009-01-27T14:38:36.824-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='008-சளத்தில் பிணிபட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='007-பெரும் பைம்புனத்தினுள்'/><title type='text'>அலங்காரம்-07/08:  முருகன், வள்ளி, தினை மாவு - எதில் சுவை அதிகம்?</title><content type='html'>பழனி பஞ்சாமிர்தம் அப்படியே நாக்குல கரையும்! ஆனா பழனி முருகன்? அவன் தான் கோபம் கொண்ட பாலகனாச்சே! அவன் கை விரலை உண்டால் காரமாக இருக்குமோ என்னவோ? என்ன சொல்றாரு அருணகிரி? பார்க்கலாம் வாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #274e13;"&gt;பெரும் பைம் புனத்தினுள், சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #274e13;"&gt;விரும்பும் குமரனை, மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #274e13;"&gt;அரும்பும் தனி பரமானந்தம்! தித்தித்தது அறிந்தவன்றோ!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #274e13;"&gt;கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து, அற கைத்ததுவே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;embed autostart="false" border="0" controls="ControlPanel" height="40" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_006.mp3" type="audio/x-pn-realaudio-plugin" width="275" /&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;மேலோட்டமான பொருள்:&lt;/u&gt;&lt;br /&gt;பசுமையான தினைப் புனம். அதில் தினைக் கதிரைக் காவல் காக்கிறாள் வள்ளி! அவள் திருமார்பினை விரும்புகிறான் குமரன்!&lt;br /&gt;மெய்யன்பு ஒன்றினால் மட்டும் அவனிடம் ஒன்றினால்...ஆனந்தம் அரும்பும்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆனந்தத்தை ஒரு முறை ருசித்து விட்டால், கரும்பு துவர்க்கும், தேன் புளிக்கும்! இவையெல்லாம் கசந்து போய், &lt;br /&gt;கந்தன் களிப்பிலே, முருகன் முனைப்பிலே-ன்னு அந்த எண்ணம் ஒன்றே போதும்! அதுவே தித்திக்கும்!&lt;span style="color: #351c75;"&gt; என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போ பிரிச்சி மேயலாமா?&lt;/strong&gt;&lt;br /&gt;ஹிஹி! மொத கேள்வி! சில பேர் வெளிப்படையாக் கேட்டுருவீங்க! சிலர் மனசுக்குள்ளாற மட்டும் யோசிச்சிப்பீங்க! &lt;br /&gt;சிலர் சாமிப் பாட்டாச்சே-ன்னு கண்டும் காணாமப் போயிடுவீங்க! :)&lt;br /&gt;&lt;strong&gt;அது ஏன் முருகன் வள்ளி கொங்கையை (திருமார்பை) விரும்பனும்? ஏன் அருணகிரி இப்படி எல்லாம் பாடுறாரு? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNFGgCC7Z6I/AAAAAAAADtQ/UrdkWY9RgYU/s1600-h/valli-400.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5247052556982249378" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNFGgCC7Z6I/AAAAAAAADtQ/UrdkWY9RgYU/s320/valli-400.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது முருகன் நிஜமாலுமே விரும்புவதா? &lt;br /&gt;இல்லை யாரையோ மனசுல வச்சிக்கிட்டு, நைசா தன் சொந்தக் கருத்தை அருணகிரி எழுதிட்டாரா? (அடியேன் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு நம் அன்பர்களால் சொல்லப்படுவது உண்டு! :))&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, அருணகிரி ஆண் என்பதால், இப்படி ஆணாதிக்கமா எழுதிட்டாரா? இல்லை, இது அக்கால புலவர்கள் வழக்கமா? இதையே ஒரு பெண் கவிஞர் எழுத முடியுமா?&lt;br /&gt;&lt;strong&gt;இது கம்ப ரசமா? கந்த ரசமா? காதல் ரசமா? இல்லை வி-ரசமா? :)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொல்லுங்க பார்ப்போம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொங்கை என்ற சொல் கம்பராமாயணத்தில் எங்கெல்லாம் வருதுன்னு CTRL+F செஞ்சி, பேரறிஞர் அண்ணா அவர்கள், கம்ப ரசம்-னு ஒரு தொடர் கட்டுரை எழுதினாரு! "கம்பனின் ஆபாச இலக்கியம்! கம்ப ரசம் டோஸ் நம்பர்-1, டோஸ் நம்பர்-10" ன்னு அவர் கொளுத்திப் போட்டதுல, அப்பவே சும்மாப் பிச்சிக்கிட்டுப் போச்சி! :)&lt;br /&gt;&lt;br /&gt;மென்மையே உருவான தமிழ்த் தென்றல் திரு.வி.க,&amp;nbsp; மற்றும் டாக்டர் மு.வ,&amp;nbsp; டி.கே.சி போன்ற தமிழறிஞர்களும்,&amp;nbsp; இதர சமய அறிஞர்களும், அதற்கான உண்மையான விளக்கம் எல்லாம் தந்தாங்க! &lt;br /&gt;ஆனா அவங்க சொன்னதெல்லாம் அப்போது எடுபட்டு இருக்குமா-ன்னு உங்களுக்கே தெரியும்! :)&amp;nbsp; கொளூத்திப் போட்டது போட்டது தான்!&amp;nbsp; இந்த நிகழ்வை, இப்போ நம்ம பதிவுலகப் பார்வையில் இருந்தும் ஒப்பிட்டுப் பார்த்து கொள்கிறேன்! :)&lt;br /&gt;&lt;hr size="0" /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNEs2J26LbI/AAAAAAAADr4/Uqw5Blo-THw/s1600-h/800px-Foxtailmillet.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img ad="true" border="0" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNEs2J26LbI/AAAAAAAADr4/GG9f7ITGFNU/s200-R/800px-Foxtailmillet.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNAm3EmcGUI/AAAAAAAADro/JZeN2XrksG0/s1600-h/CD055028.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img ad="true" border="0" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNAm3EmcGUI/AAAAAAAADro/RSFydhIoNF8/s200-R/CD055028.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;strong&gt;பெரும் பைம் புனத்தினுள்&lt;/strong&gt; = பெரிய பசுமையான தினைப் புனத்தில்&lt;br /&gt;&lt;strong&gt;சிற்றேனல்&lt;/strong&gt; = சிறு + ஏனல்; ஏனல்-னா தினைக் கதிர்!&lt;br /&gt;&lt;strong&gt;தினைக் கதிர் யாராச்சும் பார்த்து இருக்கீயளா? தினை மாவு யாராச்சும் சாப்பிட்டு இருக்கீயளா?&lt;/strong&gt; இல்லீன்னா அதெல்லாம் கிராமத்து சமாச்சாரம்-ன்னு சாய்ஸ்-ல விட்டாச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;தினையை ஆங்கிலத்தில் Millet-ன்னு சொல்லுவாங்க! இப்பல்லாம் கேழ்வரகு, கம்பைத் தான் பொதுவாத் தினை-ன்னு சொல்லிடறாங்க! ஆனா தினை என்பது கம்பிலேயே தனியாக ஒரு வகை! &lt;br /&gt;குறிப்பாச் சொல்லணும்னா Foxtail Millet! பார்க்க நரியின் வால் போலவே பச்சைக் கதிர் தொங்கும்! இந்தியில் ஜோவர்-ன்னு சொல்லுவாய்ங்க! இப்பல்லாம் வட நாட்டுல இந்தத் தினை பிரபலம் ஆயிருச்சி! நாம தான் தினையை விட்டுட்டோம்! வடக்கு வாழ்கிறது! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பண்டைத் தமிழ் மக்களின் உணவு அரிசி இல்லை! தினை!&lt;/strong&gt; அதுவும் குறிஞ்சி மற்றும் முல்லை நில மக்களின் உணவு.&amp;nbsp; மருதத்துல தான் பிற்பாடு அரிசி பிரபலம் அடைஞ்சிருக்கும் போல! &lt;br /&gt;தினைப் புனத்துக்கு ரொம்ப தண்ணி எல்லாம் தேவைப்படாது. ஆனா மகசூல் ஜாஸ்தி!&amp;nbsp; &lt;br /&gt;மேலும், தினை உணவு மிகவும் சத்தானது. அத்தனையும் ப்ரோட்டீன். &lt;br /&gt;இப்போதெல்லாம், காலையில் சீரியல்-ன்னு பாலை ஊத்தி, லபக் லபக்-ன்னு கோழி கணக்கா லபக்கறோமே! ஆனா அப்பவே தினை ஆகாரம் நம் வழக்கத்தில் இருந்து வந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;தினை மாவுருண்டை செய்வது எப்படி?&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;தினை மாவை எண்ணெய் ஊத்தாம சிறு தீயில் வறுத்துக்கனும்! வாசனை அப்பவே கமகம-ன்னு தூக்கும்! &lt;br /&gt;கூடத் தேன் சொட்டு சொட்டா விட்டுப் பிசைஞ்சிக்கிடனும். &lt;br /&gt;ஏலக்காய்த் தூளும், வெல்லமும் கூட சேர்த்துக்கலாம்! &lt;br /&gt;அப்படியே மாவு போல உருட்டி, மாவிளக்காய் முருகனுக்குப் போட்டு, பின்னால சாப்புடலாம்! அம்புட்டுச் சுவை! அம்புட்டுச் சத்து! &lt;br /&gt;&lt;hr size="0" /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNFGfwM9_YI/AAAAAAAADtI/_fEfFkCh-ws/s1600-h/muruga-valli-pillaiyar.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5247052552192523650" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNFGfwM9_YI/AAAAAAAADtI/_fEfFkCh-ws/s320/muruga-valli-pillaiyar.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காக்கின்ற பேதை&lt;/strong&gt; = தினைப் புனத்தை காவல் காக்கும் வள்ளி.&lt;br /&gt;&lt;strong&gt;கொங்கை விரும்பும் குமரனை&lt;/strong&gt; = அவள் கொங்கையாகிய திருமார்பை விரும்பும் குமரக் கடவுள்.&lt;br /&gt;&lt;strong&gt;மெய் அன்பினால்&lt;/strong&gt; = உண்மையான (மெய்யான)&amp;nbsp; அன்பினால்&lt;br /&gt;&lt;strong&gt;மெல்ல மெல்ல உள்ள&lt;/strong&gt; = மெல்ல மெல்லச் சிந்தனை செய்ய&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரும்பும் தனி பரமானந்தம்&lt;/strong&gt; = மனசுக்குள் ஒரு கந்தக் களிப்பு,&amp;nbsp; பூ மொட்டு விரிவது போல அரும்பும்!&amp;nbsp; அரும்பு எப்போ மூடி இருந்திச்சின்னும் தெரியாது, எப்போ படீர்-ன்னு விரிஞ்சதுன்னும் தெரியாது!&amp;nbsp; அது போல இந்தக் கந்தக் களிப்பூ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தித்தித்தது அறிந்தவன்றோ&lt;/strong&gt; = அந்தக் கந்த ருசியின் இனிமையை அறியும் போது...&lt;br /&gt;கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் என்று புனித விவிலியம் (பைபிள்) கூறும் அல்லவா! அதே தான் இங்கும்! கந்தன் இனிமையானவன் என்பதை ருசித்துப் பாருங்கள்! அப்போது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து&lt;/strong&gt; = கரும்பும் துவர்க்கும், தேனும் புளிக்கும்! &lt;br /&gt;&lt;strong&gt;அற கைத்ததுவே&lt;/strong&gt; = இவையெல்லாம் கசந்து போனதுவே! உன் எண்ணம் ஒன்றே தித்திப்பதுவே! உலகச் சுவை &lt;span style="color: #351c75;"&gt;எல்லாம் அற, எனை இழந்த நலம், சொல்லாய் முருகா, சுர பூபதியே!&lt;/span&gt;&lt;br /&gt;திருவரங்கத்து அமுதனார் நூற்றந்தாதியில் சொல்வது போலவே இதைத் தித்தித்து உண்ண வேண்டும்! - &lt;span style="color: #351c75;"&gt;என்னை நீ வந்துற்ற பின், சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினை மாவு தித்தித்ததுவே!&lt;br /&gt;வள்ளியின் வடிவு தித்தித்ததுவே!&lt;br /&gt;முருகனின் முருகு தித்தித்ததுவே!&lt;br /&gt;அடியேற்கு இன்று தித்தித்ததுவே!&lt;br /&gt;&lt;hr size="0" /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNFGgmanViI/AAAAAAAADtY/3BiM_bBFccY/s1600-h/DSC00339.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5247052566745273890" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNFGgmanViI/AAAAAAAADtY/3BiM_bBFccY/s320/DSC00339.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அடுத்த பாட்டு சிறப்பான தமிழோசைப் பாட்டு! அருணகிரி, அப்படியே அள்ளித் தெளிக்கிறார் சந்தத் தமிழை!&lt;br /&gt;&lt;embed autostart="false" border="0" controls="ControlPanel" height="40" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_007.mp3" type="audio/x-pn-realaudio-plugin" width="275" /&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #660000;"&gt;சளத்தில் பிணி பட்டு அசட்டு க்ரியைக்குள் தவிக்கும் என்றன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #660000;"&gt;உளத்தில் ப்ரமத்தை தவிர்ப்பாய் அவுணர் உரத்து உதிர&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #660000;"&gt;குளத்தில் குதித்தும் குளித்தும் களித்தும் குடித்தும் வெற்றிக்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #660000;"&gt;களத்தில் செருக்கி கழுது ஆட வேல்தொட்ட காவலனே.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சளத்தில்&lt;/strong&gt; = கள்ளத்தனமான ஆசையில் &lt;br /&gt;&lt;strong&gt;பிணிபட்டு&lt;/strong&gt; = கட்டுண்டு (பிணிக்கப்பட்டு)&lt;br /&gt;&lt;strong&gt;அசட்டுக் க்ரியைக்குள்&lt;/strong&gt; = மூடத்தனமான செய்கைகள் செய்கிறேன்&lt;br /&gt;&lt;strong&gt;தவிக்கும் என்றன் உளத்தில்&lt;/strong&gt; = தவிக்கின்ற அடியேன் மனதில்&lt;br /&gt;&lt;strong&gt;ப்ரமத்தைத் தவிர்ப்பாய்&lt;/strong&gt; = மயக்கத்தை ஒழிப்பாயாக!&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளத்தனமான ஆசைகள் உள்ளதில் வளர்த்துக் கொள்வதால், தவிப்பு தான் ஏற்படுகிறது! அந்தத் தவிப்பைத் தவிர்க்க பரிகாரம், அது இது-ன்னு அசட்டுத்தனமான செய்கைகளைத் தான் இன்னும் செய்து கொண்டு இருக்கிறேன்! &lt;br /&gt;என் பிரமத்தையும் மயக்கத்தையும் போக்குவாயாக! &lt;span style="color: #351c75;"&gt;பிமரங் கெட மெய்ப் பொருள் பேசியவா&lt;/span&gt;-ன்னு கந்தர் அனுபூதியும் சொல்லும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவுணர் உரத்து&lt;/strong&gt; - அசுரர்களுடைய மார்பில &lt;br /&gt;&lt;strong&gt;உதிரக் குளத்தில்&lt;/strong&gt; = இரத்தக் களரியில்&lt;br /&gt;&lt;strong&gt;குதித்துக் குளித்து&lt;/strong&gt; = குதித்தும் குளித்தும் &lt;br /&gt;&lt;strong&gt;களித்து குடித்து&lt;/strong&gt; = மகிழ்ந்தும் குடித்தும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெற்றிக் களத்தில், செருக்கில்&lt;/strong&gt;&amp;nbsp;= போரில் வெற்றி பெற்று&lt;br /&gt;&lt;strong&gt;கழுது ஆட&lt;/strong&gt; = பேய்கள் எல்லாம் கூத்தாட&lt;br /&gt;&lt;strong&gt;வேல் தொட்ட காவலனே&lt;/strong&gt; = வேலைத் தொட்ட காவலா...&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் வேலை விடக் கூட இல்லை! சும்மா தொட்டான்!&amp;nbsp; அவன் தொட்டதற்கே தொட்டனைத்தூறும் என் மனற் கேணி! &lt;br /&gt;&lt;strong&gt;திருக்கையால் வேல் தொட்ட காவலா, &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருக்கையால் என்னையும் தொட்டுக் கொள்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தினமும் என் சிந்தையில் உன்னை இட்டுக் கொள்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து செவ்வாய் சந்திப்போம்!&amp;nbsp; இப்போது செங்கோடனை வந்திப்போம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-7224553319087473708?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/7224553319087473708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/09/0708.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7224553319087473708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7224553319087473708'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/09/0708.html' title='அலங்காரம்-07/08:  முருகன், வள்ளி, தினை மாவு - எதில் சுவை அதிகம்?'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SNFGgCC7Z6I/AAAAAAAADtQ/UrdkWY9RgYU/s72-c/valli-400.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-7628796255542364026</id><published>2008-09-08T20:43:00.005-04:00</published><updated>2009-01-27T14:37:29.715-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='006-திருந்தப் புவனங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='005-ஓர ஒட்டார்'/><title type='text'>அலங்காரம்-05/06:  முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??</title><content type='html'>திகில் படங்களைப் பார்த்து இருக்கீங்க தானே? கொடுக்கும் சவுண்ட் எஃபெக்ட்டுலேயே, பாதி திகில் வந்து விடும்! நாகேஷ் கதை சொல்லும் போது கொடுக்கும் சவுண்ட்டில், பாலையா பயந்து போவாரே! என்ன படம்ங்க அது? அதே போல அருணகிரியும் சவுண்ட் எஃபெக்ட்டு கொடுக்கறாரு!&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு முழுதும் வல்லினம் தான்! &lt;strong&gt;உடல் சோரி, ரத்தம் கக்க, கூர கட்டாரி, இட்டு வெட்டு-ன்னு ஒரே திகில் தான்!&lt;/strong&gt;&lt;br /&gt;எதைக் கண்டு திகிலாம்? நம் ஐம்பொறி/ஐம்புலன்களைக் கண்டு தான்! வாங்க பார்க்கலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டார்-னா என்னங்க? ஓட்டு போடறவங்க எல்லாம் ஓட்டார்! பதவிக்கு வந்த பின் ஓட்டார் எல்லாம் ஒட்டார் ஆகி விடுவர்! :)&lt;br /&gt;&lt;strong&gt;ஒட்டார் = பகைவர்! ஒட்டாதவங்க! அன்புக்கும் பண்புக்கும் ஒட்டாதவங்க!&lt;br /&gt;&lt;/strong&gt;எவ்வளவு முயன்று ஒட்ட வைத்தாலும், பகை மனப்பான்மையை மனதில் உடையவர்கள், ஒட்டாமல் வெட்டிக்கிட்டு வருவாங்க!&lt;br /&gt;&lt;u&gt;* வள்ளுவரும் ஒட்டார்-ன்னு எங்கே சொல்றாரு? சொல்லுங்க பார்ப்போம்!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவிங்களுக்கு, அன்புச் சொல் சொன்னா அது மனத்திலும் ஒட்டாது! அறிவுச் சொல் சொன்னா அது மதியிலும் ஒட்டாது! ஒட்டவே கூடாது என்று முடிவெடுத்து விட்டவனுக்கு எது தான் ஒட்டும்?&lt;br /&gt;&lt;strong&gt;அதே போல, நம் ஐம்புலன்களும், நமக்கு ஒட்டார் ஆயிடுதுங்களாம்!&lt;/strong&gt; இறைவனோடு ஒட்ட விடாமல், நம்மை வேறு எது எதோடவோ எல்லாம் ஒட்ட வைக்குதுங்களாம்!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்யலாம் இந்த ஒட்டாரை? வெட்டி வீழ்த்திடலாமா?&lt;br /&gt;பகைவர்-ன்னா அவர்களைத் தயவு தாட்சண்ணியம் இல்லாம அழிக்கணும் தானே? அதே போல ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடலாமா என்ன?&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB3B-_vYI/AAAAAAAADe4/8rjcOXugg94/s1600-h/sambumurugan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5243740123568258434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB3B-_vYI/AAAAAAAADe4/8rjcOXugg94/s320/sambumurugan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஹிஹி!&lt;br /&gt;* கண்ணை அழிச்சா, அதுக்கப்புறம் முருகனை எப்படிக் கண்ணாரக் கண்டு சேவிப்பதாம்?&lt;br /&gt;* காதை அழிச்சா, அதுக்கப்புறம் திருப்புகழை எப்படிக் காதாரக் கேட்பதாம்?&lt;br /&gt;* வாயை அழிச்சா, அதுக்கப்புறம் வயலூரானை எப்படி வண்டமிழால் பாடுவதாம்?&lt;br /&gt;* மூக்கை அழிச்சா, அதுக்கப்புறம் அவன் திருநீற்றினை எப்படி முகர்வதாம்?&lt;br /&gt;* உடலை அழிச்சா, அதுக்கப்புறம் திருத்தொண்டு என்னும் கைங்கர்யம் எப்படிச் செய்வதாம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆக, ஒட்டாரை, நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? = &lt;u&gt;அழிப்பது அல்ல! ஆட்கொள்ளுதல்!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே&lt;/span&gt; என்று ஆண்டவன் சீற்றமும் அருளின் பாற்பட்டதாகவே இருக்கும் என்பது ஆண்டாள் வாக்கு!&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான்&lt;/span&gt; என்று முருகனும் தன் மாமியின் வாக்கையே வழி மொழிகிறான்!&lt;br /&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;அலங்காரம்-05!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;embed align="top" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_004.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" controls="ControlPanel" autostart="false" border="0"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஓர ஒட்டார் ஒன்றை! உன்ன ஒட்டார்! மலர் இட்டு உன் தாள்&lt;br /&gt;சேர ஒட்டார் ஐவர்! செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய,&lt;br /&gt;சோர நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,&lt;br /&gt;கூர கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐவர்&lt;/strong&gt; = கண், மூக்கு, செவி, வாய், மெய் = ஐம்பொறிகள்&lt;br /&gt;இவர்கள் செய்வது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓர ஒட்டார் ஒன்றை!&lt;/strong&gt; = ஆராய விட மாட்டார்கள் ஒன்றை! (ஒர்தல்=ஆராய்தல்; ஓர்மையுண்டோ என்று மலையாளத்தில் கேட்பது தான்)&lt;br /&gt;&lt;strong&gt;உன்ன ஒட்டார்&lt;/strong&gt; = சிந்திக்க விட மாட்டார்கள்!&lt;br /&gt;&lt;strong&gt;மலர் இட்டு உன் தாள் சேர ஒட்டார்&lt;/strong&gt; = மலர் தூவி, உன் திருவடிகளைச் சேரவும் விட மாட்டார்கள்!&lt;br /&gt;&lt;strong&gt;செய்வது என் யான்?&lt;/strong&gt; = நான் என்ன செய்வேன்? ஐயகோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்று தேவர் உய்ய&lt;/strong&gt; = தேவர்கள் பிழைக்கும் பொருட்டு&lt;br /&gt;&lt;strong&gt;சோர நிட்டூரனை, சூரனை&lt;/strong&gt; = வஞ்சனை-கொடுமை மனம் கொண்ட சூரனை&lt;br /&gt;&lt;strong&gt;கார் உடல்&lt;/strong&gt; = கரிய உடலில் இருந்து&lt;br /&gt;&lt;strong&gt;சோரி கக்க&lt;/strong&gt; = இரத்தம் கக்க&lt;br /&gt;&lt;strong&gt;கூர கட்டாரி இட்டு&lt;/strong&gt; = கூர்மையான வேலைச் செலுத்தி.&lt;br /&gt;&lt;strong&gt;ஓர் இமைப் பொழுதினில் கொன்றவனே&lt;/strong&gt; = ஒரு நொடியில் கொன்றவனே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNRAH23fhI/AAAAAAAADTs/tEGNnYpE9_U/s1600-h/20.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5238619854113046034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNRAH23fhI/AAAAAAAADTs/tEGNnYpE9_U/s320/20.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;p align="center"&gt;&lt;u&gt;தாராகாசுர வதம்&lt;/u&gt;&lt;/p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB2tG0HLI/AAAAAAAADeo/Wo-SDPxujiY/s1600-h/25.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5243740117963906226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB2tG0HLI/AAAAAAAADeo/Wo-SDPxujiY/s320/25.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;p align="center"&gt;&lt;u&gt;சிங்கமுகன் வதம்&lt;/u&gt;&lt;/p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB2m6Y9JI/AAAAAAAADeg/FqvNeH_rjY8/s1600-h/28.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5243740116301182098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB2m6Y9JI/AAAAAAAADeg/FqvNeH_rjY8/s320/28.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;p align="center"&gt;&lt;u&gt;சூர சங்காரம்&lt;/u&gt;&lt;/p&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;வாங்க, பாட்டைப் பிரிச்சி மேயலாமா?&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்று தேவர் உய்ய&lt;/strong&gt; = தேவர்களுக்கு மட்டுமே ஏன் முருகன் உதவி செய்ய வேண்டும்? அசுரர்களுக்கு முருகன் உதவி செய்துள்ளானா? &lt;u&gt;* தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கார் உடல் சோரி கக்க, கூர கட்டாரி இட்டு&lt;/strong&gt; = &lt;strong&gt;சூரன் செய்த தவறு என்ன? அவனை ஏன் இரத்தம் கக்க, கட்டாரி இட்டு வெட்ட வேண்டும்?&lt;br /&gt;&lt;/strong&gt;இத்தனைக்கும் அவன் மாற்றான் மனைவியைக் கூட களவாடவில்லை!&lt;br /&gt;பெண்டிரை வன்கொடுமை செய்யவில்லை!&lt;br /&gt;முனிவர்களுக்கும் மானிடர்க்கும் தீங்கு இழைக்கவில்லை!&lt;br /&gt;தன்னையே கடவுளாகக் கும்பிட வேண்டும் என்று யாரையும் கட்டாயமும் படுத்தவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தேவர்களை மட்டும் போரிலே வென்று, சிறைப்பிடித்து வைத்தான் - இது வீரம்! பின்னர் எதற்கு இந்தச் சூர சங்காரம்? - &lt;u&gt;* இதையும் தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓர் இமைப் போதினில் கொன்றவனே&lt;/strong&gt; = சூரனையும் அவன் சுற்றத்தையும் முருகப் பெருமான் அழித்தார்! இமைப் பொழுதில் கொன்றார்! ஆனால் இதைக் கொலையாகக் கருத மாட்டார்கள் முருக அன்பர்கள்! ஏன்? ஏன்? ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;மும்மலம் = மூன்று அழுக்குகள் = ஆணவம், கன்மம், மாயை!&lt;br /&gt;&lt;strong&gt;சூரன் = ஆணவம்;&lt;br /&gt;சிங்கமுகன் = கன்மம்;&lt;br /&gt;தாரகாசுரன் = மாயை!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றும் அழிந்தால், பசு பதியிடம் சேரும்! உயிர் இறைவனிடம் சேரும்! அப்படிச் சேர்பித்தான் முருகப் பெருமான்!&lt;br /&gt;சூரனை வதைத்த பின்னரும், மயிலும் சேவலுமாய்ச் சேர்த்துக் கொண்டான்!&lt;br /&gt;&lt;strong&gt;ஆக, ஒட்டாரை நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன?&lt;/strong&gt; = &lt;strong&gt;அழிப்பது இல்லை! ஆட்கொள்ளுதல்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல நம் ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடாமல், ஆட்கொள்ள வேண்டும்!  ஐம்புலனை அழித்தி விட்டால் இறை நுகர்ச்சி ஏது? எனவே ஐம்புலன்களை நல்லது நோக்கித் திருப்பி விட வேண்டும்! &lt;br /&gt;இந்திரிய நிக்ரஹம் என்பார்கள்! நிக்ரஹம் என்றால் அழித்தல் என்று பொருளில்லை!  நி+கிரஹம் = இல்லை+இடம்! இடங்கொடுக்காமல் இருப்பது! துஷ்ட நிக்ரஹமும் அதே தான்! துட்டர்களுக்கு இடம் கொடாமல் அவர்களை அடக்கி ஆள்வது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெரிய பெரிய சூரனை எல்லாம் அடக்கியவன் நீ! என் ஐம்புலன்களையும் அடக்கக் கூடாதா முருகா?&lt;/strong&gt; - என்று ஏக்கமாகக் கேட்கிறார் அருணகிரியார்!&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB2y6y4YI/AAAAAAAADew/fKVHDLjCFCE/s1600-h/kp_02.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5243740119524106626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB2y6y4YI/AAAAAAAADew/fKVHDLjCFCE/s320/kp_02.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;u&gt;அலங்காரம்-06!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;embed align="top" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_005.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" controls="ControlPanel" autostart="false" border="0"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை, திருமுலைப்பால்&lt;br /&gt;அருந்திச், சரவண பூந்தொட்டில் ஏறி, அறுவர் கொங்கை&lt;br /&gt;விரும்பிக், கடல் அழ, குன்று அழ, சூர் அழ, விம்மி அழும்,&lt;br /&gt;குருந்தைக் குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை&lt;/strong&gt; = திருத்தமாய் உலகு ஏழும் ஈன்ற பொன் மகள், அன்னை பார்வதி, புவனேஸ்வரி!&lt;br /&gt;&lt;strong&gt;திருமுலைப் பால் அருந்தி&lt;/strong&gt; = அவள் திரு மார்பில் சுரக்கும் பாலைப் பருகி&lt;br /&gt;&lt;strong&gt;சரவணப் பூந்தொட்டில் ஏறி&lt;/strong&gt; = சரவணம் என்னும் பொய்கையில் தோன்றி&lt;br /&gt;&lt;strong&gt;அறுவர் கொங்கை விரும்பி&lt;/strong&gt; = கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரின் முலைப்பாலை விரும்பி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடல் அழ&lt;/strong&gt; = கடலாய் மாறிய அசுரன் அழ, &lt;br /&gt;(சூரன் கடலாய் மாறி நிற்க, கடலை வற்ற வைத்தார் முருகப் பெருமான்; அலை வேலை அஞ்ச, வடி வேல் எறிந்த அதி தீரா என்பது திருப்புகழ்)&lt;br /&gt;&lt;strong&gt;குன்று அழ&lt;/strong&gt; = குன்றாய் மாறிய அசுரன் அழ,&lt;br /&gt;(கிரெளஞ்ச மலையாய் மாறி நின்றான் தாருகன். மலைக்குள் அமரரையும் சேர்த்தே விழுங்கினான்; மலைமாவு சிந்த என்றும் அதே திருப்புகழில் வரும்)&lt;br /&gt;&lt;strong&gt;சூர் அழ&lt;/strong&gt; = சூரன் அழ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விம்மி அழும் குருந்தை&lt;/strong&gt; = விம்மி அழுகின்ற குழந்தை! &lt;br /&gt;நாளை இவர்களை எல்லாம் அழ வைக்கப் போகும் குழந்தை! அதுவே இன்று இப்படி அழுகிறதே! இது என்ன அதிசயம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே&lt;/strong&gt; = கிழவன்=உரிமை உடையவன்! குறிஞ்சி நிலத்துக்கு உரிமை உடையவன் என்று தமிழுலகமே தொழும் ஒரு குழந்தை - முருகக் குழந்தை!&lt;br /&gt;&lt;strong&gt;ச்சே, குறிஞ்சிக் குழந்தையைப் போயி குறிஞ்சிக் கிழவன்-னு சொல்லுறாங்களே!&lt;/strong&gt; இந்தப் புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும், மக்களுக்கும் பித்து பிடித்து விட்டதா என்ன? - என்று நகைச்சுவையாய் நகைச்சு வைக்கிறார் அருணகிரிப் பெருமான்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த செவ்வாயில் அடுத்த செவ்வாழைகளைச் சுவைப்போம்!&lt;br /&gt;அகங்காரங்கள் தீர, அலங்காரங்கள் தொடரும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-7628796255542364026?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/7628796255542364026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/09/0506_08.html#comment-form' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7628796255542364026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7628796255542364026'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/09/0506_08.html' title='அலங்காரம்-05/06:  முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SMWB3B-_vYI/AAAAAAAADe4/8rjcOXugg94/s72-c/sambumurugan.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-4128000334779122259</id><published>2008-08-25T20:21:00.007-04:00</published><updated>2009-01-27T14:41:31.439-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='004-தேரணி இட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='003-அழித்துப் பிறக்க ஒட்டா'/><title type='text'>அலங்காரம்-03/04:  கழுத்தில் சுருக்கு!  கந்தவேள் முறுக்கு!</title><content type='html'>"சாகிற நேரத்தில் சங்கரா சங்கரான்னு கூவி என்ன பயன்? அதெல்லாம் முன்னாடியே உணர்ந்து இருக்கணும்" என்று ஒரு சிலர் சொல்லுவார்கள்!&lt;br /&gt;"இல்லை இல்லை! உயிர் போகும் வேளையில், அறியாமலே கூட இறைவன் பேரைச் சொன்னால் மோட்சம் உண்டு! அஜாமிளன் கதை படிச்சதில்லீங்களா?" என்பது இன்னொரு சாரார் கருத்து! - &lt;strong&gt;எது உண்மை?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பண்ணுற பாவம் எல்லாம் பண்ணிட்டு, இறுதி வேளையில், பெத்த பையன் நாராயணனைப் பார்த்து, "&lt;strong&gt;டேய் நாராயணா"-ன்னு கூவிட்டா மோட்சம் தான்&lt;/strong&gt;! சந்தேகம் இல்லை!&lt;br /&gt;ஷார்ட்கட்! பைபாஸ் சாலையில் போயிடலாம் என்று சில கணக்குப் புலிகள் திட்டம் போடலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா "நாராயணா"-ன்னு முப்பது வினாடிக்கு முன்னால் சொல்லிட்டு, சரியாக "அந்தத்" தருணத்தில்,&lt;br /&gt;"ஃபேனைப் போடச் சொன்னா, கம்முன்னு இருக்கியே! உன்னைப் போயி புள்ளையாப் பெத்தேனே! பாவீ---"&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது வினாடிகளுக்கு முன் "நாராயணா"! ஆனால் "அந்த" விநாடியில் "பாவி"!&lt;br /&gt;ஹா ஹா ஹா! "அந்த" வினாடி நம் கையில இல்லியே! அப்போ கணக்குப் புலிகள் என்ன செய்ய முடியும்?&lt;br /&gt;அருணகிரிப் பெருமான் இந்தக் கணக்குப் புலிகளை எல்லாம் அடித்து நொறுக்குகிறார்! பார்க்கலாம் வாங்க அலங்காரம்-03!&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNRATMguJI/AAAAAAAADT0/0fx2F4q0kmk/s1600-h/linga_murugan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5238619857156618386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNRATMguJI/AAAAAAAADT0/0fx2F4q0kmk/s320/linga_murugan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;u&gt;இந்த அலங்காரப் பாடலில் தமிழுக்கே உரிய ழ-கரம் 7 முறை, ற-கரம் 13 முறை வந்துள்ளன. எண்ணிப் பாருங்க! :)&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;embed align="top" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_002.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" controls="ControlPanel" autostart="false" border="0"&gt;&lt;/embed&gt;&lt;a href="http://www.blogger.com/"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;அழித்துப் பிறக்க ஒட்டா, அயில் வேலன் கவியை, அன்பால்&lt;br /&gt;எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்! எரி மூண்டது என்ன,&lt;br /&gt;விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றாற்,&lt;br /&gt;கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பாசங்களை அறுத்து, மீண்டும் பிறக்க ஒட்டாதவன் அயில் வேலவன்!&lt;br /&gt;அவன் கவிதையை, (தலை) எழுத்துப் பிழைகள் அறுமாறு, கற்க மாட்டீங்களோ?&lt;br /&gt;தீப்பொறி பறக்க, புகை எழ, சினத்துடன் வரும் யமன், கயிறு வீசப் போகிறான்!&lt;br /&gt;அப்படிச் சுருக்கு மாட்டும் போதா, சுப்ரமண்யா என்று ஓதத் தொடங்கப் போகிறீர்கள்? ஹா ஹா ஹா!&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொஞ்சம் பிரிச்சி மேயலாமா?&lt;br /&gt;&lt;/strong&gt;அதுக்கு முன்னாடி நண்பர் குமரனின் &lt;a href="http://sthothramaalaa.blogspot.com/2008/04/1_18.html" target="new"&gt;இந்த இடுகையையும்&lt;/a&gt; ஒரு வாசிப்பு வாசித்து விடுங்கள்! பஜ கோவிந்தம் பாடலின் ஆரம்ப வரிகளில், இதே கருத்தை மிளிர்விக்கிறார் ஆதிசங்கரர்!&lt;br /&gt;***&lt;u&gt;அயில் வேல்-னு கந்த சஷ்டிக் கவசத்தில் எங்கு வரும்? அதையும் சொல்லுங்க பார்ப்போம்!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அழித்துப் பிறக்க ஒட்டா&lt;/span&gt;&lt;/strong&gt; = பாசங்களை அழித்துப் பிறவிச் சுழலை முடித்து வைப்பவன் முருகப் பெருமான்!&lt;br /&gt;&lt;strong&gt;பசு-பாசம்-பதி! மொத்தம் மூனு கோடுகள்! விபூதி என்னும் திருநீற்றிலும் மூனு கோடுகள்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNZnYZG0cI/AAAAAAAADUM/GQXS_jTjOfc/s1600-h/218_man.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5238629324659544514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 251px; CURSOR: hand; HEIGHT: 235px; TEXT-ALIGN: center" height="179" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNZnYZG0cI/AAAAAAAADUM/GQXS_jTjOfc/s320/218_man.jpg" width="250" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பசுக்களுக்கும் பதிக்கும் தடையாக நிற்பது பாசம்! அந்தப் பாசத்தை அழித்து, பதியிடம் சேர்ப்பவன் முருகன்! அவன் கையில் அயில் வேல்! அயில்=கூர்மை/உறுதி!&lt;br /&gt;எதற்கு அயில்வேல்? பாசக் கயிறு வீசப் போறாங்க! அதுக்கு எதிரான ஆயுதம் தான் அயில் வேல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அன்பால், எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்!&lt;/span&gt;&lt;/strong&gt; = பிரம்மா என் தலை எழுத்தை எழுதும் போது மட்டும் தூங்கிட்டான் போல-ன்னு சில சமயம் நகைச்சு வைப்போம் அல்லவா? - அந்த எழுத்துப் பிழை எப்படி அறும்? அன்பால் மட்டுமே அறும்! அன்பைப் பிழையின்றிக் கற்றால், பிழை போகும்!&lt;br /&gt;&lt;strong&gt;அட, அன்பை எப்படிங்க கற்க முடியும்? அது தானா வரணும்!&lt;/strong&gt; இது கூடவாத் தெரியாது அருணகிருக்கு? கற்கின்றிலீர்-ன்னு சொல்றாரே?&lt;br /&gt;&lt;br /&gt;உம்...நல்ல கேள்வி தான்! அருணகிரி சும்மா இலக்கணமா, எகனை மொகனையாச் சொல்லிட்டாரு போல! :)&lt;br /&gt;கல்வி எப்படி வரும்? கல்வியே, வா-ன்னா வந்துருமா? மெனக்கெடணும்! நாம விரும்பிக் கற்றால் தான், கல்வி வரும் இல்லையா? கல்வி நல்ல விஷயம் தானே? அது தானே வராதா-ன்னா, வராது! நாம தான் அதைக் கற்கணும்!&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல அன்பும் நாம கொடுத்தாத் தான் வரும்! தானா வராது! அன்பைக் கொடுக்கக் "கற்றுக்" கொள்ளணும்! அதான் &lt;strong&gt;அன்பைக் கற்கின்றிலீர்&lt;/strong&gt;-னு சொல்றாரு அருணகிரி! இப்ப ஓக்கேவா? :)&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;இப்படி, அயில் வேலவன் மேல் வைக்கும் அன்பால், தலை எழுத்துப் பிழைகள் அறும்!&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;கால்பட்டு அழிந்தது, இங்கென் தலைமேல், அயன் கையெழுத்தே&lt;/span&gt;, என்று இன்னொரு பாட்டிலும் சொல்லுவாரு அருணகிரி! அந்தக் கந்தர் அலங்காரம் பின்னால் வரும்! &lt;u&gt;***இப்போதைக்கு அந்தப் பாட்டை மட்டும் பின்னூட்டதில் யாராச்சும் சொல்லுங்க!&lt;/u&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNVuSrJVTI/AAAAAAAADUE/pX5DvBX7e0U/s1600-h/untitled.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5238625045337167154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNVuSrJVTI/AAAAAAAADUE/pX5DvBX7e0U/s320/untitled.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;எரி மூண்டது என்ன, விழித்துப் புகை எழ பொங்கும், வெம் கூற்றன் விடும் கயிற்றால்&lt;/span&gt;&lt;/strong&gt; =&lt;br /&gt;வராரு மகராசன்! கூற்றுவன்! கயிறு வீசப் போறாரு! சரி, கூற்றுவன்-னு ஏன் பேரு? கூற்று=உறுதியாகக் கூறுதல்! கிட்டத்தட்ட கல் மேல் எழுத்து போல், உறுதியாகக் கூறுதல்! பாவ, புண்ணிய பட்டியல்களை எல்லாம் சாசனம் போல் உறுதிபட தீர்ப்பு கூறுவதால் கூற்றுவன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ, கவி கற்கின்றதே?&lt;/span&gt;&lt;/strong&gt; = அவன் கழுத்தில் சுருக்கிடும் போது, "மிஸ்டர் எமதர்மன், ஒக்க நிமிட் வெயிட் மாடி! நான் எழுத்துப் பிழையை மாத்தப் போறேன்! நான் அயில்வேல் மேல் அன்பு செலுத்தப் போறேன்!"-ன்னு சொல்லத் தான் உங்களால் முடியுமா? அப்போது வாய் வருமா?&lt;br /&gt;ஹா ஹா ஹா! எல்லாம் அப்புறம் கடைசியில் ரிட்டையர் ஆன பின்னால பார்த்துக்கிடலாம்; இப்போ என்சாய் மாடுவோம் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை! &lt;u&gt;ஒரே நேரத்தில் என்சாயும் மாடலாம்! எம்பெருமானையும் நாடலாம்!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அந்த Fixed Deposit&lt;/strong&gt; கூட ஒருகால் உங்களுக்குக் கிட்டாமல் போக வாய்ப்புண்டு! ஆனால்...&lt;br /&gt;&lt;strong&gt;கந்த Fixed Deposit&lt;/strong&gt; என்னும் வைப்பு நிதி! அது வைத்த-மா-நிதி! உங்கள் தனிப் பெருஞ் சொத்து! அதற்கு...&lt;br /&gt;&lt;strong&gt;அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்!&lt;br /&gt;அவன் திருப்புகழை இப்போதே ஓதி வையுங்கள்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNRAH23fhI/AAAAAAAADTs/tEGNnYpE9_U/s1600-h/20.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5238619854113046034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNRAH23fhI/AAAAAAAADTs/tEGNnYpE9_U/s320/20.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;u&gt;அலங்காரம்-04!&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;embed align="top" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_003.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" controls="ControlPanel" autostart="false" border="0"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;தேரணி இட்டுப் புரம் எரித்தான், மகன் செங்கையில் வேல்&lt;br /&gt;கூரணி இட்டு, அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து, அரக்கர்&lt;br /&gt;நேரணி இட்டு, வளைந்த கடகம் நெளிந்தது! - சூர்&lt;br /&gt;பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;தேரணி இட்டுப் புரம் எரித்தான்&lt;/span&gt;&lt;/strong&gt; = எல்லாத் தேவர்களையும் ஒரே தேரில் பல பாகங்களாக நிறுத்தி முப்புரம் எரித்தான் ஈசன்!&lt;br /&gt;&lt;strong&gt;மகன் செங் கையில் வேல் கூரணி இட்டு&lt;/strong&gt; = அவன் மகன் குமரவேள் கையிலே வேல்! அது கூர்+அணியாக இருக்கு! எதற்கு கூராக இருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அணுவாகி&lt;/strong&gt; = அணுவைப் பிளப்பது போல்; கிரௌஞ்சம் குலைந்து = கிரௌஞ்ச மலையைக் குலைத்தது! அது தாராகாசுரன் என்னும் மாய மலை!&lt;br /&gt;&lt;strong&gt;அரக்கர் நேர் அணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது&lt;/strong&gt; = அரக்கர்களின் நேராக அமைக்கப்பட்ட படை(கடகம்) வளைந்து போனது! மலை குலைந்தது! அதனால் நிலை குலைந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சூர் பேரணி கெட்டது&lt;/strong&gt; = சூரனின் பேரணி கெட்டது! &lt;strong&gt;தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே&lt;/strong&gt; = இந்திர லோகம் பிழைத்ததுவே!&lt;br /&gt;சூரனின் தம்பி தாராகாசுரன் மாயையில் வல்லவன்! யானை முகத்தவன்! அவன் கிரெளஞ்ச மலையாகி நின்று அனைவரையும் மலைக்குள் விழுங்கி விட, கூரணி வேல் அவனைத் துளைத்தது! போரில் அவன் தான் முதல் பலி! அவன் ஆட்டம் கண்ட பின், அனைத்துமே ஆட்டம் கண்டு, சூரன் ஆணவத்தால் அழிந்தான்! தேவேந்திரன் பணிவினால் வாழ்வு பெற்றான்!&lt;br /&gt;&lt;hr style="FONT-SIZE: 0px"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்&lt;/span&gt; என்பார்கள் ஆழ்வார்கள்! அப்படிச் சொல்லி வைத்தால், &lt;strong&gt;இயல்பாகவே இறைவனின் நாமம், நாவில் ஒட்டிக் கொள்ளும்! செயற்கையாக வலிந்து வரவழைத்துக் கொள்ளத் தேவை இருக்காது!&lt;br /&gt;&lt;/strong&gt;அதனால் தான் அருணகிரியார், கடைசிக் காலத்திலா இதையெல்லாம் கற்கப் போகிறீர்கள்-ன்னு கேக்குறாரு! எல்லாம் சரி தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உயிர் பிரியும் வேளையில் இறைவன் நினைப்பு வரவேண்டுமா என்ன? அந்திம காலத்தில் பகவத் நாம ஸ்மரணம் கூடத் தேவையில்லை என்பது ஒரு சித்தாந்தம்! அதை இன்னொரு நாள் மாதவிப் பந்தலில் பார்ப்போம்! அலங்காரம் அடுத்து செவ்வாய் தொடரும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-4128000334779122259?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/4128000334779122259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/08/0304.html#comment-form' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/4128000334779122259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/4128000334779122259'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/08/0304.html' title='அலங்காரம்-03/04:  கழுத்தில் சுருக்கு!  கந்தவேள் முறுக்கு!'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SLNRATMguJI/AAAAAAAADT0/0fx2F4q0kmk/s72-c/linga_murugan.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-7969759515584810028</id><published>2008-08-11T23:14:00.009-04:00</published><updated>2009-01-27T14:35:30.446-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='002-பேற்றைத்தவம்'/><title type='text'>அலங்காரம்-02: சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?</title><content type='html'>அலங்காரம் பண்ணனும்-னா முதல் கண்டிஷன் என்னாங்க? உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன்! அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும்? :)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருத்தரை அலங்காரம் செய்யும் முன்னர், நம்மை நாமே குறைந்தபட்ச அலங்காரம் செஞ்சிக்கணும்!&lt;br /&gt;சேறு பூசிய சட்டையுடன் போய், ஒருவருக்குச் சந்தனம் பூச முடியுங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது கந்தர் அலங்காரம்! &lt;br /&gt;கந்தனுக்கு அலங்காரம் செய்யும் முன்னர், நமக்குன்னு சில அலங்காரங்களைச் செஞ்சிக்கிடணும்! &lt;/strong&gt;&lt;br /&gt;என்ன அலங்காரம்? = பணிவலங்காரம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;பணிவு என்பது மிகவும் உயர்ந்த அலங்காரம்!&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பணியுமாம் என்றும் பெருமை சிறுமை&lt;br /&gt;அணியுமாம் தன்னை வியந்து&lt;/span&gt; - என்கிறார் ஐயன்!&lt;br /&gt;பணிவையே ஆபரணமாகக் கொண்ட பெண்கள், அலங்காரமாக ஜொலிப்பதை இசையரசி எம்.எஸ் அம்மா, அன்னை தெரேசா போன்றவர்களின் உருவில் கண்டுள்ளோமே!&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFGKsv3gI/AAAAAAAADNw/JifTF5sxVoE/s1600-h/jnanapandita_800x600.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233469845490621954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFGKsv3gI/AAAAAAAADNw/JifTF5sxVoE/s320/jnanapandita_800x600.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;பணிவு அலங்காரம் எப்படி வரும்?&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தன் நிலையை அறிந்தால் தானே பணிவு வரும்! தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது! மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது! இதில் நம் சொந்த டாம்பீகம் எங்கு வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் கல்வி! அதனால் இன்று பணம்!&lt;br /&gt;அம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் புண்ணியம்! அதனால் இன்று கண்ணியம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பேறும், தவமும் நாம் தேடி வந்தது அல்ல! நம்மைத் தேடி வந்தது! = இப்படி எண்ணிப் பார்த்தால் பணிவலங்காரம் தானே அமையும்!&lt;br /&gt;&lt;strong&gt;அருணகிரியும், பணிவால் தம்மை முதலில் அலங்காரம் செய்து கொண்டு, பின்னர் தான் கந்தர் அலங்காரம் செய்கிறார்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பேறும் தவமும் ஒன்னுமே நான் செய்யலை! இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா! - என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார்! பாட்டைப் பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;hr  style="font-size:0;"&gt;&lt;br /&gt;&lt;embed align="top" src="http://www.kaumaram.com/mp3_audio/kal_001.mp3" width="275" height="40" type="audio/x-pn-realaudio-plugin" controls="ControlPanel" autostart="false" border="0"&gt;&lt;a href=""&gt;&lt;/a&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை, ப்ரபஞ்சம் என்னும்&lt;br /&gt;சேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ் சடா அடவி மேல்&lt;br /&gt;ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்&lt;br /&gt;கீற்றைப் புனைந்த பெருமான், குமாரன் கிருபாகரனே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;எளிமையான பொருள்:&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பேறு, தவம் ரெண்டுமே இல்லாத அடியேனை,&lt;br /&gt;வாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொண்ட சேற்றை எல்லாம் கழுவி என்னை மீட்டவா! சடாமுடியில் கங்கையாறு, நாகம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைச்சந்திரன் என்று ஐந்தும் சூடியுள்ளான் ஐந்தெழுத்தான்!&lt;br /&gt;அந்தச் சிவபெருமானின் குமாரனே, குமரனே! உன் கிருபையால் தான் அடியேனுக்கு உய்வு!&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;(SK ஐயா இஷ்டைலில், பின் பார்த்து, முன் பார்ப்போமா? பதுங்கி விட்டுப் பாய்வோம் :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;செஞ் சடா அடவி மேல்&lt;/span&gt;&lt;/strong&gt; = என்ன ஒரு உருவகம் பாருங்கள்! சிவபெருமானின் ஜடாமுடி அடவியாம்! அடவி=காடு!&lt;br /&gt;அவர் ஜடா முடி, காடு போல் அடர்ந்து இருக்கு! மறைக்காடு ஈசனுக்கு மயிர்க் காடு!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFGFV0B1I/AAAAAAAADN4/B3cLNxBClgI/s1600-h/375.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233469844052248402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFGFV0B1I/AAAAAAAADN4/B3cLNxBClgI/s320/375.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்தக் காட்டில் என்னென்ன எல்லாம் இருக்கு? ஓடும் காட்டாறு இருக்கு! அதில் இளைய நிலா பொழிகிறது! கொன்றை/தும்பைப் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி ஆற்றில் தவழ்கின்றன! ஆறு போலவே வளைந்து வளைந்து நாகங்களும் சடைக் காட்டில் உலாவுகின்றன! எப்படி இருக்கு கானகக் காட்சி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;1.ஆற்றை&lt;/span&gt;&lt;/strong&gt; = கங்கையை&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;2. பணியை&lt;/span&gt;&lt;/strong&gt; = பாம்பை&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;3. இதழியை&lt;/span&gt;&lt;/strong&gt; = கொன்றைப் பூவை&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;4. தும்பையை&lt;/span&gt;&lt;/strong&gt; = தும்பைப் பூவை&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;5. அம்புலியின் கீற்றை&lt;/span&gt;&lt;/strong&gt; = சந்திரனின் பிறையை&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;புனைந்த பெருமான்&lt;/span&gt;&lt;/strong&gt; = அணிந்த சிவ பெருமான்&lt;br /&gt;&lt;br /&gt;சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா? அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்!&lt;br /&gt;&lt;strong&gt;கொன்றைப் பூ&lt;/strong&gt; = மஞ்சள் நிறம்! கொத்து கொத்தாப் பூக்கும்! தொலைவில் இருந்து பார்க்க ஏதோ நெருப்புக் கொத்து போலத் தென்படும்!&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SJ-zHR-8p2I/AAAAAAAADNQ/b8BSY_MX08E/s1600-h/kondrai1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233098229695686498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SJ-zHR-8p2I/AAAAAAAADNQ/b8BSY_MX08E/s320/kondrai1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFF6leSqI/AAAAAAAADNg/EWxAMRR7mu8/s1600-h/thumbaipoo.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233469841165142690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 218px; CURSOR: hand; HEIGHT: 167px; TEXT-ALIGN: center" height="170" alt="" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFF6leSqI/AAAAAAAADNg/EWxAMRR7mu8/s320/thumbaipoo.jpg" width="243" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;strong&gt;தும்பைப் பூ&lt;/strong&gt; = வெள்ளை நிறம்! பார்க்க சங்கு போல இருக்கும்! பரிசுத்தமான வெள்ளை! மென்மையானதும் கூட! வீட்டில் சுடும் இட்லி தும்பைப்பூ போல இருக்குன்னு சொல்வாங்க தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாமே வெண்மை/குளிர்ச்சி பொருந்திய பொருட்கள் தான் சிவபெருமானுக்கு!&lt;br /&gt;&lt;strong&gt;ஈசன் வெப்பம் மிகுந்தவன்&lt;/strong&gt; = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்!&lt;br /&gt;&lt;strong&gt;பெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன்&lt;/strong&gt; = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தலையில் இருந்து பாதம் வரை, வெள்ளலங்காரம் செய்து கொண்டுள்ள ஈசன்...&lt;br /&gt;குமரன் கிருபாகரனே = அந்த ஈசனின் குமரன், மிகவும் கிருபை உள்ளவன்! கிருபா-ஆனந்த-வாரி = கருணை ஆனந்தக் கடல்!&lt;br /&gt;&lt;strong&gt;எப்படி என்ன பெருசா கருணை காட்டிட்டான்பா ஈசனின் குமரன்?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை=&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பேறு = தானா அமையும்! தவம் = நாம செய்யணும்!&lt;br /&gt;ஒன்னு பூர்வீகச் சொத்து! இன்னொன்னு சுய சம்பாத்தியம்!&lt;br /&gt;நற்பேறு = இது முன் செய்த பாவ புண்ணியங்களால் பெறுவது! பெறுவதால் தான் அதுக்குப் பேரே பேறு!&lt;br /&gt;தவம் = இது இப்போது நாம் செய்யும் நல் வினைகள்!&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKETydzIrUI/AAAAAAAADOA/S8595rRAOm8/s1600-h/Ego_03.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKETydzIrUI/AAAAAAAADOA/S8595rRAOm8/s320/Ego_03.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5233485999694720322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பூர்விகச் சொத்து வானத்தில் இருந்து தானா குதிக்காதே! அதையும் யாராவது ஒருத்தர் சம்பாதிச்சி தானே வைக்கணும்?&lt;br /&gt;&lt;strong&gt;நேற்று அம்மா-அப்பா செஞ்ச புண்ணியம், இன்று நமக்கு நற்பேறு!&lt;br /&gt;இன்று நாம செய்யும் தவம், நாளை நம்முடைய மக்களுக்கு நற்பேறு!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, தவம்-ன்னு எதுக்குச் சொல்வானேன்? காட்டுல போயி தவம் செஞ்சா தான் நற்பேறு கிடைக்குமா என்ன? அப்படின்னா யாருமே தவம் செய்ய மாட்டோமே! காட்டுக்குப் போயி தவம் செஞ்சா, அப்பறம் எப்படி பதிவு போடறது? ஜிமெயில் செக் பண்ணுறது? நண்பர்களுடன் ஜி-டாக்குவது?&lt;br /&gt;&lt;br /&gt;தவம்-ன்னா ஒழுக்கம்! தவ வாழ்க்கை-ன்னா ஒழுகி வாழ்வது! தவப் புதல்வன்-னா ஒழுக்கமான புதல்வன்!&lt;br /&gt;&lt;strong&gt;அல்லவை தேய, நல்லவை செய்தல் = அது தான் தவம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனதால் கெடுதி நினைக்காது, தன்னால் முடிஞ்ச நல்லவை செய்தாலே அது தவம் தான்!&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்டியலில் பணம் போட்டு விட்டு, கோயிலில் உட்கார்ந்து, "அவன் யோக்கியமா? இவ யோக்கியமா" என்று ஒரு சிலர் புறம் பேச...&lt;br /&gt;பணமில்லாது போனாலும், கிடைத்த பிரசாத உணவை, கிடைக்காதவருடன் பகிர்ந்து கொள்ளுதலும் ஒரு தவம் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;இளமையில் தீய வழிகளில் ஈடுபட்டவர் தான் அருணகிரி்! அடுத்த சில பதிவுகளில் சில கதைகளைப் பார்ப்போம்! நோயுற்ற போது, கன்னிகள் கிடைக்காமல், கன்னிப் போனவர்!&lt;br /&gt;இறுதியில் சொந்த அக்காவே, "உனக்குப் பெண் தானே வேண்டும்? இதோ, நான் இருக்கிறேன்!" என்று மனமுடைந்து சொல்ல, இதயம் வெடித்துப் போய் மாறினார்! &lt;br /&gt;அவர் தவம் செய்யவில்லை என்றாலும், அவர் பெற்றோரும் தமக்கையும் செய்த தவம், அவருக்குப் பேறாக அமைந்து ஆட்கொண்டது!&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFF91vAAI/AAAAAAAADNo/_OzBMc_R5TE/s1600-h/4d59.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233469842038652930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFF91vAAI/AAAAAAAADNo/_OzBMc_R5TE/s320/4d59.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;ப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா=&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எப்படிச் சொல்றாரு பாருங்க! சேற்றைக் கழிய-ன்னும் போது அப்படியே சேறு ஒழுகறது தெரியல? சேறோடு எவ்வளவு நேரம் அப்படியே இருப்பீங்க? யோசிச்சிப் பாருங்க! உடனே கழுவிக் கொள்ளணும்-னு தோனும் அல்லவா?&lt;br /&gt;ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை கழுவிக் கொள்ள மட்டும் மனசுக்கு தோனுவதே இல்லையாம்! அதான் விசித்திரம்! வியப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;பிறக்கும் போதே தாயின் வயிற்றில் உள்ள சேற்றில் மிதக்கிறோம்! வெளி வந்து செய்யும் கர்ம வினைகள் எல்லாம், உடனே சேற்றைப் போல் நம் மீது ஒட்டிக் கொள்கிறது! &lt;br /&gt;ஏதோ கொஞ்சமாகக் கழுவிக் கொண்டாலும், கறை அவ்வளவு சுலபமாகப் போக மாட்டேங்குது! உஜாலா, சர்ஃப் எக்செல் எதுவும் வேலைக்காவது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பிறவிச் சேற்றில் சிக்க வைத்தானா முருகன்? இல்லையில்லை! கருணை என்னும் கங்கையை நம் மேல் பாய்ச்சி, நம் சேற்றைக் கழுவுபவன் தான் முருகன்! சேற்றைக் கழிய வழி விட்டவா!&lt;br /&gt;&lt;strong&gt;சேற்றைக் கழுவிய பின், தூய்மை வந்து விட்டது! வழி பிறந்து விட்டது!&lt;br /&gt;இனி என்ன? ஒவ்வொன்றாய் அலங்காரம் தான்! &lt;br /&gt;நமக்கும் அலங்காரம், கந்தனுக்கும் அலங்காரம்!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த செவ்வாய்க்கிழமை சந்திப்பு-ஓம்! &lt;br /&gt;இப்போ முருகா என்று வந்திப்பு-ஓம்! &lt;br /&gt;ஓம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-7969759515584810028?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/7969759515584810028/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/08/02.html#comment-form' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7969759515584810028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/7969759515584810028'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/08/02.html' title='அலங்காரம்-02: சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SKEFGKsv3gI/AAAAAAAADNw/JifTF5sxVoE/s72-c/jnanapandita_800x600.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-1410938559066281789</id><published>2008-07-28T21:54:00.017-04:00</published><updated>2009-01-27T14:35:09.348-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='001-அடலருணை-காப்பு'/><title type='text'>தலையில பிள்ளையார் குட்டு குட்டிக்கறாங்களே! - ஏன்?</title><content type='html'>அருணகிரிப் பெருமானின் கந்தர் அலங்காரம் இதோ தொடங்கி விட்டோம்! மொத்தம் 108 தமிழ்ப் பூக்கள்! ஒவ்வொன்றாய்க் கொய்து, ஒவ்வொரு விதமாய்த் தொடுத்து, தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு அலங்காரம் செய்யப் போகிறோம்!&lt;br /&gt;&lt;strong&gt;நமக்குச் செய்து கொண்டால் "அகங்காரம்"! இறைவனுக்குச் செய்து கொண்டால் "அலங்காரம்"!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;மை இட்டு எழுதோம்! மலரிட்டு நாம் முடியோம்!&lt;/span&gt; = என்று தன்னை அலங்காரம் செய்து கொள்ள மாட்டாளாம் பெண்ணொருத்தி!&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க&lt;/span&gt; = என்று அவனுக்கு அலங்காரம் செய்து பார்க்கிறாள்!&lt;br /&gt;இப்படி அவனுக்கு அலங்காரங்கள் செய்தால், நம் அகங்காரங்கள் அழியும்! -&lt;strong&gt; தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_e2k9ic_4a9g/R-RZyRdEujI/AAAAAAAABaI/ILYJbPkt-3Y/s1600-h/p66.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5180364191596591666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_e2k9ic_4a9g/R-RZyRdEujI/AAAAAAAABaI/ILYJbPkt-3Y/s320/p66.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;p align="center"&gt;&lt;span style="font-size:78%;"&gt;(அழகு கொஞ்சும் முருகப் பெருமான் - வள்ளி சற்றே எட்டிப் பார்க்க - எந்த ஆலயம்-னு தெரிகிறதா?)&lt;/span&gt;&lt;/p&gt;ஒரு குழந்தை-ன்னு நம் வீட்டில் வந்து விடுகிறது! அப்போ என்ன நடக்கிறது?&lt;br /&gt;நாம் மின்னி மினுக்கி வந்த காலமெல்லாம் போய், நம் கவனமெல்லாம் அந்தக் குழந்தையை அனுபவிப்பதில் அல்லவா போகிறது?&lt;br /&gt;கண்ணாடி முன் கால் மணி நேரம் நின்றவன், இன்று பாப்பாவின்&lt;br /&gt;முன்னாடி அல்லவா மூனு மணி நேரம் நிற்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;* அலங்காரங்கள் எல்லாம் குழந்தைக்குச் செய்யத் துவங்கி விடுகிறோம் அல்லவா?&lt;br /&gt;* "நாம்" என்ற எண்ணம் போய், "நமது" என்ற எண்ணம் வருகிறது அல்லவா?&lt;br /&gt;* &lt;strong&gt;அகங்காரம் போய், அலங்காரம் ஆகிறது அல்லவா?&lt;br /&gt;* அதுவே அலங்காரம்! இறை அலங்காரம்!  கந்தர் அலங்காரம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5LtbEtpQI/AAAAAAAADEI/nAE1qGGbkQE/s1600-h/Palani_Andavar_-_Raja_Alangaram.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228199461157446914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5LtbEtpQI/AAAAAAAADEI/nAE1qGGbkQE/s320/Palani_Andavar_-_Raja_Alangaram.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;u&gt;பழனிமலையில் எத்தனை அலங்காரம் அந்தக் குழந்தைக்கு?&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;* விடியற் காலை 6:00=விஸ்வரூப அலங்காரம் (இயற்கையான ஆண்டி உருவம்)&lt;br /&gt;* விழவுப் பூசையில் 7:00 = சாது சன்னியாசி அலங்காரம் (காவி உடையில்)&lt;br /&gt;* சிறுகாலைச் சாந்தியில் 8:00= பால முருகன் அலங்காரம் (குழந்தையாகத் தோற்றம்)&lt;br /&gt;* பெருகாலைச் சாந்தியில் 9:00= வேட்டுவர் அலங்காரம் (வேடன கையில் வில்லுடன்)&lt;br /&gt;* உச்சி காலத்தில் 12:00= வைதீக அலங்காரம் (வேதம் ஓதும் அந்தணர்)&lt;br /&gt;* சாய ரட்சையில் 6:00= ராஜ அலங்காரம் (அரச உடையில்)&lt;br /&gt;* அர்த்த சாமத்தில் 8:00= விருத்த அலங்காரம் (முதிய உருவம்)&lt;br /&gt;&lt;hr  style="font-size:0;"&gt;&lt;br /&gt;முதல் பாட்டுக்குப் போகலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலையைப் பேரிலேயே வைத்துக் கொண்ட அருணகிரிக்கும்,  மலைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் போலும்! &lt;strong&gt;அதனால் தான் கந்தர் அலங்காரமும், திருவண்ணாமலை பிள்ளையார் கோயிலிலேயே துவங்குகிறது!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோபுரத்து இளையனார் சன்னிதியில் முருகன்!&lt;br /&gt;அவன் அருகில் வன்னி மரத்து விநாயகர் சன்னிதி!&lt;br /&gt;அருகே ஆயிரங்கால் மண்டபமும், பாதாள லிங்கமும்!&lt;br /&gt;இதோ முதல் பாடல், காப்புச் செய்யுள்! கணபதியானுக்கு!&lt;br /&gt;&lt;embed src="http://www.kaumaram.com/mp3_audio/kal_000.mp3" type="audio/x-pn-realaudio-plugin" controls="ControlPanel" autostart="false" align="top" border="0" height="40" width="275"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;அடல் அருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு&lt;br /&gt;வட அருகிற் சென்று கண்டு கொண்டேன்; வருவார் தலையில்&lt;br /&gt;தட-பட எனப் படு குட்டுடன், சர்க்கரை மொக்கிய கை&lt;br /&gt;கட-தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதாங்க எளிமையான பொருள்:&lt;/strong&gt; வருபவர்கள் எல்லம் தடக்-படக் என்று தலையில் குட்டிக் கொள்கிறார்கள்!&lt;br /&gt;அவர்கள் படைக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தும்பிக்கையால் கடக்-தடக் என மொக்கிக் கொள்கிறார் நம்ம குட்டிப் பிள்ளையார்!&lt;br /&gt;அந்தக் கும்பக் களிற்றான் கணபதிக்கு ஒரு இளைய களிற்றான் இருக்கான்! அவன் பேரு கந்தன்!&lt;br /&gt;அடல் அருணைக் கோபுரத்துக்கு, அதன் வாயிலுக்கு வடக்கே இருக்கிறார்கள் இருவரும்! அவர்களை அருகில் சென்று அடியேன் கண்டு கொண்டேன்!&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;இப்போ கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_e2k9ic_4a9g/SI6WUOXjomI/AAAAAAAADEo/Tcdu5C5q1oQ/s1600-h/tiruvannamalai039.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228281491622175330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_e2k9ic_4a9g/SI6WUOXjomI/AAAAAAAADEo/Tcdu5C5q1oQ/s320/tiruvannamalai039.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருணன்&lt;/strong&gt;=சூரியனின் தேரோட்டி! அவன் சூரியனுக்கு முன்னரே உதயம் ஆவான்! அதான் அருணோதயம்-ன்னு பேரு! அவன் உதிக்கும் வேளையில் வானம் வெளிச்சமா இல்லாம,  செக்கச் செவேர் என்று இருக்கும்! சிற்றஞ் சிறு காலை என்னும் பிரம்ம முகூர்த்தம் அது!&lt;br /&gt;அதே போல் சிவபிரான் ஜோதிப் பிழம்பாய்ச், செக்கச் செவேர் என்று இருக்கும் தலம் = அருணை! அருண கிரி! அருணாச்சலம்!&lt;br /&gt;&lt;br /&gt;அடல்-ன்னா வலிமை! அடல் அருணை-ன்னா வலிமை பொருந்திய அருணை மலை!  மலைக்கு என்னாங்க பெருசா வலிமை?&lt;br /&gt;&lt;strong&gt;நினைத்தாலே முக்தி தர வல்ல வலிமை இருக்கு அருணை மலைக்கு! அதான் அடல் அருணை!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடல் அருணைத் திருக் கோபுரத்தே, அதன் வாயிலுக்கு வடக்கே சென்று, கண்டு கொண்டேன்! யாரை? பிள்ளையாரையும், முருகனையும்!&lt;br /&gt;வடக்குக் கோபுரத்துக்கு அருகில் உள்ள முருகன், கோபுரத்து இளையனார்!  கோபுரத்து இளையனார் சன்னிதி அருணகிரி மண்டபத்தின் உள்ளே இருக்கிறது!&lt;br /&gt;அதற்குப் பக்கத்திலேயே வன்னி மர விநாயகர் சன்னிதி!  அண்ணனும் தம்பியும் அருகருகே!&lt;br /&gt;&lt;table align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a href="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI6WTmkIfsI/AAAAAAAADEg/zbd07Gnt3s0/s1600-h/tiruvannamalai150.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228281480937504450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI6WTmkIfsI/AAAAAAAADEg/zbd07Gnt3s0/s320/tiruvannamalai150.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a href="http://bp3.blogger.com/_e2k9ic_4a9g/SI6WTWH2NXI/AAAAAAAADEY/ClJjxKqQ-RI/s1600-h/tiruvannamalai147.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228281476523898226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp3.blogger.com/_e2k9ic_4a9g/SI6WTWH2NXI/AAAAAAAADEY/ClJjxKqQ-RI/s320/tiruvannamalai147.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;strong&gt;அந்த விநாயகர் எப்படி இருக்காரு-ங்கிறீங்க?&lt;/strong&gt; - சர்க்கரை மொக்கிய கை, கட தட-ன்னு இருக்காரு!&lt;br /&gt;நண்பர்கள் கன்னா பின்னா-ன்னு சாப்பாட்டை வச்சிக் கட்டினா, என்ன சொல்லுவோம்? மவனே நல்லா மொக்குறியா-ன்னு கேட்போம் இல்லையா?&lt;br /&gt;அப்படிச் சீனிப்பண்டங்களை மொக்குறாரு கணபதி! கடக், தடக்-ன்னு தும்பிக்கையால மொக்குறாரு!  யானைக்குப் பழம் ஊட்டி விட்டுப் பாருங்க! இதே கடக்-தடக் சவுண்டு வரும்! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே&lt;/span&gt;&lt;/strong&gt; = கும்பம் போல் வயிறு! பானை வயிற்றுப் பிள்ளையார்!  அவர் களிறு! ஆண் யானை!&lt;br /&gt;அப்படின்னா அவரு தம்பியும் களிறு தானே! அதான் முருகனையும் இளைய களிறுன்னு சொல்லிட்டாரு அருணகிரி!&lt;br /&gt;&lt;strong&gt;இப்படி அண்ணனும், தம்பியும் ஒன்னாச் சேர்ந்து இருக்கும் அழகான முதல் பாட்டு!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5L5yq_O4I/AAAAAAAADEQ/MXbbL72ahzc/s1600-h/000B_Bala_Ganesha_Muruga.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228199673650428802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5L5yq_O4I/AAAAAAAADEQ/MXbbL72ahzc/s320/000B_Bala_Ganesha_Muruga.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சரி....இவிங்கள பார்க்க வரவங்க மட்டும் என்னமோ, தலையில ஒரு தினுசா...வித்தியாசமாக் குட்டிக்கறாங்களே!&lt;br /&gt;புத்தி, கித்தி கெட்டுப் போச்சா இவிங்களுக்கு? யாராச்சும் தன்னைத் தானே குட்டிப்பாங்களா?:)&lt;br /&gt;&lt;hr size="0"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;வருவார் தலையில், தட-பட எனப் படு குட்டுடன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;அருணகிரி கந்தக் கவி மட்டுமா? சந்தக் கவியும் அல்லவா?&lt;br /&gt;அதான் தலையில் குட்டிக் கொள்ளும் சத்தத்தைப் பாட்டிலேயே வச்சிட்டார்! மக்கள் எப்படிக் குட்டிக்கிறாங்கன்னு நினைக்கறீங்க? தடக், படக் என்று குட்டிக்கறாங்க!  &lt;strong&gt;சரி, ஏன் குட்டிக்கணும்?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காவிரியின் ஆணவத்தை அடக்குகிறேன் பேர்வழி-ன்னு அகத்தியர் அவளை அடக்கி வைத்து விட்டார்!&lt;br /&gt;&lt;u&gt;ஊருக்குப் பொதுவான காவிரி ஆற்றை ஒருவர் மட்டும் அடக்கி ஆளலாமா?&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் காவிரிப் பெண் ஆணவம் பிடித்துப் பேசி இருந்தாலும், ஊர் பாதிக்காதவாறு அல்லவா அவளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்?&lt;br /&gt;ஆனால் அகத்தியர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மட்டுமே பார்த்தாரே அன்றி, ஊருக்கு ஏற்படும் தீங்கைப் பார்க்க மறந்து போனார்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நாரதர் சொல்லி வந்தார் விநாயகர்! காவிரியை விரித்து விட்டார்!!&lt;br /&gt;சிறு பிள்ளையாய் அகத்தியர் முன் தோன்றி ஒரே சிரிப்பாய்ச் சிரித்தார்!&lt;br /&gt;பிள்ளையின் தலையில் நச்-னு ஒரே கொட்டு...&lt;br /&gt;கோபம் மேலும் வீங்க வீங்க,&lt;br /&gt;குறுமுனி கையை ஓங்க ஓங்க... அச்சோ.....&lt;br /&gt;&lt;strong&gt;ஓங்க ஓங்க நிற்பது ஓங்காரப் பொருள் விநாயகன் அல்லவா!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகத்தியர் அஞ்சி நடுங்குகிறார்! அவனைக் குட்டத் தூக்கிய கையைத், தன் தலையிலேயே வைத்துத் தானே குட்டிக் கொண்டார்!&lt;br /&gt;* அடுத்தவனைக் குட்ட எண்ணும் முன்னர்,  தன் தவற்றை முதலில் உணர வேண்டும்!&lt;br /&gt;* ஊரைத் திருத்த எண்ணும் முன்னர், தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்ள முயல வேண்டும்!&lt;br /&gt;&lt;strong&gt;அதான் தன்னைத் தானே குட்டிக் கொண்டார் அகத்தியர்! - தோன்றியது பிள்ளையார் குட்டு!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_e2k9ic_4a9g/SI6YARrMngI/AAAAAAAADFA/KWuf0HtPFmE/s1600-h/37238933_a78e2e697f.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228283347935731202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_e2k9ic_4a9g/SI6YARrMngI/AAAAAAAADFA/KWuf0HtPFmE/s320/37238933_a78e2e697f.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இனி மேல் பிள்ளையார் முன் குட்டிக் கொள்ளும் போது, இதை நினைவில் வையுங்கள்!&lt;br /&gt;முதலில் தன்னைக் குட்டிக் கொண்ட பின், அடுத்தவரைக் குட்ட நினைக்கலாம்! :)&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற், பின்&lt;br /&gt;தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!&lt;br /&gt;&lt;/span&gt;தட-பட எனப் படு குட்டுடன், முதலில் நம் தலையில் குட்டிக் கொள்வோம்!&lt;br /&gt;அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, கந்தனின் அலங்காரச் செய்யுளைத் துவக்குவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அருணகிரி முருகனுக்கு அரோகரா!!!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-1410938559066281789?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/1410938559066281789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_2795.html#comment-form' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/1410938559066281789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/1410938559066281789'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_2795.html' title='தலையில பிள்ளையார் குட்டு குட்டிக்கறாங்களே! - ஏன்?'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_e2k9ic_4a9g/R-RZyRdEujI/AAAAAAAABaI/ILYJbPkt-3Y/s72-c/p66.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-5123615937266237488</id><published>2008-07-28T17:49:00.014-04:00</published><updated>2011-01-31T21:51:07.776-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='&quot;அலங்காரம்&quot; ஏன்?'/><title type='text'>கந்தனுக்கு அலங்காரம் கேஆரெஸ் செய்யலாமா?</title><content type='html'>சில பல தனிப்பட்ட காரணங்களுக்காக, வீட்டில் அம்மா, எனக்காகக் கந்தர் அலங்காரத்தை ஜபிக்கத் தொடங்கியுள்ளார்கள் போலும்! &lt;a href="http://madhavipanthal.blogspot.com/2008/05/blog-post.html" target="new"&gt;விராலிமலைக்கு&lt;/a&gt; என்னை அழைத்துச் சென்றதும் ஞாபகம் இருக்குங்களா?&lt;br /&gt;கந்தரலங்காரம் சொல்லியதன் பயனாக, இப்போது தான் அம்மா சற்றே மன நிம்மதி பெற்றதாகச் சொல்கிறார்கள்! :)&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இந்தியாவிற்குத் தொலைபேசினேன்; அப்போது....&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் சங்கரா, என்னென்னமோ எழுதற! இப்போல்லாம் நான் கூட உன் பதிவுகளை வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்! நம்ம குல தெய்வம் முருகனைப் பத்தி எழுதேண்டா! "&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் அப்பப்போ எழுதறேனேம்மா...முருகனருள்-ன்னு ஒரு வலைப்பூவில் எழுதறேன்! நான் எழுதிய அறுபடை வீட்டுக் காவடிச் சிந்தை, நண்பர்கள் எல்லாரும் விரும்பிப் பாடினார்கள்! நம்ம விராலிமலை, கந்த கோட்டம், அப்படி இப்படி-ன்னு எழுதிக்கிட்டு தான் இருக்கேம்மா!"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா? சரி சரி! நான் இப்போ தான் தட்டித் தடவி, உன் ப்ளாகை எல்லாம் பாக்குறேன்! அதான் தெரியலை போல!&lt;br /&gt;நீ சொன்னியே-ன்னு மாதவிப்பந்தல்-ன்னு ஒரு சைட்டு! அதுக்கு மட்டும் தான் போனேன்! அது என்ன முருகனருள்? அது வேற தனியா வச்சிருக்கியா?&lt;br /&gt;சரி, போவுது! சிவலிங்கம், சிவாராத்திரி, சிதம்பரம்-ன்னு எல்லாம் எழுதற போல! உண்டியல்-ல காசு போடாதீங்க-ன்னு எல்லாம் எழுதறியே! ஏன்-டா இப்படி எல்லாம் எழுதற?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட விடுங்கம்மா! சில நேரங்களில் சில உண்மைகளைச் சொல்லித் தானே ஆகணும்! நீங்க எங்கள வளர்த்தா மாதிரியே, பூச்-பூச்சின்னு இருந்தா, நல்ல விசயங்கள் எல்லாம் அமுங்கித் தான் போவும்! அப்பப்ப சொல்லணும்!&lt;br /&gt;இனி நான் இமெயில்-ல அனுப்பறது மட்டும் படிங்க, போதும்! எல்லாத்தையும் படிக்காதீங்க!"&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_e2k9ic_4a9g/SI6pxawoSMI/AAAAAAAADFY/FJaZjCAAOCg/s1600-h/virali3.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228302883885697218" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp1.blogger.com/_e2k9ic_4a9g/SI6pxawoSMI/AAAAAAAADFY/FJaZjCAAOCg/s320/virali3.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"சரி, அது என்ன கோவிந்தா-ன்னு சொல்லும் போது மட்டும் நல்லா உருகி உருகி எழுதற!  ஏதோ பெரிய பெரிய விளக்கமா வேற இருக்கு! நல்லாத் தான் இருக்கு! எனக்கே நல்லாப் புரியுதுடா!&lt;br /&gt;ஆனா நம்ம வூடு இருக்குற வூட்டுல, இதெல்லாம் எங்க போயி படிச்சேன்னு தான் புரியலை! எல்லாம் உங்க ஆயா கொடுத்த செல்லம்! சின்ன வயசுல நம்ம கிராமத்துக் கோயில்-ல அந்த நாமக்காரப் பசங்க கூட, உன்னைச் சேரவே வுட்டுருக்கக் கூடாது!"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா, கம்பேர் பண்ணிப் பேசனீங்கன்னா, எனக்குக் கோபம் வரும்! ஸ்டாப் இட்!&lt;br /&gt;அதான் நீங்க கேக்கறத எழுதறேன்-ன்னு சொல்லிட்டேன்-ல!&lt;br /&gt;நீங்க என்னை யாரோடும் பழக வுடலைன்னாக் கூட, வரவேண்டியது தானா வந்து சேரும்!  வெளிச்சமே வராத காட்டுக்குள்ள, தாமரைப் பூவுக்கு, சூரியனை வரவுடாம குடை பிடிச்சிப் பாருங்களேன்? சூரியனுக்குப் பூக்குதா பூக்கலையா-ன்னு தெரிஞ்சி போயிரும்! இன்னொரு வாட்டி இப்படிக் கம்பேர் பண்ணிப் பேசாதீங்க! சொல்லிட்டேன்! ஆமா!"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிடா, சரிடா! கோச்சிக்காதே! எலக்கியமாப் பேசி எங்கள மடக்க நல்லாவே கத்து வச்சிக்கிட்டு இருக்கப்பா நீ! சரீ....இந்தக் கந்தர் அலங்காரம் தினம் படிக்கச் சொன்னாங்களே! இது ஒன்னுமே எனக்குப் புரியலை! நீ பதம் பிரிச்சி எழுதிக் கொடுத்தீல்ல! அதைத் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! இதுக்கு அர்த்தம் சொல்லிப் படிச்சா நல்லா இருக்கும்-ல? பேசாம நீயே இதுக்கு அர்த்தம் சொல்லி எழுதேன்டா!"&lt;br /&gt;&lt;br /&gt;"உம்...நம்ம வீட்டுக்கு ராகவன்-ன்னு ஒருத்தரு வந்தாரே! ஞாபகம் இருக்கா? நீங்க செஞ்ச மீனை நானும் அவர் கூடவே உக்காந்து சாப்பிட்டாகணும்-னு அடம் புடிச்சாரே! அவரு தான் இதுக்கெல்லாம் நல்லா அர்த்தம் எழுதுவாரு! ஆனா இப்போ அவர் அவ்வளவா சாமிப் பாட்டெல்லாம் எழுதறதில்ல!"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்-பா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அடுத்த வாட்டி அவரு நம்ம வீட்டுக்கு வரும் போது, அவரையே கேட்டுக்குங்க! சரி...நானே உங்களுக்கு விளக்கஞ் சொல்லி கந்தர் அலங்காரம் எழுதறேன்! சந்தோசமா? அவரு எழுதினா என்ன, நான் எழுதினா என்ன? எங்க ரெண்டும் ஒன்னு தான்!"&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5LtbEtpQI/AAAAAAAADEI/nAE1qGGbkQE/s1600-h/Palani_Andavar_-_Raja_Alangaram.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228199461157446914" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5LtbEtpQI/AAAAAAAADEI/nAE1qGGbkQE/s320/Palani_Andavar_-_Raja_Alangaram.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"ஊம்ம்ம்ம்ம்ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன உம்ம்ம்ம்? மொத்தம் 108 பாட்டு இருக்கு! ஒரு தொகையலா வாரா வாரம் ஒன்னு தான் போட முடியும்! அப்படிப் போடும் போது, அர்த்தம் தனியாப் படிச்சிக்கோங்க!  கூடவே இப்போ நீங்க தினமும் சொல்லுறதைச் சொல்லிக்குங்க! ஓக்கேவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிடாப்பா!"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சரிடாப்பா? இப்படிப் பேசிப் பேசியே, காரியம் சாதிச்சிக்குவீங்களே! இதெல்லாம் என் கிட்ட தானே நடக்கும்? உங்க பொண்ணு கிட்ட பேசுங்களேன் பார்ப்போம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அட, அது இன்னொருத்தரு வூட்டுக்கு விளக்கேத்த போன பொண்ணுப்பா! அதைப் போயிச் சொல்லிக்கிட்டு..."&lt;br /&gt;&lt;br /&gt;"உக்கும்...இன்னொருத்தர் வீட்டுக்குப் போயி எல்லா ரூம்-லயும் நல்லாவே வெளக்கு ஏத்துதாம்! மாசா மாசம் கரன்ட் பில்லு கட்டியே அழுவறாரு மாப்பிள்ளை! போதும் உங்க மொக்கை! நான் ஃபோனை வைக்கிறேன்! சாயந்திரம் அப்பா வந்தாப்பாரு கூப்புடுறேன்! பை!"&lt;br /&gt;&lt;br /&gt;"கந்தர் அலங்காரம்....மறந்துடாத டா"&lt;br /&gt;&lt;br /&gt;"பை..."&lt;br /&gt;&lt;hr size="1"&gt;&lt;br /&gt;மேலே படிச்சீங்க-ல்ல! அதான் அடியேன் கந்தர் அலங்காரம் செய்ய வந்த கதை! :)&lt;br /&gt;&lt;br /&gt;சரி, &lt;strong&gt;அலங்காரப் ப்ரியன்&lt;/strong&gt;-ன்னு ஒருத்தருக்குத் தான் பேரு! அவருக்கு அலங்காரம்-ன்னா, இவனுக்கும் அலங்காரமா? இது என்ன மாமன்-மருமகன் கூட்டணியா?&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_e2k9ic_4a9g/SI6pxBlh9-I/AAAAAAAADFQ/P9hg9NzK6m0/s1600-h/2e04.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228302877128259554" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp1.blogger.com/_e2k9ic_4a9g/SI6pxBlh9-I/AAAAAAAADFQ/P9hg9NzK6m0/s320/2e04.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அலங்காரம்-னா என்னங்க?&lt;br /&gt;&lt;/strong&gt;நாம பண்ணிக்கிட்டா மேக்கப், ஷோ, ஒப்பனை! ஆனா இறைவனுக்குப் பண்ணா மட்டும் அலங்காரம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதுக்கு இறைவனுக்கு அலங்காரம் பண்ணனும்? சும்மா அப்பிடியே கும்பிட்டாப் போதாதா?&lt;/strong&gt;&lt;br /&gt;மலர் அலங்காரம், நகை அலங்காரம், உடை அலங்காரம், இசை அலங்காரம், பாட்டு அலங்காரம், தமிழ் அலங்காரம்...இம்புட்டும் எதுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;காதலி அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்தா, சூப்பரா இருக்கும்! வச்ச கண்ணு வாங்காம பார்க்கலாம்! "ஏய், இந்த ப்ளூ ஷேட்-ல, க்ரீன் பேட்டர்ன் போட்ட சாரீ-ல, நீ மயில் மாதிரி மின்னுறப்பா"-ன்னு வழியலாம்! அவளும் சந்தோசப்படுவா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனா இறைவனுக்கு அலங்காரம்?&lt;br /&gt;கந்தனுக்கு அலங்காரம்?&lt;br /&gt;தேவையா இதெல்லாம்?&lt;br /&gt;சொல்லுங்க மக்களே, ஏன் அலங்காரம்? :)&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-5123615937266237488?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/5123615937266237488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_28.html#comment-form' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/5123615937266237488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/5123615937266237488'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post_28.html' title='கந்தனுக்கு அலங்காரம் கேஆரெஸ் செய்யலாமா?'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_e2k9ic_4a9g/SI6pxawoSMI/AAAAAAAADFY/FJaZjCAAOCg/s72-c/virali3.gif' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4603543553063402774.post-8701321378578407821</id><published>2008-07-28T14:45:00.009-04:00</published><updated>2009-01-27T14:51:14.763-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='&quot;அலங்காரம்&quot; ஏன்?'/><title type='text'>முதல் வணக்கம்!</title><content type='html'>&lt;strong&gt;பிரணவப் பொருளான வேழமுகத்தானையும்&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;பிரணவப் பொருள் சொன்ன ஆறுமுகத்தானையும்&lt;/span&gt;&lt;/strong&gt; வணங்கி,&lt;br /&gt;அருணகிரிநாதர் செய்தருளிய &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;கந்தர் அலங்காரம்&lt;/span&gt;&lt;/strong&gt; என்னும் இந்த நூலினைக் கைக்கொள்கிறேன்!&lt;br /&gt;பொருள் சொல்லி, நயம் கண்டு, நலம் காண முயல்வோம், வாருங்கள்!&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5L5yq_O4I/AAAAAAAADEQ/MXbbL72ahzc/s1600-h/000B_Bala_Ganesha_Muruga.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5228199673650428802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5L5yq_O4I/AAAAAAAADEQ/MXbbL72ahzc/s320/000B_Bala_Ganesha_Muruga.jpg" border="0" /&gt;&lt;/a&gt;* வெறும் பாடல்களாய் மட்டுமே சொல்லாமல்,&lt;br /&gt;* கதைகளாகவும், அருணகிரி வாழ்வின் சம்பவங்களாகவும்,&lt;br /&gt;* ஆலயத்தில் முருகனுக்குச் செய்யும் அலங்காரங்களாகவும் சொல்லிச் செல்வேன்!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு போல், இங்கும் வந்திருந்து,&lt;br /&gt;ஆதரவு தர வேணுமாய்&lt;br /&gt;முருக அன்பர்களையும், நம் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தான் ஆடிக் கிருத்திகை போச்சு! இன்று செவ்வாய்க்கிழமை...ஒவ்வொரு செவ்வாயும் செவ்வாயோன், சேயோன் அலங்காரம்...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தமிழ்க்கடவுள் முருகவேளுக்கு அலங்காரம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அவனருளாலே அவன் அலங்காரம்!  இதோ துவங்குகிறது.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4603543553063402774-8701321378578407821?l=murugaperuman.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://murugaperuman.blogspot.com/feeds/8701321378578407821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post.html#comment-form' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/8701321378578407821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4603543553063402774/posts/default/8701321378578407821'/><link rel='alternate' type='text/html' href='http://murugaperuman.blogspot.com/2008/07/blog-post.html' title='முதல் வணக்கம்!'/><author><name>kannabiran, RAVI SHANKAR (KRS)</name><uri>http://www.blogger.com/profile/01067400922164932493</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/-aDBNtzhSQHY/ThcBcYmPHzI/AAAAAAAALhE/07UO-iXQ5Kg/s220/ravi.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_e2k9ic_4a9g/SI5L5yq_O4I/AAAAAAAADEQ/MXbbL72ahzc/s72-c/000B_Bala_Ganesha_Muruga.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry></feed>
